வினவு செய்திப் பிரிவு
உலகைக் உலுக்கிய 138-வது மே தினம் | படங்கள் !
உலகம் முழுவதும் எழுச்சிகரமாக மே தின பேரணிகளும் ஆர்பாட்டங்களும் நடைபெற்றன!
அறிவிப்பு: பல்வேறு தடைகளைத் தாண்டி மதுரையில் மாநாடு மே 15 அன்று நடைபெறும்!
தொடர்ந்து முயற்சி செய்ததன் காரணமாக வருகின்ற மே 15 அன்று மாநாடு நடைபெறும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
மக்கள் போராட்டங்களுக்கு ஆதரவளித்தால் தொழிற்சங்க உரிமம் பறிக்கப்படும்!
NFPE மற்றும் AIPEU தொழிற்சங்கங்களின் அங்கீகாரத்தை பரித்திருக்கும் மோடி அரசின் இந்நடவடிக்கையானது, உரிமைக்காக போராடும் இயக்கங்களுக்கு ஆதரவளிக்கக் கூடாது என்ற அச்சத்தை தொழிற்சங்களுக்கு உருவாக்கும் நடவடிக்கை.
சென்னை – மதுரை மே தின பேரணி ஆர்ப்பாட்டம் | நேரலை காணொலிகள்
சென்னை ஆவடியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம் !
பேரணி:
https://www.facebook.com/Rsyftn/videos/1176130099728164
ஆர்ப்பாட்டம்:
https://www.facebook.com/Putho2021/videos/6002629083196777
0-0-0
மதுரை உசிலம்பட்டியில் கொட்டும் மழையில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மே தின ஆர்ப்பாட்டம்!
பாகம் -1
https://www.facebook.com/vinavungal/videos/1870698156663295
பாகம் -2
https://www.facebook.com/vinavungal/videos/753321256491328
பாகம் - 3
https://www.facebook.com/vinavungal/videos/244919061421890
பாகம் - 4
https://www.facebook.com/vinavungal/videos/658012182831027
காணொலிகளை பாருங்கள்! பகிருங்கள்!!
மே தினம் குறித்து தோழர் லெனின்
“பிரசுரம் வெளிவந்த ஒரு மாதத்திற்குப்பின் வெடித்தெழுந்த பஞ்சாலைத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தின்போது, எங்களுக்கு இந்த வேலை நிறுத்தத்துக்கான ஆரம்ப உத்வேகத்தை தந்ததே அந்த சிறிய மே தின பிரசுரம் தான்’’ என்று தொழிலாளர்கள் சொன்னதாக அந்த பிரசுரத்தை விநியோகித்த லெனினின் சமகாலத்தவர் ஒருவர் கூறியுள்ளார்.
கடலூரில் மே தின ஆர்ப்பாட்டம்
138-வது மே தினத்தையொட்டி கடலூர் மக்கள் அதிகாரம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் ஜனநாயக சக்திகள் பெறும் திரளாக கலந்து கொண்டனர்.
நான் உலகம்! தொழிலாளி நானே உலகம் | ம.க.இ.க பாடல் | சிவப்பு அலை
கடந்த ஏப்ரல் 2 ஆம் தேதி நடைபெற்ற புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணியின் வெள்ளி விழாவில் ம.க.இ.க.வின் சிவப்பு அலை புரட்சிகர கலைக்குழு தோழர்கள் பாடிய பாடலின் காணொலியை இங்கே வெளியிடுகிறோம்.
https://www.youtube.com/watch?v=AKfzhcOumdA&t=138s
பாடல் வீடியோவை...
உழைப்பாளர் தினம்: முதலாளிகளை அச்சுறுத்தும் நாள்! || கவிதை
20 மணி நேர வேலை நேரத்தை 8 மணி நேரமாக அடைந்து காட்டிய சரித்திர வெற்றியின் கொண்டாட்ட தினம் அது.
138-வது மே தினம் || பேரணி – ஆர்ப்பாட்டம்
சென்னை ஆவடி – காஞ்சிபுரத்தில் மே நாள் பேரணி - ஆர்ப்பாட்டம்! || பு.ஜ.தொ.மு
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே, நண்பர்களே, வணக்கம்! தொழிலாளி வர்க்கத்தின் உரிமைக்கும், விடுதலைக்கு வித்திட்ட நாள்தான் மே...
எஸ்.எப்.ஐ தலைவர் அரவிந்த் சாமி அவமதிப்பு – ஆளுநர் ரவியின் எடுபிடி போலீசுத்துறையை கண்டிக்கிறோம்! || புமாஇமு
மாணவர்கள் அரசியல் பேசினால் பாசிச ரவிக்கு பயம் வருகிறது என்றால் அதை நாம் அனைவரும் செய்வோம்!!
மாநாடு பிரச்சாரத்தில் ம.க.இ.க சிவப்பு அலை கலைக்குழு தோழர்கள்! | வீடியோ
மக்கள் கலை இலக்கிய கழகம் “சிவப்பு அலை” கலைக்குழு சார்பாக சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு என்ற தலைப்பில் மே மாதம் மதுரையில் நடக்கவிருக்கும் மாநாட்டுக்கான தொடர்வண்டி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது....
ஜெர்மனிக்குள் நுழைந்த சோவியத் படை – தற்கொலை செய்து கொண்ட பாசிச ஹிட்லர்!
இன்றும் உலெகங்கிலும் பாசிச சக்திகளுக்கு எதிரான உழைக்கும் மக்களின் போராட்டத்துக்கு நாஜிகளை முறியடித்த சோவியத் மக்களின் போராட்டம் முன்னுதாரணமாகவும், வழிகாட்டுவதாகவும் உள்ளது.
முஸ்லீம் மக்களுக்கான இடஒதுக்கீட்டை ஒழித்துகட்ட துடிக்கும் பாசிச பாஜக!
“மிஷின் சவுத்” என்ற திட்டத்தை முன்வைத்து தென்மாநிலங்களில் தீவிரமாக வேலை செய்துவரும் பா.ஜ.க, தற்போது மேற்கொண்டிருக்கும் முக்கியமான நகர்வு இது.
அறிவிப்பு: மாநாடு பேரணி தேதி ஒத்திவைப்பு!
உயர்நீதிமன்ற கிளையின் உத்தரவுபடி, மாநாடு நடத்துவது என்பது உறுதி. மற்ற பேச்சாளர்களின் தேதியை முடிவு செய்த பிறகு கூடிய விரைவில் மாநாட்டு தேதியை அறிவிப்போம்.
அங்கன்வாடி மையங்களின் எண்ணிக்கையை குறைக்கும் அரசின் திட்டத்தை எதிர்த்து ஊழியர்கள் போராட்டம்!
வெறும் வாக்குறுதிகளை அளித்துவிட்டு தொடர்ச்சியாக தனியார் மற்றும் கார்ப்பரேட் நல நடவடிக்கைகளில்தான் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது திராவிட மாடல் அரசு.