குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மக்கள் தன்னிச்சையாக நாடு முழுவதும் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். துணை இராணுவம், போலீசு, ஊரடங்கு, துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட அடக்குமுறைகளை ஆளும் அரசு ஏவினாலும் போராட்டத்தின் வீரியத்தை அவர்களால் குலைக்க முடியவில்லை.
மோடி – ஷாவின் பாசிச சட்டத்துக்கு எதிராகவும் இந்தியாவின் பன்முகத்தன்மையை காக்கும் பொருட்டும் வெவ்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தி மாணவர்களும் இளைஞர்களும் போராடி வருகின்றனர். அதன் தொகுப்பு இங்கே…
என்னுடைய ஹிஜாப் அல்லது ”ஹிஜாபுடன் கூடிய நெற்றி போட்டு”… எது உங்களை பாதிக்கிறது?
மும்பையில் நடந்த போராட்டத்தின் போது உரிமைக்காக பதாகை ஏந்திவந்திருந்த பெருந்திரளான மக்கள்
ஒவ்வொரு பதாகையும் காவிகளை உலுக்கி அடிக்கிறது..மக்களுக்கோ ஒற்றுமையை கோருகிறது..இன்னும் இன்னும் துளிர்க்கட்டும் பதாகைகள்..அட ராமா பாராண்ட உன் பாதரட்சைகளை கொஞ்சம் கழற்றித்தாயேன்…காவிகளுக்கு “பூஜை” வைக்கத்தான்..
ஒவ்வொரு பதாகையும் காவிகளை உலுக்கி அடிக்கிறது..மக்களுக்கோ ஒற்றுமையை கோருகிறது..இன்னும் இன்னும் துளிர்க்கட்டும் பதாகைகள்..அட ராமா பாராண்ட உன் பாதரட்சைகளை கொஞ்சம் கழற்றித்தாயேன்…காவிகளுக்கு “பூஜை” வைக்கத்தான்..