முகப்பு பார்வை ஃபேஸ்புக் பார்வை மார்க்சியம் : புகழ் பாடுதல் மட்டுமே ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்டி விடாது || ராஜசங்கீதன்
மார்க்சியம் : புகழ் பாடுதல் மட்டுமே ஒரு சித்தாந்தத்தை நிலைநாட்டி விடாது || ராஜசங்கீதன்
காலமாற்றத்தை அவதானிக்கும் கருதுகோள்களும் அவற்றை முன்னெடுப்பதற்கான திட்டங்களையும் உருவாக்கிக் கொண்டிருக்க வேண்டும். இவை எதையும் செய்யாத சித்தாந்தம் எதுவும் நீடித்ததற்கான சரித்திரம் இல்லை. தோழர் கார்ல் மார்க்சின் 139-வது நினைவு நாள் இன்று !
அருமையான பதிவு. மார்க்சியத்தை பின்பற்றும் ஒவ்வொரு அமைப்பும் தனிநபர்களும் தமது சொந்த மற்றும் அமைப்பு அனுபவத்தோடு பொருத்திப் பார்க்க வேண்டிய தேவை உள்ளதை உணர்த்துகிறது.