மீனவ நண்பன் மோடி – கேலிச்சித்திரம்
"விட்டா... தங்கச்சி மடத்துக்கே ராஜபக்சேவ கூப்பிட்டு வந்து பாரத ரத்னா கொடுப்பீங்க போல!"
67 மசோதாக்களுடன் தாக்கத் தொடங்கியது மோடி அரசு
பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவான மசோதாக்கள் நிறைவேற்ற மோடி அரசு தீவிரம். மோடி "மேன் ஆஃப் ஆக்சன்" என்று ஒபாமா மோடிக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
ஏலக் கம்பேனி மொதலாளி மோடி – கேலிச்சித்திரம்
"வாங்கோ வாங்கோ, எந்த ஸ்டேட்ட வேணும்னாலும் எடுத்துக்கோங்க"
சேது சமுத்திர திட்டம் – இராமனின் மைண்ட் வாய்ஸ்
"தமிழ்நாட்டுல கட்சிய ஃபார்ம் பண்ற மூடு பசங்களுக்கு ஸ்டார்ட் ஆயிடுச்சி.."
கருப்புப் பண மீட்பர் – கேலிச்சித்திரம்
கருப்பு பணத்தை மோடி மீட்பார் என்று இன்னுமா இந்த ஊர் நம்புது! முகிலனின் கேலிச்சித்தரம்!
In memory of M.S.S.Pandian
It is a rarity in the Indian scenario, for a public intellectual to profess openly against brahminism and to endure with it all through one’s life. It is also exceptional for such a person to be acclaimed a scholar.
ராஜபக்சேவுக்கு வாழ்த்து தமிழக மீனவர்களுக்கு தூக்கு – கேலிச்சித்திரம்
ராஜபக்சேவுக்கு நோகாம, லைட்டா... நாம இங்க காத்து விட்டாத்தான், தமிழ்நாட்டுல நம்ம அம்மணி தமிழிசை சௌந்தர்ராஜன், "நாங்களும் ரவுடிதான்... நாங்களும் ரவுடிதான்னு.." சவுண்ட் கொடுக்க வசதியா இருக்கும்!
ஆதிக்க சாதி வெறியர்களின் கத்தி – கேலிச்சித்திரம்
நாமெல்லாம் இந்து கூட்டாக சேர்ந்து கும்மியடிப்போம் என்று கூப்பிடுகிற பி.ஜே.பி, ஆர்.எஸ்.எஸ், வி.எச்.பி, சிவசேனா, இந்து முன்னணியோட கிழட்டு சோட்டாபீம் இராமகோபாலன் பதில் சொல்லாமல் பொத்திக்கிட்டு இருப்பது ஏன்?
தேவருக்கு ஜெயந்தி தலித்துக்களுக்கு என்கவுண்டர் ? கேலிச்சித்திரம்
ஆதிக்கம் செஞ்ச தெய்வத்திருமகனுக்கு அரசு செலவில் மரியாதை. ஆதிக்கத்தை எதிர்த்த இமானுவேல் சேகரன சொந்த செலவில் கும்பிடபோனா என்கவுண்டர்...?
பெங்களூரு கோவிலில் நுழைந்த தலித் சிறுவனுக்கு அடி உதை
தீண்டாமை அழுக்குகளை கிலோ கணக்கில் வைத்துக் கொண்டு யாரை ஏமாற்ற தூய்மை பாரத திட்டங்கள்?
என்கவுண்டர் எமன்கள் ! – கேலிச்சித்திரம்
இராமநாதபுரம் எஸ்.பி. பட்டிண காவல் நிலையத்தில் இளைஞர் சுட்டுப் படுகொலை
முசுலீம்கள் தீபாவளி இனிப்பு சாப்பிடலாமா ? படங்கள்
மத்த மத பண்டிகை பலகாரங்கள சாப்பிடுறதெல்லாம் ஹரமில்லை சார். நாங்க கொடுத்தா அவங்க சாமிய வேண்டிட்டு சாப்பிட போறாங்க. அவங்க கொடுத்தா எங்க சாமிய வேண்டிட்டு சாப்பிடுவோம். அவ்ளோதான்