கறுப்புப் பணம்: அதிர்ச்சியூட்டும் உண்மைகள்! பாகம் -3
இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் 32 முதல் 35 இலட்சம் கோடி ரூபாய் வரை கணக்கில் வராத கறுப்புப் பணம் உருவாக்கப்படுகிறது, மொத்தப் பொருளாதாரத்தில் பாதி கறுப்புப் பொருளாதாரமாகிவிட்டது
குடியரசுத் தலைவராகிறார் ஒரு பார்ப்பன அரசியல் நரி!
பிரணாப் முகர்ஜி ஒரு பழம் பெருச்சாளி. “பக்கா” அரசியல்வாதி; எல்லா ஓட்டுக் கட்சிகளிலும் தனது கூட்டாளிகளைக் கொண்டிருக்கும் பார்ப்பனிய நரி. அந்நியநாட்டு அரசியல் தலைவர்களுடனும் நெருக்கமான ‘உறவு’ கொண்டிருப்பவர். தொழிற்கழக முதலைகளின் விசுவாசி.
சட்டீஸ்கர்: 20 அப்பாவி மக்களை கொலை செய்த இந்திய இராணுவம்!
சட்டீஸ்கரில் இந்திய இராணுவம் 20 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்திருக்கிறது, அவர்களில் ஒருவர் 15 வயதான பெண், 4 சிறுமிகள் பாலியல் ரீதியாக கொடுமைப் படுத்தப்பட்டிருக்கிறார்கள்
ஜெயா ஆட்சி: ஓராண்டில் நூறாண்டு வேதனை!
மணல் கொள்ளை, மின்சாரம்-பேருந்துக் கட்டணக் கொள்ளை, கல்விக் கட்டணக் கொள்ளை, வரிக் கொள்ளை, போலீசு கிரிமினல்மயம், கொட்ட்டிக் கொலை எனத் தமிழக மக்களை வாட்டி வதைக்கிறது பார்ப்பன ஜெயா ஆட்சி.
“அகதியாய் வாழ்வதைவிட, மரணமே மேல்!” ஈழத் தமிழ் அகதிகளின் கதறல்!
ஈழத்திற்குப் போக முடியாது, தமிழ்நாட்டில் கௌரவமாக வாழ முடியாது, தப்பிச் செல்லவும் முடியாது என சுற்றி வளைக்கப்பட்டு, மரணத்தை மட்டுமே சாத்தியமான விடுதலையெனக் கருதிக் காத்திருக்கும் இந்தத் துயர நிலையை என்னவென்று அழைப்பது?
சந்தி சிரிக்கும் சி.பி.எம்.இன் கொலை புராணம்!
உழைக்கும் மக்களின் விடுதலைக்காகப் பாடுபடும் கட்சி என்று வாய்ச்சவடால் அடித்துவரும் சி.பி.எம். கட்சி இப்போது தொழில்முறை கொலைகார கிரிமினல் கும்பலாக சீரழிந்துவிட்டது.
கேரள அரசின் இனவெறிக்கு எதிராக எழுச்சிமிகு ஆர்ப்பாட்டங்கள்!
கேரள அரசின் அடாவடித்தனத்தையும் இனவெறியையும் எதிர்த்து பல்வேறு கிராமங்களிலிருந்து விவசாயிகள் உணர்வோடு திரண்டு நடத்திய இந்த ஆர்ப்பாட்டம், இவ்வட்டாரமெங்கும் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.
மசூதி முன் ஊர்வலம் நடப்பதேயில்லையா?
மசூதிக்கு முன்னால் மேளம் அடிக்கவோ, ஊர்வலம் நடத்தவோ இந்துக்களுக்கு உரிமை கிடையாதென்றால் இந்நாடு இந்துஸ்தானா, இல்லை, பாகிஸ்தானா என்று இந்து மதவெறியர்கள் அடிக்கடி உரிமைக்குரல் எழுப்புவது வழக்கம்.
மேட்டுக்’குடி’மகன்கள் தாகம் தீர்க்க 24 மணி நேரமும் ‘சரக்கு’!
சாதா குடிமக்களின் கோபங்களுக்குக் குண்டான்தடியை காட்டும் அரசு இந்த ஸ்பெசல் குடிமக்களின் வாழ்க்கையில் இருக்கும் சிறு முனகல்களை நீக்க 'தீயா' வேலை பார்க்கிறது
அகிலேஷ் யாதவின் ஆடம்பர கார் திட்டம்: மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்!
குளிரூட்டப்பட்ட அறைகளிலும், சொகுசு கார்களிலும், மடிக்கணினியிலும் உலகம் அடங்கியிருக்கிறது என்று கற்பனையில் மிதக்கும் இந்த '23ம் புலிகேசிகள்' தான் இன்றைய ஒட்டுப் பொறுக்கி அரசியலின் இளைய தலைமுறை
ஸ்பெக்ட்ரம் “சாதனையை” முறியடித்த 10 இலட்சம் கோடி நிலக்கரி ஊழல்!
சமீப காலங்களில் நடந்த அத்தனை ஊழல்களையும் தூக்கிச் சாப்பிடும் வகையிலான ஊழல் ஒன்றை பற்றி கசிந்திருக்கிறது. பத்து லட்சம் கோடி அளவுக்கான இதன் பிரம்மாண்டம் ஒரு கணம் மலைக்கச் செய்கிறது.
போராட்டம் – சிறை! ஒரு பெண் தோழரின் அனுபவம்!!
போலீசு எதிர்பார்த்தபடி எங்களை எளிதில் அடக்கி வேனில் ஏற்ற முடியவில்லை, அதனால், பகிரங்கமாக அடிக்க முடியாமல், பெண்களை மிகவும் கீழ்த்தரமாக, நயவஞ்சகமாக, கேவலமான முறையில் அசிங்கப்படுத்தினர்.
பத்மா சேஷாத்திரியை விட புழல் சிறை மோசமானதில்லை!
முற்றுகை சட்டவிரோதமாம், தன் பிறந்தநாளில் பிறந்த குழந்தைக்கு தங்கமோதிரம் அணிவித்து தம்பட்டமடிக்க வீணாய் பிறந்த விஜய் எழும்பூர் மருத்துவமனையை முற்றுகையிட்டபோது எங்கே போனது உனது சட்டம் - ஒழுங்கு?
டிபிஐ முற்றுகை! மாணவர்கள்-தோழர்கள் மீது போலீசு கொலைவெறி தாக்குதல்!!
அதிவேகமாக அமல்படுத்தப்படும் கல்வி தனியார்மயத்தை எதிர்த்து தோழர்கள் தொடர்ந்து போராடுவார்கள். இந்த தடியடியும், சிறையும் அவர்களை அசைத்து விடாது. அணிதிரளும் மக்களையும் தடுத்து விடாது.
தமிழ்த் தேசியத்தின் பெயரால் பாசிச இனவெறி! பாகம்-2
தலித் என்பதால் ராஜாவும், பெண் என்பதால் ஜெயலலிதாவும், சாமானியன் என்பதால் கருணாநிதியும் தம்மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதாக வாதங்கள் புரிவதில்லையா? அவ்வாறுதான் மணியரசன் கும்பலும் நடந்து கொள்கிறது.