25,090 மாணவர்கள் – 157 குடிநீர் குழாய்கள் !
ஆண்டு தோறும் கல்விக்காக ஒதுக்கப்படும் நிதி போவது எங்கே?. கல்விக்காக மட்டும் செலவிட பிடிக்கப்படும் 2% செஸ் வரிப்பணத்தை கழிவறை, குடிநீர், வகுப்பறை வசதிகள் செய்துகொடுக்க ஏன் பயன்படுத்தவில்லை?
டிக்கெட் இல்லையா – இந்திய ரயில்வே கொல்லும் !
பொதுவில் மாணவர்களை அதிலும் ஏழை மாணவர்களை பொறுக்கிகளாக கருதுபவர்கள் உடனடியாக மாணவனுக்கு எதிராக விரலை நீட்டி விடுவார்கள்.
வினோதினி உயிரைப் பறித்த மணக்குள வினாயகர் பொறியியல் கல்லூரி !
வினோதினி தனி அறையில் ஒரு நாள் முழுவதும் அடைக்கப்பட்டு இருந்ததையும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் ”நீ படிக்க லாயக்கு இல்லை, படுக்கத்தான் லாயக்கு” என ஆபாசமாக வசைபாடியதையும் கல்லூரி மாணவர்களே கூறுகின்றனர்.
மாநகராட்சிப் பள்ளிகளில் இருப்பது கல்வியா கண்துடைப்பா ?
சென்னையில் 10 மண்டலங்களிலும் உள்ள 57 மாநகராட்சி பள்ளிகளில் விரிவான ஆய்வு மேற்கொண்டு, சென்னை மாநகராட்சி மேயரிடம் புமாஇமு அளித்த அறிக்கை.
அரசு கல்லூரிகளா ஆட்டு மந்தை கூடாரங்களா ? புமாஇமு போராட்டம்
தனியார் பள்ளி கல்லூரிகளை மேலும் அதிகப்படுத்தி அரசு பள்ளி கல்லூரிகளையும், அரசு உதவி பெறும் கல்லூரிகளையும் ஒழித்து கட்டி தனியார்மய கொள்கையை முன்னிறுத்த நினைக்கிறது பாசிச ஜெயா அரசு.
உமா மகேஸ்வரியை பாதுகாக்கத் தவறிய டாடா !
புராஜக்ட் எண் இல்லாத இந்த நிழல் ஊழியர்கள், இரவு 10 மணி வரை வேலை செய்தாலும், பொதுப் போக்குவரத்தைத்தான் நாட வேண்டும். நிறுவன வசதிகள் அளிக்கப்படுவதில்லை.
நல்ல சமாரியன் திருட்டுக் கல்லூரிக்கு எதிராக புமாஇமு போராட்டம்
"இந்தப் பிரச்சனையை பெரிது ஆக்காதீர்கள். எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள். பேசி தீர்த்துக்கொள்ளலாம். அடுத்த வருடம் கண்டிப்பாக அங்கீகாரம் வாங்கி விடுவோம்"
திருச்சியில் மாணவியர் விடுதி மூடல் : பு.மா.இ.மு மறியல் – கைது !
"மாதத்திற்கு ஒரு மாணவிக்கு அரசு சார்பாக 33 ரூபாய் தான் ஒதுக்கீடு செய்கின்றனர், 33 ரூபாயை கூட மாதா மாதம் தராமல் ஆண்டு இறுதியில் தருகின்றனர்."
திருச்சி அரபிந்தோ இன்டர்நேஷனல் பள்ளியின் அடாவடி மாணவர் சேர்க்கை !
25% இட ஒதுக்கீட்டை அமல்படுத்தாத தனியார் பள்ளி முதலாளிகளுக்கு எதிராகவும், தனியார் பள்ளிகளை அரசுடைமையாக்கவும் போராட்டங்கள் தொடர்ச்சியாக நடைபெறும்.
அரசுப் பள்ளிகளை பாதுகாக்க புமாஇமு ஆர்ப்பாட்டம் !
மாநகராட்சிப் பள்ளிகளைதனியாருக்கு தாரை வார்க்காதே! தனியார் பள்ளிகளுக்கு விதித்த கட்டுப்பாடுகளை தளர்த்தாதே! அரசுப்பள்ளிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரம் உயர்த்து
மாணவன் அருண்ராஜை தூக்கிலேற்றியது யார் ?
சாவுக்கு நாங்கள் காரணமல்ல என்று கூறி பள்ளி நிர்வாகம் இந்த கொலைக் குற்றத்திலிருந்து தப்பித்துக் கொள்கிறது. ஆனால் சந்தேகத்திற்கிடமின்றி இது கொலை தான்.
காவிரியில் தமிழ் நீர் பாய்ச்சிய கிருஷ்ணவேணி
யாருக்குத் தெரியும்....இது மாதிரியே பல தமிழ் ஆசிரியர்கள் இருந்தால், "we speak only English", என பெருமையாய் மார்தட்டிக்கொள்ளும் தமிழர்கள், சிறிது யோசிக்க வாய்ப்புகளுண்டு.
சென்னை மேயரின் செட்டப் கூட்டம்
"அம்மா ஆட்சியில எல்லாமே நல்லா இருக்கு , பக்கிங்ஹாம் கேனல் வெரி வொர்ஸ்ட், டஸ்ட், அதை கிளீன் செஞ்சு, அகெய்ன்னா போட் விடணும்”.
அம்மா பஜனைக்காக இழுத்துச் செல்லப்பட்ட மாணவர்கள்
அம்மாவுக்கு வரவேற்பு என்ற பெயரில் ஓட்டுப் பொறுக்கிக் கட்சிகள் பள்ளி மாணவர்களை ரோட்டில் நிற்க வைத்தும், அம்மா வாழ்க என்று கூவ இவர்களின் கூட்டங்களுக்கு இழுத்துச் செல்வதையும் நாம் எப்படி அனுமதிக்க முடியும்?
தமுமுக தாலிபான்களை முறியடித்த தோழர் பாத்திமா
இஸ்லாத்தையும் அதன் பெண்ணடிமைத் தனத்தையும் காக்க வந்த ஆண்களின் 'வீரம்', ஜனநாயக உணர்வும் கம்யூனிச சிந்தனையும் கொண்ட பெண்ணின் போராட்டத்தின் முன் மண்டியிட்டது.