காட்டு யானைகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகும் கிருஷ்ணகிரி மக்கள்
                    ”காட்டு யானைகள் தாக்கி உயிரிழப்பும் ஏற்படுகிறது. கடந்த ஏழு ஆண்டுகளில் 8 பேர் உயிரிழந்துள்ளனர்; பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர். காட்டு யானைகள் அச்சுறுத்தலால் வெளியூர்களுக்கு வேலைக்குச் சென்று இரவில் வரமுடியவில்லை.”                
            மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா? | பரப்புரை இயக்கம்
                    மக்களுக்காக போராடுபவர்கள் ரவுடிகளா?
போலீசே! பொய் வழக்கு போடாதே!
அடக்குமுறையை நிறுத்து!
பரப்புரை இயக்கம்
அன்பார்ந்த வழக்குரைஞர்களே! மக்களே!
ஈராயிரம் ஆண்டுகளாக தமிழ்நாட்டை உயிர்த்துடிப்போடு வைத்திருப்பது எது?  முற்போக்கு – சமூக நீதிக்கான மண்ணாக தமிழ்நாட்டை நிலை நிறுத்துவதற்கான மாபெரும்...                
            “மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர் | செய்தி – புகைப்படம்
                    மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி கடலூர் மக்கள் அதிகாரக் கழகம் தலைமை அலுவலகத்தில் 01/06/2025 அன்று மாலை 5:30 மணியளவில் தொடங்கி நடந்து முடிந்தது.
இதில் சிறப்பு...                
            மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை மேற்கு
                    நாள்: 04.06.2025, புதன்கிழமை | நேரம்: மாலை 04:30 மணி | இடம்: திருமங்கலம்                
            ஜூன் 2, 2025: மக்கள் அதிகாரக் கழக மாநில தலைமைக் குழு கூட்ட தீர்மானங்கள்
                    
03.06.2025
பத்திரிகை செய்தி
அன்பார்ந்த தோழர்களே!
ஜூன் 2, 2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் மாநில தலைமைக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. ஆப்ரேஷன் ககர் என்ற பெயரில் சுட்டுக் கொல்லப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட்)...                
            “மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி | செய்தி – புகைப்படம்
                    மக்கள் அதிகாரக் கழகம் கொள்கை அறிக்கையான ”மாபெரும் ஆயுதம்” ஆவணத்தின் வெளியீட்டு நிகழ்வு தூத்துக்குடியில் ஏ.ஐ.சி.சி.டி.யு சங்க அலுவலகத்தில் 01/06/2025 அன்று நடைபெற்றது.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக சி.பி.ஐ (எம்-எல்) லிபரேஷன் தோழர் முருகன்...                
            மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | மதுரை கிழக்கு
                    நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை | நேரம்: காலை 10.30 மணி | இடம்: அவனியாபுரம், மதுரை.                
            உற்சாகமாக நடைபெற்ற “மாபெரும் ஆயுதம்” கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை
                    கோவையில் 30-05-2025 அன்று மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கை “மாபெரும் ஆயுதம்” வெளியீட்டு நிகழ்ச்சி உற்சாகமாக நடைபெற்றது.
இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் கோவை மாவட்டச் செயலாளர் தோழர் ராஜன் தலைமையேற்று...                
            மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கடலூர்
                    நாள்: 01.06.2025, ஞாயிற்றுக்கிழமை| நேரம்: மாலை 5.00 மணி | இடம்: கருமாரப்பேட்டை, மஞ்சக்குப்பம், கடலூர்.                
            மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | தூத்துக்குடி
                    நாள்: 01.06.2025 | நேரம்: காலை 10 மணி | இடம்: AICCTU தொழிற்சங்கம் அலுவலகம், பீச் ரோடு, தூத்துக்குடி                
            இராமநாதபுரம்: தலித் இளைஞரைத் தாக்கிய அகமுடையார் சாதி வெறியர்கள்
                    
28.05.2025
பத்திரிகை செய்தி
இராமநாதபுரம் மாவட்டம் இளமனூரில் அகமுடையார் சாதி வெறியர்கள் தலித் மக்கள் குடியிருப்புக்குள் புகுந்து தாக்குதல்!
தாக்குதல் நடத்திய ஆதிக்க சாதி வெறியர்களை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
போதையில் இருந்த அகமுடையார் சாதி...                
            மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி | கோவை
                    நாள்: 30.05.2025 | நேரம்: மாலை 5.00 மணி | இடம்: தாசபளஞ்சிக மண்டபம், காந்திபுரம்                
            மாபெரும் ஆயுதம்: வெளியானது, மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை!
                    சென்னையில் 27.05.2025 மாலை மக்கள் அதிகாரக் கழகத்தின் கொள்கை அறிக்கையான “மாபெரும் ஆயுதம்” ஆவணம் வெளியீட்டு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்வை மக்கள் அதிகாரக் கழகம் மாநிலப் பொருளாளர் தோழர் அமிர்தா தலைமையேற்று நடத்தினார்.
அமைப்பில்...                
            🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
                    தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | நேரலையில் இணைவீர்....                
            மக்கள் அதிகாரக் கழக கொள்கை அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சி
                    தேதி: 27.05.2025 | நேரம்: மாலை 5 மணி | இடம்: கூடு, வடபழனி                
            






















