தைரியம் இருந்தால் காவல்துறை என்னைக் கைது செய்யட்டும்.

“கல்லெறிந்தது குற்றம்” என்று குரல்கொடுத்த சான்றோர்கள் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

*****

எஸ்.வி.சேகரை நாந்தான் புடிக்க வேண்டுமென்றால், எனக்கு டி.ஜி.பி. பதவி கொடுங்கள். -பொன். ராதாகிருஷ்ணன்

பொன்னார் ஜியை இன்றுமுதல் குட்கா ஜி என்று ஹிந்து சமூகம் கொண்டாடட்டும்…

அண்ணாச்சிக்கு… ஒரு டிஜிபி போஸ்ட் பார்சே…ல் !

கருத்துப்படம் : வேலன்

இணையுங்கள்: