"எல்லா நாடுகளிலும் எல்லா நகரங்களிலுமுள்ள உழைக்கும் மக்கள் 8 மணி நேரத்தை சட்டபூர்வமாக்கக் கோரி அரசாங்கத்திடமும், நிர்வாகத்திடமும் போராட வேண்டும். இதை உலகம் தழுவிய ஆர்ப்பாட்டமாக நடத்தவும், பாரிஸ் மாநாட்டு முடிவுகளை நிறைவேற்றக் கோரியும் இம்மாநாடு தீர்மானிக்கிறது."
தொழிலாளர்களின் விரோதிகள் வெறுமனே இருக்கவில்லை. முதலாளிகள் மற்றும் அரசின் இணைந்த சக்தி, ஊர்வலம் சென்ற சிக்காகோ தொழிலாளர்களைக் கைது செய்தது. போர்க்குணமிக்க தலைவர்களை அழித்தொழிப்பதன் மூலம் சிக்காகோ நகரின் தொழிலாளர் இயக்கத்தையே நசுக்கிவிடலாம் என கனவு கண்டார்கள்.
கண்ணகி - முருகேசன் வழக்கு தீர்ப்பு:
சாதி ஆணவப் படுகொலையைத் தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும்?
தோழர் சாந்தகுமார்
https://youtu.be/1PnHPftZwtI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
அமெரிக்காவில் ஆரம்ப நாட்களில் பல வேலை நிறுத்தங்கள் நிகழ்ந்தன. ‘அதிக ஊதியம் வேண்டும்’ என்பதுதான் இந்த வேலை நிறுத்தங்களில் முக்கிய கோரிக்கையாக எழுப்பப்பட்டது. இருந்தபோதிலும் குறைந்த வேலை நேரம், சங்கம் சேரும் உரிமை போன்ற பிரச்சினைகளை தொழிலாளர்கள் முன்வைத்தனர்.
சிவப்பு சட்டையைக் கேவலப்படுத்தும் கோவன் கும்பல் | ம.க.இ.க கண்டனம்
https://youtu.be/hJqsQW6XlEY
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
தி.மு.க-விற்கு சொம்படிப்பதாக நினைத்து தனிநபர் தாக்குதல், ஆணாதிக்க திமிருடன் பேசி தங்கள் சுய ரூபத்தையும் அரசியல் சமூக பார்வையையும் வெளியிட்டுள்ளனர் கோவன் குழுவினர். இப்படி பேசிய கோவன்தான் இந்த குழுவின் பொதுச் செயலாளர் என்றால் இந்த அமைப்பின் நிலைமையை யோசித்துப் பாருங்கள்.
பிற்போக்குச் சர்ச்சின் கண்களுக்கு லெனின் கிறிஸ்து விரோதி. ஆனால் குடியானவர்களோ, "அவர் கிறிஸ்து விரோதியாக இருக்கலாம். ஆனால் எங்களுக்கு நிலமும், விடுதலையும் கொண்டு தருகிறார். அப்படியிருக்கும்போது அவருக்கு எதிராக நாங்கள் எதற்காகச் சண்டை செய்ய வேண்டும்?" என்று சொல்லுகிறார்கள்.
ஜே.என்.யு தேர்தல்:
ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - ஏ.பி.வி.பி அடித்தளத்தை
வேரறுக்க வேண்டும்! | தோழர் தீரன்
https://youtu.be/zOhTM1Gt9AU
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாட்டாளி வர்க்கமே புரட்சியின் இயக்கு சக்தி, அதன் ஆன்மாவும் தசை நாணும் என்று லெனின் திண்ணமாகக் கருதினார் புதிய சமூகம் நிறுவப்படுவதற்கான நம்பிக்கைக்கு ஒரே ஆதாரம் பொது மக்களே என அவர் எண்ணினார்.
ஒவ்வொரு மனிதக் குழுவும் சோஷலிஸத்தை நோக்கித் தனக்கே உரிய தனி வழியில் செல்கிறது என்பதை அனுபவம் நிரூபிப்பதாகத் தோன்றுகிறது. பற்பல தாற்காலிக வடிவங்களும் விதங்களும் இருக்கும். ஆனால் அவை எல்லாம் ஒரே குறிக்கோளை நோக்கி இயங்கும் புரட்சியின் வெவ்வேறு கட்டங்களே ஆகும்.
ஏ.பி.வி.பி-இன் நோக்கமெல்லாம் ஒன்றே ஒன்று தான். அது மாணவர்களின் குரலுக்கும் உரிமைக்கும் ஆதரவாக இருக்கும் மாணவர் சங்கத் தேர்தலை ஒழிப்பதும், எளியோரின் பல்கலைக்கழகமாக இருக்கும் ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை முடக்குவதும் தான்.
"சொந்த முறையில் உங்கள்மீது எனக்குப் பகைமை எதுவும் இல்லை. ஆனால் அரசியல் நோக்கில் நீங்கள் என் பகைவர், உங்களை அழிப்பதற்கு எனக்குத் தோன்றும் எல்லா ஆயுதங்களையும் நான் பிரயோகித்தாக வேண்டும். உங்கள் அரசாங்கம் எனக்கு எதிராக இதையே செய்கிறது."
லெனினைச் சந்திப்பது மிகக் கடினம். ஆனால் ஒருமுறை அவரைச் சந்தித்து விட்டால் அவரது முழுமையான கவனத்தை நாம் பெற்று விடுவோம். அவரது திறமைகள் அனைத்தும் நமக்குக் கூச்சம் உண்டாக்கும் அளவுக்குத் தீவிரமான முறையில் நம்மீது ஒருமுனைப் படுத்தப்படும்.
எத்தகைய அபாயத்தில் அவர் இருக்கிறார் என்பது லெனினுக்குத் தெரியுமா என்று எங்கள் போல்ஷெவிக் நண்பர்கள் ஐவரைக் கேட்டோம். "ஆமாம், அவருக்கு நன்றாகத் தெரியும். ஆனால் அவர் கவலைப்படுவதில்லை சொல்லப் போனால் எதற்குமே அவர் உண்மையில் கவலைப்படுவதில்லை" என்றார்கள்.
லெனின் எதிரிக்குப் பதில் அளிப்பதில்லை. எதிரியின் வாதங்களைக் கூறுபோடுகிறார். அவர் மழிப்புக் கத்தி முனை போலக் கூர்மையானவர். அவருடைய அறிவு வியப்பூட்டும் நுண்மையுடன் செயல்படுகிறது. வாதப் போக்கில் உள்ள எல்லாப் பிழைகளும் அவருக்குப் புலனாகிவிடுகின்றன.