கோவை மாணவி பாலியல் வன்கொடுமை:
கேள்வி கேட்க பி.ஜே.பி-க்கு தகுதியில்லை | தோழர் அமிர்தா
https://youtu.be/0y73S5ZFPV0
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு சில மணி நேரங்கள் ஆடையின்றி அந்தப் பெண் துடிதுடித்தார் என்பதை கேட்கும்போதெல்லாம் நம் நெஞ்சமெல்லாம் பதறுகிறது. கல்வியில் சிறந்த தமிழ்நாடு என்று பெருமை பேசிக் கொண்டிருக்கும் நேரத்தில்தான் இப்படி ஒரு நிகழ்வும் நடைபெற்று இருக்கிறது என்பது தமிழ்நாட்டுக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம்.
மாணவர்களின் உரிமைகளுக்காகவும், பறிக்கப்படும் பல்கலைக்கழக ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், நிர்வாக அடக்குமுறைக்கு எதிராகவும் தொடர் போராட்டத்தில் இருக்கும் ஒன்பது மாணவர்களையும் இறுதியாக தேர்வு எழுத விடாமல் முடக்கும் பல்கலைக்கழகத்தின் சதியை எதிர்த்துத்தான், சட்ட ரீதியாகவும், களத்தில் உண்ணாநிலை போராட்டத்தையும் தற்போது மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர்
“தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
சென்னைப் பல்கலை மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி | தோழர் தீரன்
https://youtu.be/8osR0qjPUyw
***
சென்னைப் பல்கலை “தோழி விடுதி” உயர்நீதிமன்ற தீர்ப்பு:
நீதிமன்ற ‘அறிவுரை’ எத்தகையது? | தோழர் தீரன்
https://youtu.be/jQIvpIKGEc4
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கபிஸ்தலம் மேட்டுத்தெருவில் தலித் மக்கள் வாழக்கூடிய பகுதிக்கு செல்லும் சாலையின் நடுவில் ஆதிக்க சாதி வெறியர்கள் வாகனத்தை நிறுத்தி, மது அருந்திக் கொண்டு இருந்துள்ளனர். இது குறித்து கேள்வி எழுப்பிய பட்டியலின இளைஞர்களை கடுமையாக அவர்கள் தாக்கியுள்ளனர்.
1927 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி ஃபைசாபாத் சிறையில் வைத்து அஷ்பகுல்லா கான் தூக்கிலிடப்பட்டார். இறுதி ஆசை ஏதேனும் உண்டா என்று கேட்ட அதிகாரியிடம், நாட்டின் சுதந்திரத்தை விட வேறு எந்த விருப்பமும் இல்லை என்று பதிலளித்து, 'ஸர்ஃபரோஷி கி தமன்னா' பாடலை உரத்த குரலில் பாடி, நிமிர்ந்த தலையுடனும் புன்னகையுடனும் அவர் தூக்கு மேடையை நோக்கி நடந்து சென்றார்.
At the entrance of the police station, the students were brutally assaulted by the police. The police kicked them, tore their clothes, and verbally abused them with caste-based slurs before arresting them. Most of the attackers were policemen in plain clothes.
JNU-வில் தேர்தலுக்கு முன்பாக தேர்தல் குழு ஒன்று அமைக்கப்படும். அதற்கான கலந்துரையாடல் கூட்டத்திற்கு கும்பலாக அணிதிரண்டு வந்த ABVP குண்டர் படையினர் சாவர்க்கர் என முழக்கமிட்டும் அங்கிருந்த இடதுசாரி மாணவர்களைத் தாக்கியும் உள்ளனர்.
பூரன் குமார் எழுதிய ஒன்பது பக்க "இறுதிக் குறிப்பில்", தான் ஒரு பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்றும், டி.ஜி.பி கபூர், எஸ்.பி. பிஜார்னியா உட்பட பல மூத்த காவல்துறை மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் தன்னை சாதி ரீதியாக துன்புறுத்தியதாகவும் தொழில் ரீதியான பழிவாங்குதலுக்கு ஆளாக்கியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படமும் நீல சிவப்புக் கட்சி கொடியும் ஒட்டியிருப்பதைப் பார்த்து அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, இது யாரு வண்டி என்று கேட்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக பேசி தாக்கியுள்ளனர்.
இலங்கையின் நடுக்கும் குளிரில்,
நடுநிசியின்
பசி தின்னும் பொழுதில்,
எம் வயிற்றின் பசிக்காகவும்,
உம் நாக்கின் ருசிக்காகவும்,
மீன் கவ்விய வாடையுடன்,
கரையோரம் வலைகளைப் பின்னி
பழகிய கரங்கள் இப்போது,
வலியின் சொற்களை,
இரத்தம் கவ்விய கொடுமையின் வாடையுடன்,
சிறைக் கம்பிகளுக்குள் இருந்து
பின்னி அனுப்பும்
தமிழ் மீனவனின் கண்ணீர்த் தூது இது!
பெருங்கடலின் கர்ஜிக்கும் அலைகளில்
மிதக்கும் கச்சத்தீவு எல்லைக் கோட்டில்
சுருக்குக் கயிற்றில் தொங்கியபடி
நூறு நூறு மீனவர்கள்,
பிணங்களாய்!
எல்லையை அச்சுறுத்தும்
பயங்கரக் குறியீடாய்!
அலையின் ஓசை
அவ்வப்போது அழுகையின்...
திருமணமான நாள் முதலிருந்தே ஆர்த்தி குடும்பத்தினரிடமிருந்து அச்சுறுத்தல் இருந்து வந்துள்ளது. அக்டோபர் 12-ந் தேதி பால் கறவைக்காக ராமசந்திரன் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது பெண்ணின் தந்தை சாதிவெறியன் சந்திரன் வழிமறித்து அறிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளான்.
தமிழரசனின் இரு சக்கர வாகனத்தில் அம்பேத்கர் படம் ஒட்டியிருப்பதைப் பார்த்த அக்கும்பல் அவர் தலித் சாதியைச் சார்ந்தவர் என்பதை அறிந்துகொண்டு, தமிழரசனை சாதியைச் சொல்லி இழிவாக வசைபாடியுள்ளது. இரு சக்கர வாகனத்தின் சாவியைக் கொண்டு தமிழரசனின் முதுகில் கிழித்து கொடூரத் தாக்குதல் நடத்தியதுடன், தடுக்க வந்த நண்பர்களையும் தாக்கியுள்ளது.
தேதி: 14.10.2025 | நேரம்: மாலை 4.00 மணி | இடம்: பெரியார் திடல், மணியம்மை அரங்கம்.
ஆர்.ஜி. கர் மருத்துவ மாணவி பாலியல் வன்கொலை சம்பவத்தைத் தொடர்ந்து, பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளுக்கு தூக்கு தண்டனை வழங்குவது உள்ளிட்டு தண்டனைகளைக் கடுமையாக்கும் சிறப்புச் சட்டத்தை மம்தா அரசு நிறைவேற்றியது. ஆனால், அதன் பிறகும் பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் தொடர்கதை ஆகியிருப்பதானது, அரசின் திசைதிருப்பல் நாடகங்களை திரை கிழிக்கிறது.
























