தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் | சென்னை
தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி
இடம்: எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை
தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எங்கெல்சு | லெனின்
சமூக-ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்டத்தின் இரண்டு (அரசியல் வகைப்பட்டது, பொருளாதார வகைப்பட்டது எனும்) வடிவங்களை அங்கீகரிப்பது நம்மிடையே ஃபேஷனாக உள்ளதே, அதுபோல், செய்யவில்லை எங்கெல்சு; அவர் மூன்று வடிவங்களை அங்கீகரிக்கிறார், முதலில் சொன்ன இரண்டு வடிவங்களுக்குச் சமமாகத் தத்துவார்த்தப் போராட்டத்தை வைக்கிறார்.
எங்கெல்ஸ் 205வது பிறந்தநாள்
எங்கெல்ஸ் 205
மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் – நினைவேந்தல் | தெருமுனைக் கூட்டங்கள்
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் - நினைவேந்தல்
தெருமுனைக் கூட்டங்கள்
சென்னை
https://youtu.be/9tFA5EAdvBQ
புதுச்சேரி | கள்ளக்குறிச்சி
https://youtu.be/1fPyVeMd8EU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | கோவை
தோழர் சம்பத் அவர்களின் நினைவேந்தல் கூட்டம் | கோவை
https://youtu.be/ZEJTxE2KeIY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் சம்பத் உடனான இறுதி நாட்களில் நான்… | தோழர் அமிர்தா
தோழர் சம்பத் உடனான இறுதி நாட்களில் நான்... | தோழர் அமிர்தா
https://youtu.be/ELx52Ftpggo
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தோழர் சம்பத்தின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! | நினைவேந்தல் கூட்டங்கள்
தோழர் சம்பத்தின் பாதையில் வீறுநடை போடுவோம் - தோழர் ரவி
https://youtu.be/6hfnSshNYIw
***
தோழர் சம்பத்தின் நினைவை நெஞ்சிலேந்துவோம்! - தோழர் சாந்தகுமார்
https://youtu.be/XgkW9-7Vi8c
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram,...
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – உரைகள்
தோழர் சம்பத் அவர்களின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றிய தோழர்களின் உரைகளில் உள்ள சில முக்கியமான கருத்துகளை மட்டும் இக்கட்டுரையில் சுருக்கமாக பதிவிடுகிறோம்.
நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி – படங்கள்
தோழர் சம்பத்தின் இறுதி அஞ்சலி நிகழ்ச்சி 18-ஆம் தேதி காலையில் 10.30 மணியளவில் அவர் இறுதியாக வாழ்ந்து வந்த குரோம்பேட்டை லட்சுமிபுரத்தில் உள்ள இல்லத்தில் நடைபெற்றது. மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னணி, புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, மக்கள் அதிகாரக் கழகம் ஆகிய புரட்சிகர அமைப்புகளின் சார்பாக இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தோழர் சம்பத் உருவப்படங்கள் | தரவிறக்கம்
மாநில அமைப்புக் கமிட்டி, இ.பொ.க.(மா.லெ)-வின் தலைமைக்குழு உறுப்பினர், “புரட்சிப் புயல்” இதழின் ஆசிரியர் மற்றும் “புதிய ஜனநாயகம்” இதழின் முன்னாள் ஆசிரியருமான நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் அவர்களின் உருவப்படத்தை வெவ்வேறு வடிவங்களில்...
தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக! | தோழர் மாவோ | மீள்பதிவு
தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.
சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல் | வீடியோ
சி.பி.எம். தோழர்கள் மீது காவி குண்டர்கள் கொலைவெறித் தாக்குதல்
மக்கள் அதிகாரக் கழகம் கண்டனம்
https://youtu.be/xEObSqWoxWc
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மக்கள் மீது நம்பிக்கை கொள்வோம்: அதுவே தோழர் லெனின் கற்பித்தது!
மாணவர்கள் மீது திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சூழ்ச்சிகளைப் புரியவைத்து, அவர்களை அரசியல்படுத்தி சமூக அநீதிக்கு எதிராக நிறுத்த வேண்டியதுதான் புரட்சிகர இயக்கங்களின் வேலையே ஒழிய அவர்களை குறைகூறிக் கொண்டிருப்பது அல்ல.
“மாற்று” பற்றிய திட்டம்: லெனினியத்தின் சிறப்புகளில் ஒன்று!
பாசிச சக்திகளையோ அல்லது அரங்கேறிக் கொண்டிருக்கும் இந்துராஷ்டிரத்தையோ முறியடிக்க வேண்டுமெனில், இந்த அரசியல் - பொருளாதார - சமூகக் கட்டமைப்புக்கு மாற்றான, ஓர் அரசியல் பொருளாதார சமூகத் திட்டம் - மாற்றுத் திட்டம் வேண்டும். இந்தக் கண்ணோட்டத்தில் சிந்தித்துச் செயல்படுபவர்களால் மட்டுமே, பாசிச சக்திகளை வீழ்த்த முடியும்.
உண்ணாநிலைப் போராட்டத்தில் உயிர்த் தியாகம்: முதல் தோழன்
பகத்சிங்கும் அவனது தோழர்களும் தூக்குக் கயிற்றை முத்தமிட்ட போது,
இந்தியாவே காந்திக்கும் காங்கிரசிற்கும் எதிராகக் கொந்தளித்ததற்கு
அவனது உயிர்த்தியாகம் ஊக்கச் சக்தியாக இருந்தது.


















