நூல் வெளியீடு – கருத்தரங்கம்
நாள் : 30.01.2020, மாலை 5 மணி.
இடம் : சென்னை நிருபர்கள் சங்கம்.
நூல் வெளியீடு :
அண்ணா பல்கலைக்கழகம் : உயர் சிறப்புத் தகுதியா? மாநில உரிமை பறிப்பா?
மொத்தம் 16 பக்கங்கள்
நன்கொடை : ரூ 10/-
***
கருத்தரங்கம் : அண்ணா பல்கலைக்கழக சிறப்பு அந்தஸ்தும், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வும் : கல்வி உரிமையைப் பறிக்கும் இருபெரும் ஆபத்துகள் !
தலைமை :
பேரா. வீ. அரசு
ஒருங்கிணைப்பாளர், CCCE – சென்னை.
சிறப்புரை :
பேரா. கருணானந்தன்
மேனாள் வரலாற்றுத்துறை தலைவர், விவேகானந்தா கல்லூரி, சென்னை.
திரு. சக்திவேல்
தமிழ்நாடு அறிவியல் இயக்கம், சென்னை.
மருத்துவர் ருத்ரன்
மனநல மருத்துவர், சென்னை.
அனைவரும் வாரீர்…!
தகவல் :
பொதுக்கல்விக்கான ஒருங்கிணைப்புக் குழு – சென்னை
Coordination Committee for Common Education – CCCE, Chennai.