Monday, July 14, 2025

போலீசு ராஜ்ஜியம் ஒழிக – திருச்சி, நெல்லை, கோவை, விருதை ஆர்ப்பாட்டம்

0
தடியடியும், பொய் வழக்கும் நம்மை ஒன்றும் செய்து விட முடியாது. தமிழகத்தின் ஒவ்வொரு மாவட்டத்திலும் மெரினாவை கட்டியமைப்போம். தொடர்ந்து முன்னேறுவோம்.

இருநூறு டன் கேரட்டை அழித்த ஒரு விவசாயியின் துயரம் !

2
அறுவடை செய்ய வேண்டுமானால் தினமும் சில பத்து தொழிலாளர்ளுக்கு ரொக்கமாக சம்பளம் தர வேண்டும்,மோடியின் கற்பனை தேசத்தில் இருக்கும் ஸ்விப்பிங் மெஷின் கொண்ட பிச்சைகாரர்களோ, மோடி பக்கதர்கள் சினிமா காட்டுவதைப்போல வங்கிக்கணக்கு, ஸ்மார்ட் ஃபோன் ,பான் கார்டு,டெபிட்கார்டு, கிரடிட் கார்டு சகிதம் இருக்கும் விவசாயியோ அந்த பிராந்தியத்திலேயே இல்லை.

பெப்ஸி – கோக் : குளிர்பானமா கொலைபானமா ? கேலிச்சித்திரங்கள்

0
பண்பாட்டு ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும், நமது தேசம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் உள்ள மூன்றாம் உலக ஏழை நாடுகளின் நீர்வளத்தை சுரண்டி வியாபாரமாக்கி வரும் கோக், பெப்ஸி போன்ற பன்னாட்டு நிறுவவனங்களுக்கு எதிராய் களமாடுவோம்

விவசாயிகளை சாகவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசு – தோழர் காளியப்பன்

0
எந்த கிரிமினல் கும்பல் இந்த நீர்நிலைகளை அழிப்பதற்கு காரணமாக இருந்ததோ, நீர்நிலைகளை ஆக்கிரமித்து கொள்ளையடித்தோ அந்த கும்பலுடைய சொத்துக்களை எல்லாம் பறிமுதல் செய்து அதிலிருந்து தான் விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்

கலவரம் செய்த போலீசை கைது செய் ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

5
காளைக்காக திரண்டவர்கள், போலீசு ராஜ்ஜியத்திற்கு எதிராகவும் திரள வேண்டும். போராட்டம் தான் நமக்கு நிரந்த பாதுகாப்பு போலீசு என்றைக்கும் பொது மக்களுக்கு ஆபத்தானது என்பதை மீண்டும் மீண்டும் போலிசே நிருபித்து வருகிறது.

தமிழக மக்களின் மெரினா பிரகடனம் !

1
ஆங்கிலேயனை எதிர்த்த விடுதலைப் போராட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு மிக்க சின்ன மருதுவின் திருச்சிப் பிரகடனத்தைப் போல உலகையே திருப்பிப் பார்க்க வைத்த தமிழக மக்களின் மெரினா போராட்டத்தில் தமிழக மக்களின் மெரினா பிரகடனம் அறிவிக்கப்பட்டது.

விவசாயிகள் தற்கொலை : உசிலம்பட்டியிலிருந்து ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்

1
ஏதாவது மாற்று விவசாயம் செய்ய வேண்டியதுதானே என்று கேட்டதற்கு “ஆந்திராவுல முறுக்கு போடுறதுதான் மாத்து விவசாயம். அதுக்கு மாட்டை வித்துட்டு போயிடலாமுன்னு பாக்குறேன். எவனும் வாங்க மாட்டேனுறான். தீவனத்துக்கே வழியில்லாத நேரத்துல எவன் வாங்குவான்” என்று நொந்துகொள்கிறார்.

இவர்களுக்கில்லை பொங்கல் !

0
பருவ மழையும் ஏமாற்றி விட்டது. காவேரியில் தண்ணீர் விடாமல் மத்திய அரசு துரோகம் செய்து விட்டது. தமிழக அரசும் விவசாயிகளுக்கு நிவாரணம் என்ற பெயரில் பிச்சை போடுகிறது. எழவு வீட்டில் எப்படி பொங்கலைக் கொண்டாடுவது.

ஜல்லிகட்டு இல்ல இது டெல்லிக் கட்டு – மகஇக புதிய பாடல்

1
ஆர்.எஸ்.எஸ் மற்றும் மத்திய பா.ஜ.க அரசு தொடர்ச்சியாக தமிழகத்திற்கு எதிராக செயல்பட்டு வரும் நிலையில் ஜல்லிக்கட்டு மீதான தடையை எப்படி புரிந்துகொள்வது என்று இப்பாடல் விளக்குகிறது.

எறும்பும் செத்த வீட்டில் கரும்பெதற்கு ? – துரை சண்முகம்

3
நெல்லு வளர்த்துக் கொடுத்தோம் வகை வகையா தின்னீங்க மாடு வளர்த்துக் கறந்தோம் மடிப்பாலு குடிச்சீங்க. ஆடு வளர்த்துக் கொடுத்தோம் கறிக்குழம்பு ருசிச்சீங்க கோழி வளர்த்துக் கொடுத்தோம் நாட்டுக்கோழி ரசிச்சீங்க நாங்க மாரடைச்சி கிடந்தோம் யாரு வந்து தடுத்தீங்க?

ஊரே காஞ்சிருச்சி உயிர் மூச்சு ஓய்ஞ்சிருச்சு – மகஇக புதிய பாடல்

6
இலாபம், விளம்பரம் போன்ற முதலாளித்துவ கறையான்கள் இன்றி மக்களின் பங்களிப்புடன் நமது முயற்சிகள் வெற்றி பெறவும், நமது கருத்தை பரப்பவும் உங்களது ஆதரவு அவசியம். பாடலை பகிருங்கள், நிதியுதவி தாருங்கள்!

விவசாயிகள் மரணம் : வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் தமிழக அரசு !

0
விவசாயிகளை முழுமையாகக் காப்பாற்றும் வரை மக்கள் அதிகாரம் சார்பில் பல்வேறு விவசாய சங்கங்களையும் ஒருங்கிணைத்து பிரச்சாரம், பொதுக்கூட்டம், போராட்டம் என டெல்டா மாவட்டத்தில் மட்டுமல்ல தமிழகம் முழுவதும் நடத்த உள்ளோம்.

பிணக்காடாகும் நெற்களஞ்சியம் – ஓவியம்

0
பிணக்காடாகும் நெற்களஞ்சியம்... முகிலனின் ஓவியம்

விவசாயிகளுக்கு ஆதரவாக குடந்தை அரசு கலைக்கல்லூரி மாணவர் வேலை நிறுத்தம்

1
மேற்கண்ட கல்லூரி மாணவர்களாகிய நாங்கள் அனைவரும் விவசாய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்கள். விவசாயிகள் வறட்சியாலும், கடன் நெருக்கடிகளாலும் தினம் தினம் உயிரிழந்து வருகின்றனர்.

தூத்துக்குடி விவசாயிகளின் துயரம் !

0
கடன்காரன் 10 பேர் மத்தியில காசு எங்கேன்னு கேட்டுட்டா அது அசிங்கமில்லே! கிராமத்துல வூட்டு வாசல்ல வெச்சு கேட்டுட்டாலே சொந்த பந்தத்துக்கு அது பரவீடும்! அதுனாலதான் வெறுத்துப்போய் மருந்தடிக்கிறாங்க!

அண்மை பதிவுகள்