Friday, September 19, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4270 பதிவுகள் 3 மறுமொழிகள்

ஜே.என்.யூ மாணவர்களை தாக்கிய ஆர்.எஸ்.எஸ் – ஏ.பி.வி.பி குண்டர்கள்

முற்போக்கு ஜனநாயக சக்திகளையும், இடதுசாரி சிந்தனையாளர்களையும் தொடர்ந்து தாக்கியும் மிரட்டியும் வரும் காவி பாசிச ஏ.பி.வி.பி ரவுடி கும்பலை அனைத்து கல்லூரி – பல்கலைக்கழகளிலும் தடைசெய்ய வேண்டும்.

திரை விமர்சனம் : பகாசுரன் – பார்ப்பனிய ஆணாதிக்கக் குப்பை! | தோழர் அமிர்தா | வீடியோ

பகாசுரன் என்ற படம் பெண்களை இழிவு படுத்தி சமூகத்தில் அவர்கள் மீதான அனைத்து குற்றங்களுக்கு காரணம் அவர்களே என்று சித்தரிக்கிறது. பெண் விடுதலைக்காக நூறு ஆண்டுகளாக நடந்த அனைத்து போராட்டங்களையும் சுக்கு நூறாக...

சுற்றிவளைக்குது பாசிசப் படை: வீழாது தமிழ்நாடு, துவளாது போராடு! | துண்டறிக்கை!

நாட்டின் பல மாநிலங்கள் அடக்கப்படுகின்றன, சில அடங்கிவிட்டன. தமிழ்நாடு என்ன செய்யப் போகிறது? தமிழ் மக்களாகிய நாம் என்ன செய்யப் போகிறோம்?

ஆர்.எஸ்.எஸ் உளவாளி ஆர்.என்.ரவியின் உளறல்கள் – பின்னணி என்ன? | தோழர் ஆ.கா.சிவா வீடியோ

ஆர்.எஸ்.எஸ்-இன் உளவாளியும் ஆளுநர் என்ற பெயரில் உலவி கொண்டிருக்கும் ரவி ஒரு பாசிச கருத்தை பேசியிருக்கிறார். இந்த வெறுப்பு கருத்துக்கு பதில் அளிப்பதற்கு முன்னால் சிலவற்றை நாம் நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். சில நாட்களுக்கு...

விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தை இழுத்து மூடு! | தோழர் அமிர்தா வீடியோ

விழுப்புரத்தில் இருக்கும் அன்பு ஜோதி ஆசிரமத்திற்கு உடனடியாக சீல் வைக்க வேண்டும். ஜூபின் பேபி உள்ளிட்ட குற்றவாளிகளை தூக்கிலிட வேண்டும் என மக்கள் அதிகாரம் சார்பாக கேட்டுக்கொள்கிறோம். ஏடிஎம் கொள்ளையர்களை ஹரியானா வரை சென்று...

சீமானை கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!

“ஈரோட்டில் அருந்ததியர் மக்களை வந்தேறிகள் என வன்மத்தைக் கக்கிய சீமானை குண்டர் சட்டத்தில் கைதுசெய்! நாம் தமிழர் கட்சியைத் தடை செய்!” என்னும் முழக்கத்தை முன்வைத்து 22/02/23 அன்று புரட்சிகர அமைப்புகள் ஜனநாயக சக்திகள் சார்பில் மதுரையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

உலக தாய் மொழி தினம் – இந்தி திணிப்பை எதிர்ப்போம்! | தோழர் செல்வம்

பிப்ரவரி 21 என்பது உலக தாய்மொழி தினமாக யுனெஸ்கோ-ஆல் அறிவிக்கப்பட்ட நாள். பாகிஸ்தானும் வங்கதேச மக்களும் ஒன்றாக இருந்தபோது உருது மொழி ஆதிக்கம் பாகிஸ்தானால் திணிக்கப்படுகிறது. மொழி திணிப்புக்கு எதிராக போராடிய வங்கதேச...

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையை கற்போம்! | Communist Manifesto | தோழர் ஆ.கா.சிவா

பிப்ரவரி 21 இன்றைக்கு ஒரு மகத்தான நாள். வரலாற்றில் ஏறக்குறைய 175 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில்தான் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை (Communist Manifesto) மார்சிய ஆசான்களால் வெளியிடப்பட்டது. தொழிலாளி வர்க்கத்திற்கும் ஏனைய...

ஏழை மாணவர்களை அச்சுறுத்தும் ஐ.ஐ.டி தொடர் மரணங்கள்!

அனுதினமும் தற்கொலைகள் தொடர்கிறது. இதை சாதாரண செயலாக எண்ணி கடந்து செல்வது என்பது இனி நம் பிள்ளைகள் உயர்கல்வி படிப்பதற்கு அல்ல அதை நினைப்பதற்கே பயம் கொள்ளும் நிலைமையே நோக்கி செல்லும்.

பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! | தோழர் அமிர்தா | வீடியோ

டெல்லி ஜே.என்.யூ பல்கலைக்கழகத்தில் மார்க்ஸ் லெனின், பெரியார், பூலே படங்கள் உடைப்பு! பாசிச ஆர்.எஸ்.எஸ், ஏ.பி.வி.பி அட்டூழியத்துக்கு முடிவு கட்டுவோம்! ஜே.என்.யூ பல்கலைக்கழக மாணவர்கள் மோடி அரசின் பாசிச நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து போராடி...

நினைவில் கொள், இது தமிழ்நாடு! தீரனும் திப்புவும்

உனக்கு திப்பு சுல்தானையும் தெரியாது. பல்லாயிரக்கணக்கான இளைஞர்களை திரட்டி கொண்டு போய் திப்புவுக்கு ஆதரவாக போர் செய்த தீரன் சின்னமலையையும் உனக்கு தெரியாது.

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! | தோழர் மருது | வீடியோ

அருந்ததியர் மீது தாக்குதல் நடத்த திட்டமிடும் சீமான்! தேர்தல் ஆணையமே, நாம் தமிழர் கட்சியை தடை செய்! நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானும், சாட்டை துரைமுருகனும் உடனடியாக கைதுசெய்யப்படவேண்டும். அந்த நாம் தமிழர்...

வேங்கைவயல் சம்பவம்: எது தேசிய அவமானம்?

கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் செய்யும் சனநாயக இயக்கங்கள் எவையும், சாதி அரசியல் அமைப்புச் சட்டத்திலும், அரசு அதிகாரத்திலும் நிறுவனமயமாக்கப்பட்டிருக்கும் யதார்த்த நிலையை கண்டுகொள்வதில்லை.

இன்று நமக்கு அஸ்திவாரக் கற்கள்தான் தேவை!

வைரங்கள் மாளிகையின் எழிலை அதிகரிக்கலாம், பார்ப்பவர்களை வியப்பிலாழ்த்தலாம். ஆனால், அவை மாளிகையின் அஸ்திவாரம் ஆக முடியாது. பல நூறாண்டுகள் தமது தோள்கள் மேல் சுமந்திருக்கமுடியாது. இதுவரையிலும் நம் இயக்கம் வைரங்களைத் திரட்டியதே தவிர, அஸ்திவாரக் கற்களைச் சேர்த்து வைக்கவே இல்லை.

காஷ்மீரில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள லித்தியம் யாருக்கானதாக இருக்கும்?

காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு சட்டத்தையும், சலுகைகளையும் ரத்து செய்ததன் மூலம், காஷ்மீரில் இந்தியாவின் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இனி சொத்து வாங்க முடியும் என்ற காவி கும்பலின் கூப்பாட்டையும் பொருத்திப் பார்த்தால் இதன் பலன் யாருக்கானது என்று புரியும்.