
ரேஷன் அட்டை இல்லாதவர்களுக்கு உணவு பொருட்கள் வழங்க மறுக்கும் டெல்லி அரசு !
வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் பெறும் உணவு மானியத்தை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.
வாழ்வாதாரம் இழந்த பல கோடி உழைக்கும் மக்கள் பெறும் உணவு மானியத்தை தடுப்பது இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் மிகப்பெரும் பட்டினி சாவுகளுக்குதான் வழிவகுக்கும்.