நவம்பர் புரட்சி … உழைக்கும் வர்க்கத்தின் விடிவெள்ளி | காணொளிகள் மீள்பதிவு

மீள்பதிவு : ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டையொட்டி சென்னை கடந்த 07.11.2017 அன்று YMCA அரங்கில் நடைபெற்ற கூட்ட நிகழ்வில் தோழர்கள் பேசிய உரைகளின் காணொளிகள்.

நவம்பர் – 7, உலகத் தொழிலாளி வர்க்கத்தின் உன்னதக் கனவை நனவாக்கிய நாள் !

வம்பர் – 7,இது நினைவுகூறும் நாள் மட்டும் அல்ல.. செயலுக்காக உழைக்கும் வர்க்கம் தன்னை உருவேற்றிக் கொள்ள வேண்டிய தினம். கடந்த ஆண்டு (07.11.2017) ரசியப் புரட்சியின் 100-வது ஆண்டையொட்டி மக்கள் கலை இலக்கியக் கழகம், புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி, புரட்சிகர மாணவர் – இளைஞர் முன்னணி ஆகிய அமைப்புகளின் சார்பில் சென்னை YMCA அரங்கில் நடத்தப்பட்ட கூட்டத்தில் தோழர் மருதையன், தோழர் தியாகு, வழக்கறிஞர் பாலன் ஆகியோர் உரையாற்றிய காணொளிகளின் மீள் பதிவு …

*****

இந்தியாவிற்கு தேவை புரட்சி என்ற தலைப்பில் கடந்த 07.11.2017 அன்று தோழர் மருதையன் ஆற்றிய உரையின் காணொளி…

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – மருதையன் உரை – 1

இந்தியாவிற்குத் தேவை புரட்சி – மருதையன் உரை – 2

*****

மூலதனம் நூலை தமிழாக்கம் செய்த தோழர் தியாகு அவர்கள் காலத்தை வென்ற மூலதனம் என்ற தலைப்பில் பேசிய உரையின் காணொளி…
 

காலத்தை வென்ற மூலதனம் – தியாகு பாகம் – 1

காலத்தை வென்ற மூலதனம் – தியாகு பாகம் – 2

*****

தொழிலாளர்களின் உரிமையை வென்ற ரசியப் புரட்சி பற்றியும், இன்றைய தொழிலாளர்களின் நிலை என்ன என்பது பற்றியும் வழக்கறிஞர் பாலன் அவர்களின் உரையின் காணொளி…

தொழிலாளர்களின் உரிமையை வென்ற ரசிய புரட்சி – பாலன்

தொகுப்பு :

 

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க