பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!
புதிய ஜனநாயகம் டிசம்பர் 2019
1. குடியுரிமைச் சட்டத் திருத்தம்: இந்து ராஷ்டிரத்தை நோக்கிய அடுத்த பாய்ச்சல்!
இந்திய அரசு என்பது இந்து அரசுதான் என்பதை இச்சட்டத் திருத்தத்தின் மூலம் சட்டபூர்வமாகவே பிரகடனப்படுத்தியிருக்கிறது, மோடி அரசு.
2. பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட் ஆஃப் இந்து ராஷ்ட்ரா!
பாபர் மசூதி நில உரிமை வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சட்டப்படியும் சாட்சியங்களின்படியும் அளிக்கப்பட்டிருப்பதைப் போல ஜோடனை செய்யப்பட்டிருக்கிறது.
3. அயோத்தி, இராம ஜென்மபூமி: வரலாறும் புனைசுருட்டும்
அயோத்தியில் இராமர் வழிபாடு அனாதிகாலந்தொட்டே இருந்து வரவில்லை. 12ஆம் நூற்றாண்டில்தான் அவ்வழிபாடு அயோத்தியில் வேர்விடத் தொடங்கியது.
4. ஆர்.எஸ்.எஸ். உருவாக்கிய இந்து நம்பிக்கை!
பாபர் மசூதிக்குக் கீழேதான் இராமன் பிறந்தான் என்பது ஆர்.எஸ்.எஸ்., தனது அரசியல் நோக்கங்களுக்காக இந்துக்களிடம் திணித்த விஷக் கருத்தேயொழிய, அது மத நம்பிக்கை கிடையாது.
5. பிரெடெரிக் எங்கெல்ஸின் நினைவை நெஞ்சிலேந்துவோம்!
ஆலை முதலாளியின் மகனாகப் பிறந்த அவர், ஆலைத் தொழிலாளி வர்க்கத்தின் விடுதலைக்கான பிதாமகன்களுள் ஒருவராக உருவெடுத்தது வரலாற்றில் நிகழ்ந்த முரண் அதிசயம்.
6. பாபர் மசூதி ராம ஜென்மபூமி: பகுத்தறிவுக்கும் நம்பிக்கைக்கும் இடையிலான மோதல்!
பாபர் மசூதிக்குக் கீழே ஒரு கோயில் இருந்தது என்று கூறும் தொல்லியல் ஆய்வின் ஆதாரங்களைப் பரிசீலித்து, அவற்றைப் பொய் என்று நிறுவிய சுயேச்சையான வரலாற்று ஆய்வாளர்களின் குழுவிலும் இடம் பெற்றிருந்த டி.என். ஜா – வின் நேர்காணல்.
7. மசூதிக்கு அடியில் கோயில்: மூலக்கதை ஆர்.எஸ்.எஸ். திரைக்கதை தொல்லியல் துறை!
2003 தொல்லியல் துறை அளித்த இந்த அறிக்கையும், அதன் அடிப்படையில் அலகாபாத் உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பும் ஏன் தவறானவை என்று சன்னி வக்ஃபு வாரியத்தின் சார்பில் ஆய்வை மேற்கொண்ட சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் ஆகிய இரு தொல்லியல் ஆய்வாளர்கள் அம்பலப்படுத்தியுள்ளனர்.
8. பாபர் மசூதி இடிப்பு வழக்கு: மறுக்கப்படும் நீதி!
ஒன்றல்ல, இரண்டல்ல; இருபத்தேழு ஆண்டுகளாக பாபர் மசூதி இடிப்பு வழக்கு
நீதிமன்றங்களில் இழுத்தடிக்கப்படுவதை நீதி மறுக்கப்படுவதாகக் கூற முடியாதா?
9. சபரிமலைத் தீர்ப்பும் உச்ச நீதிமன்றத்தின் கபடத்தனமும்
சட்ட வரம்புகளை மீறியும், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியும் சபரிமலைத் தீர்ப்பை முடக்கிப் போட்டுவிட்டது, உச்ச நீதிமன்றம்.
10. அதானியின் வளர்ச்சிக்கு பழவேற்காடு பலிகிடா!
அதானி குழுமத்திற்குச் சொந்தமான காட்டுப்பள்ளி துறைமுக விரிவாக்கத்திற்காக பழவேற்காடு பகுதி அழிக்கப்பட்டால், அது சென்னையின் அழிவைத் துரிதப்படுத்தும்.
11. ஒப்பந்த சாகுபடிச் சட்டம்: விவசாயிகளை விழுங்கவரும் கார்ப்பரேட் பொறி!
விளைபொருட்களுக்கு உத்தரவாதமான விலையை இச்சட்டத்தின் மூலம் பெற்றுத் தருவதாகக் கூறி, விவசாயிகளை கார்ப்பரேட் நிறுவனங்களின் பிடிக்குள் வீழ்த்துகிறது, தமிழக அரசு.
12. பொலிவியா ஆட்சிக் கவிழ்ப்பு: அமெரிக்காவின் நாட்டாமை!
அதிபர் ஈவா மொரேலஸ் ஏகாதிபத்திய நிறுவனங்களின் கொள்ளைக்கு முட்டுக்கட்டை போட்டதாலேயே, அவரது ஆட்சியைச் சதிசெய்து கவிழ்த்துவிட்டது, அமெரிக்கா.
13. சிலியின் வசந்தம்!
மக்கள் விரோத அரசைப் பணிய வைக்க எப்படிப் போராட வேண்டும், எதை நோக்கிப் போராட வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகிறது சிலி மக்களின் எழுச்சி.
14. பாபர் மசூதி இறுதித் தீர்ப்பு : முடிவல்ல, தொடக்கம்!
மின்னூல்:
₹15.00Add to cart
மின்னூலை வாங்க Add to cart பட்டனை அழுத்தவும். பின்னர் View cart அழுத்தி, உங்கள் கூடையில்(Cart), எண்ணிக்கையை(Quantity) சரிபார்த்துவிட்டு, Proceed to checkout-பட்டனை அழுத்தி, உங்கள் பெயர் மற்றும் தகவல்களை பதிவு செய்து Place order-ஐ அழுத்துங்கள். இந்தியாவில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Online Payments மூலமாகவும் வெளிநாட்டில் வங்கி கணக்கு வைத்திருப்போர் Paypal மூலமாகவும் தெரிவு செய்து பணத்தை செலுத்தலாம்.
பணம் அனுப்பிய பிறகு உங்களது மின்னஞ்சலுக்கு உடனேயே டவுண்லோடு இணைப்பு வரும். அதிலிருந்து நீங்கள் இரண்டு நாட்களுக்குள் டவுண்லோடு செய்யலாம்.
புதிய ஜனநாயகம் மாத இதழை நேரடியாகப் பெற விரும்புவோர் ஆண்டுச் சந்தா செலுத்தலாம் : உள்நாடு ரூ.180 மட்டும்!
தொடர்பு முகவரி
புதிய ஜனநாயகம் ,
110, இரண்டாம் தளம்,
63, என்.எஸ்.கே. சாலை, (அ.பெ.எண்: 2355)
கோடம்பாக்கம், சென்னை – 600024
தொலைபேசி: 94446 32561
மின்னஞ்சல் : puthiyajananayagam@gmail.com
புதிய ஜனநாயகத்தின் முந்தைய மின்னூல் வெளியீடுகள்
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |
![]() ₹15.00Add to cart |