முருக பக்தர்கள் மாநாடு: வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்
முருக பக்தர்கள் மாநாடு:
வெறுப்பைக் கக்கும் விசக் கிருமிகளின் மாநாடு | தோழர் ராமலிங்கம்
https://youtu.be/z0ebm8Q_Wv8
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
புழல் சிறையிலிருந்து தோழர் கோவன் விடுதலை
பிறகு போலிஸ் மற்றும் அரசு குற்றம் சாட்டிய அந்த இரண்டு பாடல்களை பாடினார். மழை வெள்ளம் குறித்து ஒரு புதிய பாட்டின் இரண்டு வரிகளை பாடினார். சிறையிலிருந்து விடுதலை - போராட்டம் தொடர்கிறது !
காவிரி: உச்சநீதிமன்றத்தின் ரத்தக் கொதிப்பு!
காங்கிரசு, பாரதிய ஜனதா கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆளுவதால் மத்திய அரசு காவிரி விசயத்தில் கர்நாடகாவிற்கு ஆதரவாகவே செயல்படுகின்றது. இதை உரிய முறையில் எதிர்கொள்ள தமிழக அரசு, அரசியல் கட்சிகளுக்கு துப்பில்லை.
பாமக முகத்தில் கரி பூசிய திவ்யா !
தமது காதலில் உறுதியாக இருக்கும் திவ்யாவும் இளவரசனும் சாதி, சொத்து, அரசியல் என்று காதலை கொச்சைப்படுத்தும் பாமக கும்பலின் முகத்தில் கரியை அள்ளி பூசியிருக்கின்றனர்.
‘மகாத்மா’ காந்தி எனும் சோளக்காட்டு பொம்மை!
காந்தி வாழ்ந்த காலத்திலேயே காந்தியம் தோற்றுப் போய் விட்டது என்பது மூடி மறைக்கப்படுகிறது. அரை உண்மைகள் ஊதிப்பெருக்கப்படுகின்றன. பொய்கள் அதிகாரப்பூர்வ வரலாறாகிறது
ஜேப்படி முதலாளிகளை விளம்பரத்தில் வெளியிடுவாரா சிதம்பரம் ?
கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக முன்னணி கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனின் மதிப்பு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து இப்போது ரூ 120 பில்லியன் டாலர்களாக உள்ளதாம்.
பார்ப்பனர்கள் மோடியை ஆதரிப்பது ஏன் ? : டி.எம்.கிருஷ்ணா
கௌரவ பார்ப்பனர் ஆவதற்கு என்ன குணங்கள் வேண்டும்? - பிரபல 'கர்நாடக' இசைக்கலைஞரான டி.எம்.கிருஷ்ணாவின் ஆங்கிலக் கட்டுரை மொழிபெயர்ப்பு.
மண்டியிட்டது யார் ? கருப்புப் பணக் கும்பலா சூரப்புலி மோடியா ?
வருமான வரிச் சட்டத்தில் கொண்டுவரப்பட்டுள்ள திருத்தங்கள் மோடி அரசு கருப்புப் பணக் கும்பலிடம் சரணடைந்துவிட்டதைக் காட்டுகிறது.
ஈழ அகதிகள் : தமிழகத்தின் முள்வேலி முகாம்கள் !
ஈழ அகதிகளை, இந்திய ஆளும் வர்க்கத்தினால் கருச்சிதைவுக்கு உள்ளாக்கப்பட்ட ஈழப் போராட்டம் சிந்திய உதிரம் என்று கூறலாம்.
நிலக்கரி ஊழல்: திமிங்கலங்களை விடுத்து பெருச்சாளிகள் மீது சி.பி.ஐ விசாரணை!
2ஜி ஊழலில் பெரியளவில் திருடிய கொள்ளையர்களை விட்டு விட்டு சின்ன அளவில் பிக்பாக்கெட் அடித்த உப்புமா கம்பெனிகளின் மேல் பாய்ந்து பிடுங்கியது போலவே சிறிய நிறுவனங்களை விசாரித்துக் கொண்டிருக்கின்றனர்.
ஓசூர் விவசாயி சேகர் தற்கொலை !
தனது நிலத்தைச் சுற்றியுள்ள பலரும் நிலத்தை பிளாட் போட்டு விற்றுவிட்ட நிலையிலும் விவசாயத்தை கைவிடக்கூடாது என்று உறுதியுடன் இருந்துள்ளார் சேகர். தான் ஒரு விவசாயி என்பதில் பெருமிதம் கொண்டிருந்தார். ஆனால் இன்று நெருக்கடி தாளாமல் தற்கொலை செய்து கொள்ளும் நிலை உருவாகியுள்ளது.
Live updates : நேற்று ஜல்லிக்கட்டு – இன்று மாட்டை வெட்டு !
மோடி அரசின் அறிவிப்பை இந்துத்துவத்தின் மரண அறிவிப்பாக மாற்றுவோம்!
மாட்டுக்கறி தடைக்கு எதிராக நாடு முழுவதும் நடக்கும் போராட்டச் செய்திகளை இங்கே நேரலையாக தருகிறோம்.
மாணவியை சிதைத்து வீட்டை தீக்கிரையாக்கியஅ.தி.மு.க குண்டர்கள்
மூன்று உள்ளூர் அ.தி.மு.க ரவுடிகள் குடிபோதையில் ஜெயஸ்ரீயிடம் "இன்னாடி சிரிச்சி சிரிச்சி பேசுற", "ஏங்கிட்ட வந்து பேசுடி" என்றும் இன்னும் சொல்லக் கூசும் ஆபாச வார்த்தைகளால் பேசி வக்கிரமாக நடந்து கொண்டனர்.
அனிதா நினைவு நாள்: வேண்டாம் நீட்! வேண்டும் ஜனநாயகம்!
தகுதியான மருத்துவர்களை உருவாக்கப் போவதாக மார்தட்டிக் கொண்ட மோடி அரசு, மருத்துவத்துறையை கார்ப்பரேட் கும்பலின் வணிக வேட்டைக்காடாக மாற்றிக் கொண்டிருக்கிறது.
“மாணவர்களுக்கு அரசியல் கூடாது” – தினமணியின் நரிக் கவலை!
ஈழத்தில் நடந்த இனப்படுகொலையை கண்டித்து போராடும் மாணவர்களை பார்த்து முதலைக்கண்ணீர் வடிக்கிறது தினமணி.

















