Wednesday, July 2, 2025

அமெரிக்க அதிபர் தேர்தல்: ட்ரம்ப்-மஸ்க் கும்பலின் வெற்றியும் – விளைவுகளும்!

உலகம் முழுவதுமுள்ள லித்தியத்தையும், பிற இயற்கை வளங்கையும் கொள்ளையடிப்பதற்காக ட்ரம்ப்- எலான் மஸ்க் கும்பல் மீண்டும் வெறிகொண்டு அலையும் என்பது உறுதி.

இலங்கை மக்களின் பயோமெட்ரிக் தரவுகளை அபகரிக்கக் காத்திருக்கும் இந்தியா

வேறு ஒரு நாடு பிரிதொரு நாட்டு மக்களின் தகவல்களைப் பெறுவதன் மூலம் கூட ஒரு தேசத்தை அடிபணியச் செய்ய முடியும். அந்த மூலோபாயத் தலையீட்டை இந்தியா இன்று இலங்கையில் செய்து வருகிறது.

காசாவில் உறைபனியால் குழந்தைகள் மரணம் – தொடரும் இஸ்ரேலின் படுகொலைகள்!

எகிப்தின் ரஃபா எல்லையில் ஆயிரக்கணக்கான நடமாடும் வீடுகள் வைக்கப்பட்டிருக்கின்றன. இஸ்ரேலின் அனுமதி மறுப்பால் காசாவிற்குள் கொண்டு செல்ல முடியாத நிலைமை உள்ளது.

புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா படுகொலை: தொடரும் இஸ்ரேலின் நரவேட்டை!

“இனப்படுகொலையை சக்திவாய்ந்த கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்ததே அவரது குற்றம். அது ஒரு இனப்படுகொலை ஆட்சியால் அனுமதிக்க முடியாதது. தொடர்ந்து அமைதியாக இருப்பவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் வெட்கப்பட வேண்டும்”

அண்மை பதிவுகள்