அணுக்கழிவு – நியூட்ரினோ – ஹைட்ரோகார்பன் – எட்டுவழிசாலை – தேதிய கல்விக் கொள்கை !

தமிழகத்தை நாசமாக்காதே !

கீழ் செக்காணூரணியில் பொதுக்கூட்டம்.

நாள் : ஆகஸ்டு 29, மாலை 6:00 மணி.
இடம் : செக்காணூரணி பேருந்து நிலையம்.

do-not-destroy-tamil-nadu-madurai-usilampatti-makkal-athikaram-madurai-hall-meeting

தலைமை :

தோழர் ஆசை,
மக்கள் அதிகாரம் உசிலை வட்ட ஒருங்கிணைப்பாளா்.

உரையாற்றுவோர் :

திரு. அய்யாக்கண்ணு. பா.சிவன்
ம.தி.மு.க.திருமங்கலம் ஒன்றிய செயலாளர்.

தோழர் ஜெயக்குமார்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி.

தோழர் குருசாமி
மக்கள் அதிகாரம் மதுரை மண்டல ஒருங்கிணைப்பாளா்.

மானமிகு சி. வெற்றிச்செல்வன்
பெரியார் சிந்தனையாளா், கிண்ணிமங்கலம்.

சிறப்புரை :

தோழர் நாகராஜ்
மக்கள் அதிகாரம், சிவகங்கை மாவட்ட ஒருங்கிணைப்பாளர்.

நாட்டுப் பற்றாளர்களும் ஜனநாயக சக்திகளும் தவறாமல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்!

தகவல் :
மக்கள் அதிகாரம்
மதுரை மண்டலம், செக்காணூரணி பகுதி,
தொடர்பு :  97901 38075.


இதையும் பாருங்க :

பசுமை எங்கும் அழிகிறதே ! இனி பாலைவனமோ தமிழகமே | Kovan Song

விவாதியுங்கள்

உங்கள் மறுமொழியை பதிவு செய்க
உங்கள் பெயரைப் பதிவு செய்க