இதுவரை எங்கள் வளங்களை விட்டுவிடுங்கள்' என முறையிட்ட மக்கள், இப்போது 'எங்களை உயிரோடாவது விடுங்கள்' எனப் போராடுகிறார்கள். இதுவரை நடந்தது பிழைப்பதற்கான போராட்டம்; இது உயிருக்கான போராட்டம்.
காசிருந்தால்தான் கல்வி என்ற அவலத்தை ஒழிப்பதற்குப் பதிலாக ‘இந்தாப் பணம்.. படிச்சுக்கோ’ என கல்வி முதலாளிகளுக்கு ஆள் பிடித்துத் தரும் தரகு வேலையை பார்கின்றனர் சசிகுமாரும் சூர்யாவும்
களைத்துச் சோர்ந்திருந்த மனிதர்கள் அவன் கதையைக் கேட்டார்கள், வியந்தார்கள், பரிவு காட்டினார்கள், மலைத்தார்கள், பின்பு கையை விரித்துவிட்டார்கள் ... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 48 ...
மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையம், மதுரைக் கிளை உறுப்பினர்கள் ஒரு குழுவாகச் சென்று அகழாய்வு நடைபெற்றுவரும் கீழடி பகுதியை பார்வையிட்டு தங்களது அனுபவங்களை பதிவு செய்துள்ளனர்.
கால் மேல் கால் போட்டு உட்காருவது என்பது போலீசின் அதிகாரத்தைக் கேள்விக்கு உள்ளாக்குகிறது என்பது தான் பிரச்சனை.
சங்கிகளே, நாங்கள் உங்களை புறக்கணிக்கிறோம்
சங்கிகளே,
மெய்தி மக்களாகிய எங்களை
பழங்குடி அந்தஸ்தை காட்டி
இனவெறியை தூண்டிவிட்டு
குக்கி மக்களை
இரத்த வெள்ளத்தில்
மிதக்க வைத்தீர்களே!
கனிம வளங்களை களவாட
அம்பானி அதானிகளுக்கு படையல் போட
அமைதியாய் வாழ்ந்த
எங்களின் வாழ்க்கையில்
தீ வைத்தீர்களே!
நாங்களோ,
மண்டைக்கேறிய இனவெறியின் உச்சத்திலே
குக்கிப் பெண்களை
கூட்டுப் பலாத்காரம் செய்தோமே
அம்மணமாக்கி
வீதிகளில் இழுத்துச் சென்றோமே
கண்ணில் பட்டவர்களையெல்லாம்
அடித்துக் கொன்றோமே
வீடுகள், ஆலயங்களை
தீக்கிரையாக்கினோமே..
எத்தனை உயிர்கள்
பலியானது இக்கலவரத்தில்!
ஏராளமான இடங்கள்
சூறையானது இம்மாபாதகத்தில்!
மொத்த மணிப்பூரும்
பற்றி எரிந்ததே!
நீங்களோ,
கலவரத் தீயை மூட்டிவிட்டு
கள்ளமௌனம்...
பகத்சிங், காங்கிரசின் துரோகத்தால் அணைக்கப்பட்ட விடுதலைத் தீயை விசிறி எழச் செய்த சூறாவளி. விடுதலைப் போராட்ட உணர்வை இளைஞர்களின் இதயத்தில் விதைத்திட தன் மரணத்தையே செயல்திட்டமாக மாற்றிக் கொண்ட போராளி.
உலக அளவில் நிமோனியா காய்ச்சலுக்கு மட்டும் ஆண்டுக்கு சுமார் 10,00,000 குழந்தைகள் பலியாகின்றன. இதில் இந்தியாவில் மட்டும் 2,00,000-க்கும் அதிகமான குழந்தைகள் பலியாகின்றன.
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.
மக்கள் பேரெழுச்சியால் தூக்கியெறியப்படுவோம் என்று அஞ்சி, தனது கையாட்களான காங்கிரசிடமும் முஸ்லீம் லீகிடமும் அரசு அதிகாரத்தை 47 ஆகஸ்டில் ஒப்படைத்தது பிரிட்டிஷ் அரசு. மும்பை கடற்படை எழுச்சியின் வீரஞ்செறிந்த வரலாறு – ஆதாரங்கள்!
தீண்டாமை அழுக்குகளை கிலோ கணக்கில் வைத்துக் கொண்டு யாரை ஏமாற்ற தூய்மை பாரத திட்டங்கள்?
ஆணுக்கோ, பெண்ணுக்கோ திருமணம் ஆகாதததற்குகான உண்மையான, எதார்ததமான காரணங்கள் என்ன? ஜோதிடர் சொல்லும் காரணமா? பரிகாரத்தினால்தான் திருமணம் நடந்துவிடுமா?
தோழர் விஜியின் கட்டுரையை படித்தவுடன் சில மணித்துளிகள் எனது கடந்தகால நிகழ்வுகளை சிறிது நேரம் நினைத்துப்பார்த்ததை பதிவர்களோடு முன்வைத்து என் கருத்தாக இங்கே பதிவிடுகிறேன்
தீபாவளி, ஓணம், ஹோலி, ரக்சாபந்தன், விநாயகர் சதுர்த்தி, இராமநவமி, கிருஷ்ண ஜெயந்தி, சரஸ்வதி பூஜை, வருடப்பிறப்பு போன்ற இந்துப் பண்டிகை நாட்களில் சங்கராச்சாரி அருளுரையுடன் துவங்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் ஏனைய மதப் பண்டிகைகளுக்குக் கிடையாது.
தமிழ் சினிமாவில், நட்சத்திர நடிகர்களின் இமேஜ் எனும் ஒளி வீசுவதற்கு உயிரைக் கொடுத்து நடிக்கும் சண்டை நடிகர்களின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?





















