என்னடா இது திடீர்னு கொண்ட வெளிய கெளம்புது

ராஜீவ் கொலை வழக்கு: 7 பேர்களுடைய விடுதலை தவறான முன்னுதாரணமாகிவிடும்! – தமிழ்நாடு காங்கிரசு கட்சித் தலைவர் திருநாவுக்கரசு கருத்து.

♣♣♣

வேதாந்தா நிறுவனத்திற்கு மீத்தேன், ஹைட்ரோகார்பன் எடுக்க அனுமதி.அனில் அகர்வால் : மத்தியில 25 லைசென்ஸ் வாங்கணும், மாநிலத்தில் ஒரு பதினஞ்சு லைசென்சு வாங்கணும். முடிச்சிடலாம். ஒரு பிரச்சினையும் வராது,

செய்தி : தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன், மீத்தேன் எடுக்க வேதாந்தா நிறுவனத்திற்கு ஏலம் விடப்பட்டுள்ளது. காவிரிப் ஆற்றுப்படுகையோ, டெல்டாவோ, தமிழ்நாட்டின் எந்தப் பகுதியை வேண்டுமானாலும் தெரிவு செய்யும் உரிமை கார்ப்பரேட் வேதாந்தா நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது. அதை மக்களிடமிருந்து பிடுங்கிக் கொடுக்கும் பொறுப்பு அரசுடையது.

கருத்துப்படம்: வேலன்

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க