Monday, December 15, 2025
தான் வாங்கியிருக்கும் காரும், பங்களாவும் பழசாகிவிட்டது. இப்ப இருக்கும் ஸ்டேட்டசுக்கு ஏத்தவாறு புதுசா என்ன வாங்கலாம் என்பது பத்தி யோசிக்க்கிறவங்க மத்தியில்தான் இப்படி உழைப்போரும் இருக்காங்க!
மீண்டும் ஒரு முறை பிறப்பதில் தனக்கே விருப்பமில்லை" என்று மார்க்சே கூறியிருப்பதாக சுகுமாரன் சொல்கிறார். இது அவர் எழுதியிருக்கும் கட்டுரையின் முத்தாய்ப்பு.
ஒக்கார வச்சு சோறு போட்ற பெரிய படிப்பு மாப்பிளைங்களா என்ன கட்டிக்கப் போறாங்க? அவரு பயிரு போட்டா நாமெ கள எடுக்கனும், அவரு கொத்தனாருன்னா நாமெ சித்தாளு பொழப்ப மாத்திக்கிட்டு போக வேண்டியதுதான்!
RIP ராமா !!! சீதைக்கு, காலை சமையலுக்கு காய்கறி வாங்க காசு இல்லை. 1200 கொடுத்து வாங்கின சிலிண்டரும் நேற்று இரவே தீர்ந்து போக.. நீர் தண்ணி வடிச்சு லவனுக்கும் குசனுக்கும் ஆளுக்கு ஒரு டம்ளர் கொடுத்தா, சீதா. எப்போதுமே குடிச்சிட்டு தெருவுல விழுந்து கிடக்கும் ராமனுக்கு, இன்றைக்கு குடிக்க காசு இல்லை. வாங்கி கொடுக்க ஆளும் இல்ல. வீட்டு குண்டாவை திருடி விற்று குடித்துவிட்டு வந்து சீதையை தரந்தாழ்ந்து பேசினான்...
முகலாயர்கள் மாம்பழங்களை இரசித்திருக்கலாம்; அவர்களின் உடலில் மத்திய ஆசிய இரத்தத்தை விட ராஜபுத்திர ரத்தமே அதிகம் ஓடியிருக்கலாம். ஆனாலும் அவர்கள் அந்நியர்களாக பார்க்கப்படுவது ஏன்?
அமெரிக்கா தான் ஒரு ராணுவ வல்லரசு என்பதை உலக மக்களுக்கு புரிய வைக்க தேர்ந்தெடுத்த சிறந்த வழிகளில் ஒன்று போர், மற்றொன்று சினிமா.
என் மகளை நான் போரில் ஈடுபட்டு சதா ஆபத்தோடு விளையாடும் உனக்குக் கண்டிப்பாய் தரமுடியாது.... சி.என். அண்ணாதுரை எழுதிய சந்திரமோகன் (எ) சிவாஜி கண்ட இந்துராஜ்யம் நாடகத்தின் பாகம் 3 ...
மெரேஸ்யெவ் வரும்வரை காத்திருப்பேன். அவன் என் உயிரைக் காப்பாற்றினான் ... விமானம் வரவேண்டிய மங்கிய நீலக் காட்டின் பக்கமே பார்த்துக் கொண்டிருந்தார்கள்... பரீஸ் பொலெவோயின் உண்மை மனிதனின் கதை நாவல் தொடர் பாகம் 67 ...
அம்பேத்கர் சிலையிலிருந்து ஆந்திரா நோக்கி ஒரு கண்ணீர் நடை பயணம் வழியனுப்புங்கள்.. இது ஆறாத் துயரம்! அத்திப்பட்டி அழிந்த ‘கதை’யை திரையில் பார்த்து கண்ணீர் விட்ட தமிழினமே.. கண்ணீர் விட இன்னொரு ‘கதை’.. அதன் பெயர் பரந்தூர்! கோரிக்கையை ஏற்காத செவிகொடுத்து கேட்காத தமிழ்நாட்டை விட்டுச் செல்வதில் பெருமை கொள்கிறோம்.. பதிமூன்று கிராம மக்களின் சொற்கள் நெஞ்சில் தைக்கிறது பல்லாயிரம் அம்புகளாய்! சொந்த நாட்டு மக்கள் ஆந்திராவிற்கு அகதிகளாய் தஞ்சம் கோர.. வந்தாரை வாழ வைக்கும் தமிழகமே.. இது...
‘உள்ளுரில் இருந்து கொண்டே என்னை ஜெயிலில் தள்ளிட்டீங்க இல்ல” என்று தனது உறவினர் நண்பரிடம் பேசிய பேச்சுதான் தூக்கில் தொங்கிய தஷ்ணாமூர்த்தியின் கடைசி குரல்
குழந்தைகளுக்கு முதல் மொழியான தாய் மொழியை நன்றாக கற்ற பிறகுதான் இரண்டாம் மொழியை சொல்லித்தர வேண்டும் என்பது உலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அறிவியல்பூர்வமான நடைமுறை.
இந்தியாவின் போர்க்குற்றத்தை அம்பலப்படுத்தியும் மாணவர்கள் முழக்கமெழுப்பிக் கொண்டிருந்த போது, எந்த வித முகாந்திரமும் இன்றி மாணவர்கள் மீது தடியடி நடத்த தொடங்கியது போலீசு.
அந்த பெயர் தெரியாத நேர்மையான சலவைத் தொழிலாளி எங்கள் கையில் கைப்பை எப்படியும் கிடைக்கவேண்டும் என்று மற்ற அதிகாரிகளை வெருட்டுவதற்காக அப்படி ஒரு பொய் எழுதியிருந்தார்.
ஒரு காலத்தில் சர்ச்சுகளுக்கு ஐரோப்பிய மக்கள் அடிமைகளாக அடி பணிந்தனர், இன்றோ பல சர்ச்சுகள் ஆளோ இல்லாத கடைக்கு டீ ஆற்றும் வேலையை பார்க்கின்றனர்...
தேசப்பற்றுக்கு திரையரங்கில் ஜனகனமன, தோசை சட்னிக்கு உணவகத்தில் ஜிஎஸ்டி ! மாடு விற்க ஐந்து ஆவணம், மாட்டிகிட்ட கண்டெய்னருக்கு மூன்றுமாத திரைக்கதையில் மக்கள் காதில் மலர் ஆரணம் !

அண்மை பதிவுகள்