மோடி எதிர்ப்பிற்காக திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் கைது !
                அயோக்கியத்தனங்களை செய்ய இவர்களுக்கு அனுமதி உண்டாம். எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்களுக்கு சிறைத் தண்டனையாம்.            
            
        கட்டணக் கொள்ளையடிக்கும் பள்ளி தாளாளர்கள் – சிதம்பரம் பொதுக்கூட்டம்
                போராட்டங்கள், மாநாடுகள், ஆர்ப்பாட்டங்கள், வழக்குகள், அரசாணைகள், பத்திரிகை செய்திகள், அனுபவங்கள் உள்ளடக்கிய "கல்வி உரிமைக்கான போராட்டத்தில் எமது அனுபவங்கள்" என்ற நூல் வெளியிடப்பட்டது.             
            
        ஜேப்படி முதலாளிகளை விளம்பரத்தில் வெளியிடுவாரா சிதம்பரம் ?
                கடந்த ஆறு ஆண்டுகளில் ஒட்டுமொத்தமாக முன்னணி கார்ப்பரேட்டுகள் வாங்கிய கடனின் மதிப்பு மட்டும் ஆறு மடங்கு அதிகரித்து இப்போது ரூ 120 பில்லியன் டாலர்களாக உள்ளதாம்.            
            
        கொலை வெறி சூழ ஐங்கரன் பவனி – ஒரு அனுபவம்
                அங்கிருந்து பெண் விழுந்ததை பார்த்து சிரித்தனர் பொறுக்கி பக்தர்கள். அதில் ஒருவன் சப்தமாக கத்த ஆரம்பித்தான் கணபதி பப்பா.. . மற்றவர்களும் அதையே சப்தமாக கத்தினர்.            
            
        தருமபுரியிலிருந்து பீகார் வரை : சாதிவெறியர்களைப் பாதுகாக்கும் ‘தடயங்கள்’ !
                தருமபுரி இளவரசனும், பீகாரின் ரிது குமாரியும் ஜனநாயகத் தூண்களின் பார்வையிலேயே சாதிவெறியர்களால் குதறப்பட்ட இளங் குருத்துகள்            
            
        சிதம்பரம் காமராஜ் மெட்ரிக் பள்ளி : பெற்றோருக்கு அடி உதை, பொய் வழக்கு !
                "கட்டணக் கொள்ளையை பெற்றோர்கள் எதிர்த்தால் இதுதான் கதி" என பள்ளி தாளாளர் சொல்லி விட்டார். பெற்றோர்கள் மீது கை வைத்தால் என்ன ஆகும் என்பதை சொல்ல வேண்டாமா?            
            
        தெலுங்கானா ஆதரவும் எதிர்ப்பும் : பொறுக்கித் தின்பதில் போட்டி !
                ஆட்சியதிகாரத்திலும், சன்மானங்களிலும் பங்கு கோரி பிழைப்புவாதிகளும் ஆளும் வர்க்கங்களும் நடத்தும் போட்டியில்  உழைக்கும் மக்கள் பலிகடா.            
            
        உசிலையில் அரசுப் பள்ளி ஆதரவு ஆர்ப்பாட்டம் !
                ஆரம்பக்கல்வியில் மாணவர் இல்லை! ஆங்கில மோகம் ஆதிக்கம் செலுத்துது! அரசுப் பள்ளியோ சாகக் கிடக்குது!            
            
        ஆங்கில வழிக்கல்வி : சொர்க்கத்துக்கு குறுக்கு வழி ?
                தாய்மொழி வழிக்கல்வியின் அவசியத்தையும், ஆங்கில மோகத்தின் திரிசங்கு சொர்க்கத்தையும் விளக்கும் கட்டுரை இது.            
            
        கவரப்பட்டு அரசுப்பள்ளி : அவலத்தின் நடுவே ஓர் அதிசயம் !
                என்னைப் பொறுத்த வரைக்கும் நான் வாங்குற சம்பளத்துக்கு வேலை செய்யறேன்; எங்களைப் போன்ற ஆசிரியர்களை நம்பித்தான் பெற்றோர்கள் பிள்ளைங்கள அனுப்பறாங்க. அவர்களுக்கு அறிவு கிடைக்கச் செய்வது என்னுடைய கடமை.             
            
        அரசுப் பள்ளிகளின் வீழ்ச்சி : யார் குற்றவாளி ?
                பத்து வருசம் முன்னே 600 முதல் 700 மாணவர்கள் வரை இங்கே படிச்சிட்டு இருந்தாங்க. இந்த வருசம் மொத்தமே 150 மாணவர்கள் தான் இருக்காங்க. ஏழ்மையான குடும்பங்களைச் சேர்ந்த பிள்ளைகள் பாதியிலேயே படிப்பை நிறுத்திக்குறாங்க.             
            
        மெட்ரிக் பள்ளி பக்கம் மேயப் போவதில்லை கோழிகள் !
                ஒரு லோடு எல்.கே.ஜி. இரண்டு லோடு ப்ரீ கே.ஜி. எல்லா திசையிலிருந்தும் கொண்டு வந்து கொட்டப்படுகின்றன குழந்தைகள்.            
            
        கப்பல் துறை (மரைன் இன்ஜினியரிங்) மாணவர்கள் நடுக்கடலில் !
                வேலை உறுதியாகிவிட்டது என்று கூறி 5௦,௦௦௦ ரூபாய் வாங்கி கொண்டனர். அதன் பின் வேலையை பற்றி கேட்கும் போதெலாம் அடுத்த வாரம் ரெடி ஆகும் என்று கூறி மாதக் கணக்கில் நாட்களை கடத்தினர்.            
            
        ஆசிரியர் இல்லாமல் செயல்படும் அதிசயப் பள்ளிகள் !
                ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் செயல்படாமல் முடக்கப்பட்டிருக்கும் அரசுப் பள்ளிகளால் சுமார் 80,000திற்கும் அதிகமான மாணவர்கள் கல்வி அறிவை பெற முடியாமல் இருக்கின்றனர்.            
            
        கல்வி என்பது சேவையே ! தமிழ் என்றால் தன்மானம் !
                அரசுப் பள்ளியின் தரத்தை உயர்த்து! அனைவருக்கும் உயர்கல்வி வரை தமிழ்வழியில் இலவசமாக , கட்டாயமாக கல்வி வழங்கு! தமிழகம் தழுவிய அளவில் பிரச்சார இயக்கம்!            
            
        










