Wednesday, December 3, 2025

ஆசான் ஸ்டாலினின் 146வது பிறந்த நாளை உயர்த்தி பிடிப்போம்!

உழைக்கும் மக்களைச் சுரண்டலுக்கு கீழ்ப்படுத்தும் அனைத்து வகையான அதிகாரங்களை, சதிகளை‌ முறியடித்து கோடானுகோடி மக்களின் நம்பிக்கையையும் அன்பையும் பெற்றவராக இருந்தார் ஆசான் ஸ்டாலின்.

தோழர் மாவோ 131-வது பிறந்தநாள்: மாசேதுங் சிந்தனையை உயர்த்தி பிடிப்போம்

எஃகுறுதி, எளிமையான வாழ்வு, கடின உழைப்பு என்பதையே பண்புகளாகக் கொண்ட அம்மாபெரும் தலைவரை, பாலியல் வக்கிரம் பிடித்தவராக இன்று ஏகாதிபத்தியவாதிகள் கீழ்தரமாக அவதூறு செய்து வருகிறார்கள்.

மக்கள் மீது நம்பிக்கை கொள்வோம்: அதுவே தோழர் லெனின் கற்பித்தது!

மாணவர்கள் மீது திணிக்கப்படும் நுகர்வு கலாச்சாரத்திலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அதன் பின்னால் இருக்கக்கூடிய அரசியல் சூழ்ச்சிகளைப் புரியவைத்து, அவர்களை அரசியல்படுத்தி சமூக அநீதிக்கு எதிராக நிறுத்த வேண்டியதுதான் புரட்சிகர இயக்கங்களின் வேலையே ஒழிய அவர்களை குறைகூறிக் கொண்டிருப்பது அல்ல.

தாராளவாதத்தை எதிர்த்துப் போரிடுக! | தோழர் மாவோ | மீள்பதிவு

தாராளவாதம் என்பது குட்டி பூர்ஷ்வா வர்க்கத்தின் சுயநல உணர்விலிருந்து தோன்றுகிறது. அது தனிநபர் நலன்களை முதலாவது இடத்திலும், புரட்சியின் நலன்களை இரண்டாவது இடத்திலும் வைக்கின்றது.

எங்கெல்ஸ் 205வது பிறந்தநாள்

எங்கெல்ஸ் 205 மார்க்ஸ் மறைந்த பிறகு எங்கெல்ஸ் தனியே நின்று ஐரோப்பிய சோசலிஸ்டுகளின் ஆலோசகராகவும் தலைவராகவும் விளங்கினார். ஜெர்மன் அரசாங்கத்தின் அடக்குமுறை இருந்தபோதிலும் வேகமாக இடையறாது மேன்மேலும் வலுவடைந்த ஜெர்மன் சோசலிஸ்டுகளும், அதே...

தத்துவார்த்தப் போராட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி எங்கெல்சு | லெனின்

சமூக-ஜனநாயகவாதத்தின் மகத்தான போராட்டத்தின் இரண்டு (அரசியல் வகைப்பட்டது, பொருளாதார வகைப்பட்டது எனும்) வடிவங்களை அங்கீகரிப்பது நம்மிடையே ஃபேஷனாக உள்ளதே, அதுபோல், செய்யவில்லை எங்கெல்சு; அவர் மூன்று வடிவங்களை அங்கீகரிக்கிறார், முதலில் சொன்ன இரண்டு வடிவங்களுக்குச் சமமாகத் தத்துவார்த்தப் போராட்டத்தை வைக்கிறார்.

அண்மை பதிவுகள்