விரட்டும் வெள்ளம் : நாடற்ற ரோஹிங்கிய அகதிகளின் நெடுந்துயர் !
மூங்கிலாலும் நெகிழிப்பாய்களாலும் வேயப்பட்ட தற்காலிக குடியிருப்புகளை வெள்ளப்பெருக்கு கபளிகரம் செய்துள்ளது. 3 குழந்தைகள் உட்பட 6 ரோஹிங்கிய மக்கள் மரணம். 20,000-க்கும் மேற்பட்டவர்கள் இருப்பிடமில்லாமல் தவிக்கின்றனர்.
சரக்கு வாகனத் தொழிலை பஞ்சராக்கிய ஜி.எஸ்.டி ! – படக்கட்டுரை
இங்கு நம்பிக்கைதான் சொத்து. நட்டம் ஏற்பட்டால்கூட எழுந்து விடுவார்கள். ஆனால், வியாபாரத்தில் நம்பிக்கையிழந்தால் மொத்தமாக இடிந்து போய்விடுவார்கள்.
ஈராக்கை உலுக்கிய மக்கள் போராட்டம் ! படக் கட்டுரை
“இனி இழக்க ஏதுமில்லை; மானமுடன் இறப்பது மேல். நாங்கள் போராட்டத்தை தொடருவோம்” – என்று போராட்டக்காரர்களின் ஒருமித்தக் குரலாக, களப்போராளி ஷோகியின் குரல் ஒலிக்கிறது.
விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.
காவிரி : பொது அறிவு வினாடி வினா 10
இந்த வினாடி வினாவில் காவிரி குறித்த கேள்விகள். முயன்று பாருங்கள்!
நாட்டுக்கு அணு உலை வைக்கும் பா.ஜ.க – கேலிச்சித்திரம்
இந்தியாவில் மேலும் 12 அணு உலைகள் நிறுவ ஒப்பந்தம் - பா.ஜ.க
கதவை திற… நாற்றம் வரட்டும் ! – நித்தியானந்தா கார்ட்டூன்
"நித்தியின் பிடதி ஆசிரமத்தில் இளம்பெண் மரணம் : மர்மம் இருப்பதாக போலீசில் தந்தை புகார்" - செய்தி
விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்
ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்.
‘நல்ல’ மாற்றம்! ‘நல்ல’ முன்னேற்றம்! அன்புமணி ராமதாஸ்!
விழுப்புரம் மாவட்டம் சேஷ சமுத்திரத்தில் வன்னிய ஜாதி வெறியர்களால் தலித்துகளின் குடிசைகளும் உடமைகளும் கொளுத்தப்பட்டன.
கும்பமேளா கொரோனா – ரொம்ப சாதுவானதாம் || கருத்துப்படம்
கொரோனா இரண்டாம் அலை காலத்தில் உத்திரகாண்ட் மாநிலத்தில் கும்பமேளா அமோகமாக நடைபெறுகிறது. இதனை அனுமதித்து இருக்கிறது அம்மாநில பாஜக அரசு
அம்பேத்கருக்கு தடை போடும் சென்னை ஐ.ஐ.டி
அம்பேத்கரின் 125-வது பிறந்த தினத்தில் கூட ஒரு உயர்கல்வி நிறுவனத்தில் அவரைப் பேசுவதற்கு தடை என்பது அதிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் இது இப்போது மட்டுமல்ல. அ.பெ.வா.வட்டம் ஆரம்பித்த நாள் முதல் ஐ.ஐ.டி நிர்வாகம் இப்படித்தான் பல்வேறு அடக்குமுறைகளை ஏவிவருகிறது.
அமெரிக்க பல்கலைக்கழகங்களில் பற்றிப் படரும் பாலஸ்தீன ஆதரவு போராட்டங்கள்
நியூயார்க்கின் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஏப்ரல் 18 அன்று கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஹார்வர்டு, யேல், ஐவி லீக் ஸ்கூல், தெற்கு கலிபோர்னியா, டெக்சாஸ் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களுக்கும் போராட்டம் பரவியுள்ளது.
பரம்பரை விஞ்சானி சொல்றத கேட்டுக்குங்கோ | கருத்துப்படம்
மான் கி பாத் மோடி பேச்சு ... கூடங்குளம் அணுக்கழிவு விவகாரம் ... சேலம் கலெக்டர் ரோகினி, சுயமோகி மோடி ... கருத்துப்படங்கள்!
அந்தக் கஷ்டம் எங்களுக்கும் தெரியும்
நாங்கள் இவ்வளவு கஷ்டம் பட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் அம்மா இலவச பயணம் என்று கூறிவிட்டு பேரு வாங்க விரும்புகிறார்கள்.
Kashmir: Saffronisation obliterating constitutional freedom
Dissent is anti-national in Modi's India, constantly oppressing: media, social media; raiding, detaining, filing criminal cases against and progressive journalists, is handy for its next assault through its patronized and hired sycophants.
























