Tuesday, July 22, 2025

ம.அ.க-வின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்!

13.07.2025 மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில செயற்குழு கூட்டத் தீர்மானங்களை உயர்த்திப்பிடிப்போம்! திருப்பரங்குன்றத்தை அயோத்தியாக்க நினைக்கும் ஆர்.எஸ்.எஸ், பி.ஜே.பி, இந்து முன்னணி பாசிசக் கும்பலை முறியடிப்போம்! பத்திரிகை செய்தி 12.07.2025 மற்றும் 13.07.2025 ஆகிய இரு நாள்களில் மக்கள்...

ஜூலை – 9 பொது வேலை நிறுத்தம் வெல்லட்டும்! | ம.அ.க

மக்கள் நாடு தழுவிய இந்த வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்று மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

பாதிரியார் ஸ்டேன் சுவாமி 4 ஆம் ஆண்டு நினைவு நாள் | தெருமுனைக் கூட்டம் | தூத்துக்குடி

பழங்குடியின மக்கள் போராளி ஸ்டேன் சுவாமி 4 ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி ”ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் தூத்துக்குடி சிலுவை பட்டியில்...

ஜூலை 5: ஸ்டேன் சுவாமி நினைவு நாள்! | வேண்டும் ஜனநாயகம் தெருமுனைக்கூட்டம்

நாள்: 05-07-2025 நேரம்: மாலை 05.00 மணி இடம்: சிலுவைப்பட்டி, தூத்துக்குடி

திருப்புவனம் இளைஞர் லாக்கப் படுகொலை: கொலைகார போலீசை கைது செய்

அஜித்குமாரின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | நெல்லை | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழகத்தின் “மாபெரும் ஆயுதம்” என்ற கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி ஜூன் 29 அன்று நெல்லை மேலப்பாளையத்தில் எழுச்சிகரமாக நடைபெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மக்கள் அதிகாரக் கழகத்தின் நெல்லை மாவட்டச்...

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | திருநெல்வேலி

நாள்: 29.06.2025 (ஞாயிறு) | நேரம்: காலை 10:30 மணி | இடம்: மேலப்பாளையம், நெல்லை.

தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!

போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.

மார்க்சிஸ்ட் கட்சியினர் மீது கொலை வெறியாட்டம்: ம.அ.க கண்டனம்

ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி, பா.ஜ.க - சங்கப் பரிவாரங்களை தடை செய் என்ற முழக்கத்தை தமிழ்நாடு முழுவதும் கொண்டு செல்வோம் என்றும் மக்கள் அதிகாரக் கழகம் கேட்டுக்கொள்கிறது.

ஆபரேஷன் ககரை கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம்

காடுகள் களவாடப்படுவதற்குத் தடையாக உள்ள மாவோயிஸ்டுகளையும் பழங்குடி மக்களையும் படுகொலை செய்யும் ஆபரேஷன் ககர் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்) பொதுச்செயலாளர் தோழர் பசவராஜ் படுகொலைக்கு...

டாஸ்மாக் போராட்டம் குற்றச்செயல் அல்ல | உயர்நிதிமன்றம் | தோழர் மருது

டாஸ்மாக் போராட்டம் குற்றச்செயல் அல்ல | உயர்நிதிமன்றம் | தோழர் மருது https://youtu.be/aubL98hn6AA காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | உளுந்தூர்பேட்டை

நாள்: 21.06.2025, சனிக்கிழமை | நேரம்: காலை 10 மணி இடம்: ராயல் திருமண மண்டபம், உளுந்தூர்பேட்டை

மதக்கலவரத்தை தூண்டும் முருக பக்தர் மாநாட்டை தடை செய்! | துண்டறிக்கை

மதக்கலவரத்தை தூண்டும் இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பலின் முருக பக்தர் மாநாட்டை தடை செய்! பொங்கல் வைப்பதும் ஆடு, கோழி பலியிடுவதும் அவரவரின் வழிபாட்டு உரிமை! மக்களின் உரிமையில் தலையிட்டு மனித ரத்தம் குடிக்க முயலும் இந்து முன்னணி, பி.ஜே.பி கும்பலின் சதிகளை முறியடிப்போம்! அழகர்...

மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா? | பரப்புரை இயக்கம்

மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா? போலீசே! பொய் வழக்கு போடாதே! அடக்குமுறையை நிறுத்து! பரப்புரை இயக்கம் அன்பார்ந்த வழக்குரைஞர்களே! மக்களே! ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பது எது?  முற்போக்கு – சமூக நீதிக்கான மண்ணாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதற்கான மாபெரும்...

“மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர் | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் மக்கள் அதிகாரக் கழகம் தலைமை அலுவலகத்தில் 01/06/2025 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடந்து முடிந்தது. இதில் சிறப்பு...

அண்மை பதிவுகள்