6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
“உடனடியாக வேலையை நிறுத்திவிட்டு அலுவலகத்தை விட்டு வெளியேறுவது குறித்து அறிவிக்கை செய்யுமாறு எங்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது.”
நாஜி கோடீசுவரர்கள்: எலான் மஸ்க் குடும்பத்தின் பாசிச பாரம்பரியம்
ஒட்டுமொத்த எலான் மஸ்க் குடும்பத்தைப் போன்ற மிகவும் சக்தி வாய்ந்த ஏகாதிபத்தியவாதிகளில் சிலர் வெளிப்படையாகவும் பெருமையாகவும் தங்களை நாஜிகளாக காட்டிக் கொள்கிறார்கள்.
காசா: இஸ்ரேலின் இனப்படுகொலையால் கண் பார்வையை இழக்கும் பாலஸ்தீன மக்கள்!
கண் மருத்துவமனையில் தற்போது பெரிதும் தேய்ந்த நிலையில் மூன்று அறுவை சிகிச்சை கத்தரிக்கோல்கள் மட்டுமே உள்ளன. அவை பல முறை மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன. இது நோயாளியின் பாதுகாப்பைக் கடுமையாகச் சமரசம் செய்கிறது.
மே 9: பாசிசத்தை வீழ்த்திய 80-ஆம் ஆண்டு நினைவுநாள்
இந்தப் போரில் 7 கோடி மக்கள் கொல்லப்பட்டனர், அவர்களில் 40 சதவீதத்துக்கும் அதிகமானவர்கள் சோவியத் குடிமக்கள்.
இந்தியா – பாகிஸ்தான் போர் பதற்றம் குறித்த பாகிஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் அறிக்கை
”நமது போராட்டம் எல்லைக்கு அப்பால் உள்ள தொழிலாளர்களுடன் அல்ல, மாறாக இரத்தக்களரியால் லாபம் ஈட்டும் தரகு முதலாளித்துவம், நிலப்பிரபுத்துவ எச்சங்கள் மற்றும் இராணுவ-தொழில்துறை வளாகங்களுடன் தான்.”
இஸ்ரேல்: போரை நிறுத்தக் கோரி பரவிவரும் கையெழுத்து இயக்கம்!
"விமானப்படையினர் மட்டுமின்றி பல்லாயிரக்கணக்கான கல்வியாளர்கள், மருத்துவர்கள், முன்னாள் தூதர்கள், மாணவர்கள் மற்றும் உயர் தொழில்நுட்ப ஊழியர்கள் சமீபத்திய நாட்களில் இதேபோன்ற ஒற்றுமை கடிதங்களில் கையெழுத்திட்டுள்ளனர், மேலும் போரை முடிவுக்குக் கொண்டுவரக் கோரியும் உள்ளனர்"
சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்து: முட்டாள்களின் சொர்க்கத்தில் மோடியும் சீடர்களும்
காஷ்மீரில் அணை கட்டி நீரை இதர மாநிலங்களுக்கு அனுப்ப வேண்டுமென்றால் புவியியல் ரீதியாகப் பல இடையூறுகள் இருக்கின்றன. நில மட்டம் மேற்கு நோக்கிச் சரிந்து இருப்பதால் கிழக்கு நோக்கிய பெரும் கால்வாய்கள் கட்டுவது அவ்வளவு எளிதான காரியம் இல்லை.
ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தை மிரட்டும் டிரம்ப் அரசு!
ஹார்வர்ட் பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் ”இந்த நிறுவனம் அதன் சுதந்திரத்தையோ அதன் அரசியலமைப்பு உரிமைகளையோ விட்டுக் கொடுக்காது” என்று உறுதிபடக் கூறியுள்ளார்.
பட்டினிச் சாவை எதிர்கொள்ளும் பாலஸ்தீனக் குழந்தைகள்!
அக்டோபர் 2023 முதல் காசாவில் 400க்கும் மேற்பட்ட உதவிப் பணியாளர்களும் 1,300 சுகாதாரப் பணியாளர்களும் இனவெறி இஸ்ரேலால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பல தாக்குதல்கள் பதிவுசெய்யப் படாமலும் போயுள்ளன.
ருமேனியா தேர்தல்: மாற்றுத் திட்டமில்லாமல் பாசிசத்தை வீழ்த்த முடியாது!
பாசிஸ்டுகளை தேர்தலில் போட்டியிடத் தடைவிதிப்பதால் மட்டும் வீழ்த்தி விட முடியாது என்பதை ருமேனியாவின் தேர்தல் சூழல் நிரூபிக்கிறது.
புகைப்படப் பத்திரிகையாளர் ஃபாத்திமா ஹசௌனா படுகொலை: தொடரும் இஸ்ரேலின் நரவேட்டை!
“இனப்படுகொலையை சக்திவாய்ந்த கட்டுரைகள் மற்றும் புகைப்படங்கள் மூலம் பதிவு செய்ததே அவரது குற்றம். அது ஒரு இனப்படுகொலை ஆட்சியால் அனுமதிக்க முடியாதது. தொடர்ந்து அமைதியாக இருப்பவர்கள், குறிப்பாக பத்திரிகையாளர்கள் வெட்கப்பட வேண்டும்”
இஸ்ரேலின் இனப்படுகொலைக்குத் துணைபோகும் மைக்ரோசாஃப்ட் நிறுவனம்
“காசாவில் 50,000 பாலஸ்தீனர்கள் மைக்ரோசாஃப்ட் தொழில்நுட்பத்தின் துணைகொண்டு கொல்லப்பட்டுள்ளனர். உங்களுக்கு எவ்வளவு தைரியம்? அவர்களின் இரத்தத்தைக் கண்டு குதூகலிக்கும் நீங்கள் அனைவரும் வெட்கப்பட வேண்டும்”
பிரிட்டன்: இஸ்லாமியர்களுக்கு எதிராக ஒன்றிணையும் தீவிர வலதுசாரிகளும் காவிகளும்
இந்து தீவிரவாதிகள் இந்துக்கள் மற்றும் இஸ்லாமிய, சீக்கியர்களுக்கிடையில் உள்ள மத உறவுகளைச் சீர்குலைப்பதாக NPCC அறிக்கை குறிப்பிடுகிறது.
இஸ்ரேலின் இன அழிப்புப் போர்: உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை
இஸ்ரேலின் இன அழிப்புப் போர்:
உலகக் போர்களில் கொல்லப்பட்டதை விட அதிக பத்திரிகையாளர்கள் படுகொலை
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அமெரிக்க அஞ்சல் சேவை தனியார்மயமாக்கத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்
டிரம்பின் அரசு மக்களின் ஜனநாயக உரிமைகளை நசுக்குகிறது. நிதி ஆதிக்க கும்பல்கள் டிரம்பின் தலைமையில் மன்னர் ஆட்சியைப் போன்றதொரு போலீசு ராஜ்ஜியத்தைக் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளனர்.























