சீரழியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகம் !
அரங்கக் கூட்டம்
நாள் : 04.05.2018, மாலை 5:30 மணி
இடம் : நீதிபதி கிருஷ்ணய்யர் அரங்கு, (அப்பல்லோ அருகில்), கே.கே.நகர், மதுரை
- தலைமை : பேராசிரியர் ஆ.சீனிவாசன்
- வரவேற்புரை : பேராசிரியர் பி.விஜயகுமார்
- சிறப்புரை : திரு. டி. அரி பரந்தாமன், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி
கருத்துரை
- பேராசிரியர் இரா. முரளி
- வழக்கறிஞர் சே. வாஞ்சிநாதன்
- நன்றியுரை : திரு அ. ஜெகந்நாதன்
தமிழக அரசே!
- பேரா. நிர்மலா தேவி வழக்கில் நேர்மையான விசாரணை நடத்திடு!
- MKU துணைவேந்தர் செல்லத்துரை, பதிவாளர் சின்னையாவை நிர்வாகத்திலிருந்து வெளியேற்று!
- ஆளுநருக்கு ஆதரவான சந்தானம் குழுவைக் கலைத்திடு!
- நிர்மலாதேவி விவாகரத்தில் ஆளுநர், MKU துணைவேந்தர் பேரா.கலைச்செல்வன் தொடர்பை வெளியீடு!
- கல்வியை கடைச்சரக்காக்கும் 40:60 இலாபக் கணக்கீட்டிலான Satellite திட்டத்தைக் கைவிடு!
- உயர்கல்வியை காவிமயமாக்காதே!
- உயர்கல்வியை கார்ப்பரேட் மயமாக்காதே!
- கடந்த 10 ஆண்டுகளாக நடைபெற்ற துணைவேந்தர் நியமனங்கள் குறித்து விசாரணை நடத்து!
- துணைவேந்தர், பேராசிரியர் நியமனங்களில் வெளிப்படைத் தன்மையைக் கொண்டுவா!
- அனைத்து பல்கலை கல்லூரிகளில் உடனே மாணவர் சங்க தேர்தலை நடத்து!
- MKU சங்க நிர்வாகிகள் முத்தையா, முருகன் மீதான பழிவாங்கும் நடவடிக்கையைக் கைவிடு!
தகவல் :
மதுரை காமராசர் பல்கலைக் கழக பாதுகாப்புக் குழு.