மக்கள் அதிகாரம் – கோவை டாஸ்மாக் கடை உடைப்பு – படங்கள்
கடை முழுவதும் நொறுக்கப்பட்டு சுமார் அரை மணி நேரம் வரை நின்று முழக்கமிட்டு காவல் துறைக்காக காத்திருந்து தோழர்கள் கைதாயினர்.
பளபளக்கும் எவர்சில்வர் பாத்திரங்களுக்காக கருகும் தொழிலாளிகள் ! படக்கட்டுரை
“எங்களைப்போலவே எங்கள் தொழிலும் செத்துக் கொண்டிருக்கிறது. பிரதமர் மோடி எங்களை போன்ற சிறுமுதலாளிகளுக்கு வாய்க்கரிசி போட்டு உயிரோடு பிணமாக்கி விட்டார்” என்கிறார்கள் வடசென்னையின் எவர்சில்வர் பட்டறை சிறு முதலாளிகள்!
Morbi Bridge Collapse: A Massacre of Gujarat Model!
The Gujarat model is a paradise for the dominant caste Gujarati-Marwadi-Patel-Bania corporate bosses. But it is a graveyard for the working people.
தயாராகும் தஞ்சை : அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
விவசாயத்தக் கூண்டோட ஒழிச்சுக் கட்டத் தான் இந்த நெடுவாசல், மீத்தேன் திட்டமெல்லாம் கொண்டு வர்றாங்க. இதுல எல்லா கட்சிக்காரனும் கூட்டுக்களவாணியாத்தான் இருக்கானுங்க. அதுக்காக நாம சும்மா உக்கார முடியுமா?
கொரோனாவை அதிவேகமாகப் பரப்பும் Super Spreader Modi || கருத்துப்படம்
தேர்தல் பரப்புரைக் கூட்டங்கள், கும்பமேளா அனுமதி, தடுப்பூசி ஏற்றுமதி, ஆக்சிஜன் பற்றாக்குறை ஆகியவற்றின் மூலம் கொரோனா பரவலையும், கொரோனா மரணங்களையும் அதிவேகமாக பரப்பிய சூப்பர் ஸ்ப்ரெட்டர் மோடி.
எச்சரிக்கை : சங்கிகளின் வெள்ள நிவாரண ‘போட்டோ ஷூட்’ || கருத்துப்படம்
வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபடுவதாக தம்மை காட்டிக் கொள்ளும் வகையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நடத்திய “போட்டோ ஷூட்”. நாடக அரசியல் சங்கிகளிடம் எச்சரிக்கை அவசியம் !
நமக்கு என்ன பொழுது போக்கு வேண்டிக் கெடக்கு ?
“நமக்கு ஒரு நாள் லீவுங்கறதே கெடையாதுங்க. நமக்கு அப்பால ஒரு உலகம் இருக்கறத பாக்கத்தானே பொழுது போக்கு. அது இங்கனக்குள்ளேயே நெறஞ்சு கெடக்குன்னு நான் நெனைக்கிறேன்
TCS Layoff – களமிறங்கிய தொழிலாளர் படை – ஆதரியுங்கள் !
இந்திய ஐ.டி துறை வரலாற்றில் முதல் முறையாக ஊழியர்களின் உரிமைகளை பாதுகாக்க ஆலைத் தொழிலாளிகள் அணிதிரண்டு பிரச்சாரம். 10.01.2015 அன்று கலந்துரையாடல் கூட்டம். ஆதரியுங்கள்!
மீனவ நண்பன் மோடி – கேலிச்சித்திரம்
"விட்டா... தங்கச்சி மடத்துக்கே ராஜபக்சேவ கூப்பிட்டு வந்து பாரத ரத்னா கொடுப்பீங்க போல!"
ஊறுகாய் அப்பள அரங்குகள் + சினிமா செட்டிங்குகளோடு நடந்த சென்னை உலக முதலீட்டாளர் மாநாடு...
மக்கள் பணத்தை விரயமாக்கி சினிமா செட்டிங்குகளோடு நடந்த உலக முதலீட்டாளர் மாநாட்டின் சென்னைக் கூத்துக்கள் - படக்கட்டுரை
இராமன் தேசிய நாயகனா, தேசிய வில்லனா?
ஒரு பெண்டாட்டியுடன் வாழ்ந்தான் என்ற ‘அரிய’ சாதனைக்காக ஒருவனை தேசிய நாயகனாக ஆக்க வேண்டும் என்றால் அந்த மதம் அல்லது நாட்டின் யோக்கியதையை என்னவென்பது?
கொரோனா காலத்திலும் தொடரும் விலையேற்றம் ! கேலிச்சித்திரம்
கொரோனா ஊரடங்கு காலத்தில்கூட, அடங்காத பெட்ரோல் - டீசல் விலையேற்றத்தை அமல்படுத்துகிறது மோடி அரசு.
ஜெயா, மாறன் சகோதரர்கள் ஊழல் வழக்குகள் – கேலிச்சித்திரம்
"ஏம்பா, குடிக்கத் தண்ணியில்லன்னு ரோட்டுல உட்கார்ந்தா, டவுசர் கிழிய அடிக்கிறாங்களே, இம்புட்டு சொத்தை ஆட்டையப் போட்டு வெச்சிருக்காங்க, இவங்களோட, கோர்ட்டு, தீர்ப்பு, வாய்தான்னு கொஞ்சி குலாவிட்டு இருக்காங்களே"
அகண்ட காவிரியின் வெள்ளம் வறண்ட நீ்ர்நிலைகளுக்கு வராதது ஏன் ?
காலம் தப்பிய தண்ணீர் திறப்பாலும் பருவ மழை அதிகரிப்பாலும் பாசனக் கால்வாய் தூர் வாரப்படாத நிலையும் காவிரியை எதிர் கொள்ள முடியாமல் திகைத்து நிற்கிறான் விவசாயி.
ஸ்டெர்லைட் அரசாணை : இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் !...
கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள எடப்பாடி அரசின் இந்த அரசாணை வக்கிரமானது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை !
























