Wednesday, November 5, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4323 பதிவுகள் 3 மறுமொழிகள்

மே 15 மதுரை மாநாடு பிரச்சாரம் – இடையூறு செய்த ஆண்டிப்பட்டி போலீசு || தோழர் சிவகாமு

மதுரையில் மே 15 அன்று நடைபெறும் மாநாட்டுக்காக மக்கள் கலை இலக்கிய கலகம்,புரட்சிகர மாணவர்-இளைஞர் முன்னனி, புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னனி(மாநில ஒருங்கிணைப்பு குழு) மற்றும் மக்கள் அதிகாரம் ஆகிய அமைப்புகள் ஆண்டிப்பட்டி...

தனியார் பள்ளி ஆசிரியரின் அவலநிலை

குறைந்த சம்பளத்திற்கு அதிக உழைப்பை செலுத்தக்கூடிய பணிநிரந்திரம் பற்றி வாய்திறக்காத ஆசிரியர்களே முதலாளிகளின் தேவையாக இருக்கிறது.

மே 15, மதுரையில் மாநாடு – தமிழ்நாடு முழுவதும் அனல் பறக்கும் பிரச்சாரம்!

ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க; அதானி - அம்பானி பாசிசம் ஒழிக! சுற்றி வளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் வருகிற மே 15-ஆம் தேதியன்று மதுரை மாவட்டம் பழங்காநத்தம்...

பு.ஜ.தொ.மு வெள்ளிவிழா | தோழர் ஆ.கா.சிவா மற்றும் தோழர் பா.விஜயகுமார் உரை வீடியோ

தமிநாட்டில் புரட்சிகர அரசியலை தாங்கி செயல்பட்டுவரும் புதிய ஜனநாயகத் தொழிலாளர் முன்னணி 1998 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தற்போது 2023-ல் தனது 25-ஆம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. ஏப்ரல் 2 ஆம் தேதி...

தெரசா படம் இருந்தால் உனக்கென்ன பிரச்சினை? || தோழர் மருது

திருவண்ணாமலை கோவில் பக்தர்களுக்கு வழங்கப்பட்ட விபூதி பாக்கெட்டில் விளம்பரத்தில் அன்னை தெரசா படம் அச்சிட்டு இருந்ததை கண்டு புகார் அளித்த பாரதிய இந்து முன்னனியினர் இதற்கு காரணமான இரண்டு அர்ச்சகர்களை உடனே பணிநீக்கம்...

பு.ஜ.மா.லெ கட்சி இலங்கையில் மே தினப் பேரணி – பொதுக்கூட்டம்!

இலங்கையில் செயல்படும் புதிய ஜனநாயக மாக்சிச - லெனினிச கட்சி சார்பாக இராகலை, யாழ்ப்பாணம், வவுனியா ஆகிய பகுதிகள் மே நாளை முன்னிட்டு பேரணி - பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளது. மேலும், இங்கிலாந்தில் மே தினப் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

தூத்துக்குடி விஏஓ கொலை: மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளை பாதுகாப்போம்! || தோழர் மருது

தூத்துக்குடி வி.ஏ.ஓ படுகொலை என்பது நேர்மையான, மக்களுக்கு ஆதரவான அதிகாரிகளின் பாதுகாப்பை கேள்விக்குறியாக்கியுள்ளது. இந்த அரசுக்கட்டமைப்பில் இதுபோன்ற குறைந்தபட்ச நேர்மையான அதிகாரிகளுக்கு கூட வேலையில்லை என்பதும் அவர்கள் இதுபோன்ற நடவடிக்கைகள் மூலம் வெளியேற்றப்படுவார்கள்...

பிரெஞ்சு ‌புரட்சி‌ தின விழாவில் பாசிஸ்டு மோடி!

தங்களின் போலித்தனங்களை மறைத்துக் கொள்ள காலாவதியான நாடாளுமன்ற அமைப்பு முறையை தேசிய தினமாக கொண்டாடும் இவர்களை பிரான்ஸ் – இந்திய பாட்டாளி வர்க்கம் புயலுக்கு முன் அமைதியைப்போல பார்த்துக் கொண்டிருக்கிறது.

என் பெயரும் ராமன் தான்! || கவிதை

ராமனை அழைத்து செத்து செத்து வாழ்வதைவிட மலத் தொட்டியில் மாண்டு போவதே மேல்

வீரமரபு பாடல் | ம.க.இ.க | சிவப்பு அலை | Veera marabu Video Song

ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசம் ஒழிக! சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 ஆம் தேதி நடைபெறவிருக்கும் மதுரை மாநாடை ஒட்டி...

வீழாது தமிழ்நாடு; துவளாது போராடு || மே 15 மதுரை மாநாட்டை வாழ்த்தி வரவேற்கும் ஜனநாயக சக்திகள்! |...

மதுரையில் மே 15, 2023 அன்று ”ஆர்.எஸ்.எஸ் – பாஜக; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக!” ”சுற்றிவளைக்குது பாசிசப்படை: வீழாது தமிழ்நாடு; துவழாது போராடு” என்ற தலைப்பில் நடைபெறவிருக்கும் பேரணி – மாநாட்டை வாழ்த்தி...

ஆர்.என்.ரவி மீது வழக்குப்பதிவு எப்போது? தீட்சிதர்களின் அட்டூழியம் || தோழர் மருது

இல்லாத பிரச்சினை ஒன்றை உருவாக்கி, தமிழ்நாட்டை அதன் பின்னேயே சுற்றவைக்கிறார் ஆர்.என்.ரவி. இது எல்லாம் நம்புற மாதிரி இருக்கா. தீட்சதர்கள் வீட்டுகளுக்குள் யாராவது போக முடியுமா? வீட்டிற்குள் புகுந்து பார்ப்பன சிறுமிகளை இழுத்துக்கொண்டு...

என்.சி.ஆர்.பி-ன் தரவு: உண்மையான ‘’குஜராத் ஸ்டோரி’’

இப்படத்தை வைத்து மத பிரிவினைவாதத்தை ஏற்படுத்தி காலூன்றிவிடலாம் என கணக்கு போட்டிருக்கிறது. ஆனால் மதங்கள் கடந்து சகோதரத்துவத்துடன் ஒற்றுமையாக வாழ்ந்துவரும் கேரள மக்களிடம் காவிகளின் இம்முயற்சி மண்ணை கவ்வியுள்ளது.

மே 15, 2023 | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு! துவளாது போராடு! | மாநாடு |...

ஆர்.எஸ்.எஸ்.-பா.ஜ.க.; அம்பானி-அதானி பாசிசம் ஒழிக! | சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! என்ற தலைப்பில் மே 15 அன்று மதுரையில் மாநாடு - கலைநிகழ்ச்சி நடைபெறும். அனைவரும் வாரீர்!

மல்யுத்த வீரர்களுக்கு ஏன் இன்னும் நீதி கிடைக்கவில்லை! || தோழர் மருது

பா.ஜ.க எம்.பியின் பாலியல் வன்முறைக்கு எதிராக கிளர்ந்தெழுந்து போராடும் இந்திய நாட்டின் மல்யுத்த வீரர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்பதே உண்மை.. போராட்டத்தின் தீவிரத்தால் பாஜக எம்.பி மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு...