SIR பணிச்சுமை, மிரட்டல், நள்ளிரவு அழைப்பு: குஜராத் பி.எல்.ஓ-கள் போராட்டம்
வேலைகளை நிறைவேற்றுவதன் பொருட்டு காலக்கெடு நிர்ணயித்து, அவ்வாறு முடிக்காவிட்டால் தங்கள் மீது பணி சார்ந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் அச்சுறுத்துவதாகவும் கூறி இப்போராட்டத்தை நடத்தினர்.
தேர்தல் ஆணையத்தின் இரத்தவெறி
பா.ஜ.க. கும்பலின் பாசிச நோக்கத்தை நிறைவேற்றுவதற்காக, தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் வாழ்ந்துவந்த அரசு ஊழியர்களின் உயிரை குடித்துக் கொண்டிருக்கிறது இரத்தவெறிப்பிடித்த தேர்தல் ஆணையம்.
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: பா.ஜ.க – தேர்தல் ஆணையத்தின் பாசிச பயங்கரவாதம்!
பாசிச ஹிட்லர் ஜெர்மனியில் தேர்தல் கட்டமைப்பை கலைத்துவிட்டு, அப்பட்டமான பாசிச ஆட்சியை நிறுவியது போலல்லாமல், இந்தியாவில் தேர்தல் கட்டமைப்பை சடங்குத்தனமாக மாற்றி, இந்துராஷ்டிர முடியாட்சியை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டே ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க. கும்பல் செயல்பட்டு வருகிறது.
SIR – தொடரும் பி.எல்.ஓ-களின் தற்கொலைகள்: பா.ஜ.க-வும், தேர்தல் ஆணையமுமே குற்றவாளிகள்
பாசிச ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலின் அங்கமாக மாறிப்போயுள்ள தேர்தல் ஆணையத்தின் தான்தோன்றித்தனமான, எதேச்சதிகாரமான அணுகுமுறைகள்தான் வாக்குச்சாவடி ஊழியர்களின் ‘மரண’ங்களுக்குக் காரணம் என்பதை உத்தரப் பிரதேச நிகழ்வுகள் தெளிவாகக் காட்டுகின்றன.
🔴LIVE: நக்சல்பாரி புரட்சியாளர் தோழர் சம்பத் நினைவேந்தல் கூட்டம் | சென்னை
தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி
இடம் : எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை
தோழர் சம்பத் அவர்களுக்கு நினைவேந்தல் கூட்டம் | சென்னை
தேதி: 07.12.2025 | நேரம்: மாலை 05.00 மணி
இடம்: எஸ்.பி.எஸ் (SPS) திருமண மண்டபம், சைதாப்பேட்டை
மக்களவையில் கதறிய எல். முருகன் | தோழர் அமிர்தா
மக்களவையில் கதறிய எல். முருகன்
தோழர் அமிர்தா
https://youtu.be/oyknwCTxt1w
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கதறல்! | தோழர் வெற்றிவேல் செழியன் மகிழ்ச்சி!
திருப்பரங்குன்றம்:
ஒன்றிய அமைச்சர் எல். முருகன் கதறல்!
தோழர் வெற்றிவேல் செழியன் மகிழ்ச்சி!
https://youtu.be/4nY1ygxJ6HE
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு: தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது | தோழர் மருது
ஜி.ஆர். சுவாமிநாதன் தீர்ப்பு: தமிழ்நாடு ஒருபோதும் மறக்காது | தோழர் மருது
https://youtu.be/LJKI0rou4D8
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு | பாசிச கும்பலுக்கு ஆதரவாக ஜி.ஆர். சுவாமிநாதன்
திருப்பரங்குன்றம்: தீபம் ஏற்ற மீண்டும் உத்தரவு
| பாசிச கும்பலுக்கு ஆதரவாக ஜி.ஆர். சுவாமிநாதன்
https://youtu.be/L7I9xMym_VY
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஜி.ஆர். சுவாமிநாதன் காவிக் கலவரக்கும்பலின் கைத்தடி | தோழர் ரவி
ஜி.ஆர். சுவாமிநாதன் காவிக் கலவரக்கும்பலின் கைத்தடி | தோழர் ரவி
https://youtu.be/3p2NCV4wlxk
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
திருப்பரங்குன்றம்: நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவியில் இருந்து நீக்க வேண்டும் | ம.அ.க.
நீதிமன்ற பாதுகாப்பு பணிகளுக்காக மட்டுமே சிறப்பாக அனுமதிக்கப்பட்டிருந்த சி.ஐ.எஸ்.எஃப் படையை சட்டத்துக்கு புறம்பாகவும் தன்னுடைய தனிப்பட்ட தேவைகளை தீர்த்துக் கொள்வதற்காகவும் பொதுவான சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு அனுப்புவதற்கு எந்த உரிமையும் தகுதியும் இல்லாத போதும் திட்டமிட்டு வேண்டுமென்றே கலவரச் சூழலை ஏற்படுத்துவதற்காக நீதிபதி இச்செயலை செய்திருக்கிறார்.
திருப்பரங்குன்றம் தீர்ப்பு – இந்து முன்னணி பி.ஜே.பி. கும்பலின் கலவரத் திட்டம்
திருப்பரங்குன்றம்:
நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் வழங்கிய தீர்ப்பும்!
இந்து முன்னணி பி.ஜே.பி. கும்பலின் கலவரத் திட்டமும்!
https://youtu.be/vSc34q6KTBA
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை! | தோழர் அமிர்தா
மகாராஷ்டிராவில் சாதி ஆணவ படுகொலை!
நெருங்கிய நண்பனையே படுகொலை செய்த சாதிவெறியன்!
தோழர் அமிர்தா
https://youtu.be/-neZY-GKG2k
காணொளியைப் பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வாழ்வாதாரத்துக்காகப் போராடிய ஆசிரியர்களைப் பழிவாங்கும் தி.மு.க அரசு!
ஆசிரியர்கள் அறிவித்தபடி, நவம்பர் 18 அன்று , தமிழ்நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்தினால் ஆத்திரமடைந்த தி.மு.க அரசு அன்றைய தினம் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்யுமாறு பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட்டு ஆசிரியர்களைப் பழிவாங்கியுள்ளது.























