வினவு செய்திப் பிரிவு
உயிரை பறிக்கும் ஆன்லைன் சூதாட்டங்கள் – பாகம் 1
நிதி ஆபத்து சம்பந்தப்பட்ட இத்தகைய சூதாட்டங்களை கண்காணிக்கும் அமைப்பும், அதற்கான ஒரு ஒழுங்குமுறையும் இந்தியாவில் இல்லை.
திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 3 | சு.விஜயபாஸ்கர்
நிஜத்தில் லாபவெறியை மையமாக கொண்டு செயல்படும் முதலாளிகளும், அதே நோக்கத்தை திரையில் காட்சியாக்கும் சினிமாக்காரர்களும் சேர்ந்து செய்த போலிப் பிம்பம் தான் “சூரரைப் போற்று”. நம்மால் இந்த சூரரைப் போற்ற முடியாது.
நீட் என்னும் அயோக்கியத்தனம்
கடந்த 18 ம் தேதி கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் நீட் தேர்வு மையம் ஒன்றில் மாணவிகளின் உள்ளாடையில் உலோக கொக்கி இருப்பதால் அவர்களை தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என உள்ளாடையை...
திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 2 | சு.விஜயபாஸ்கர்
பணக்காரர்களை எனது வாடிக்கையாளராக கருதவில்லை மாறாக எனது அலுவலகத்தில் சுத்தம் செய்யும் பெண்ணும், ஆட்டோ ஓட்டுநரும், மற்றும் இவர்களைப் போன்ற ஏழை மக்களுக்கு சேவை செய்ய விரும்புகிறோம், ஏழை மக்களும் பறக்க முடியும் என கனவு காண வேண்டும்.
சனாதனதுக்கு எதிராக பேசினால் துப்பாக்கி குண்டுகள் பாயும்; மிரட்டும் ஆர் (எஸ்.எஸ்) என். ரவி..!
கேரள மாநிலம் கொச்சியில் மனித உரிமைகள் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட ஒரு நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். இல்லை இல்லை ஆர்.எஸ்.எஸ் ரவி கலந்துகொண்டார்.
இந்தியாவில் ஆளும் அரசுக்கு எதிராக...
ஆர்.எஸ்.எஸ்-.பி.ஜே.பி, அதானி-அம்பானி பாசிசம் முறியடிப்போம்! சிறப்பு வெளியீடு!
மாநாடு தொடர்பான மைய முழக்கத்தின் அடிப்படையில், இந்த மைய இயக்கத்தை விரிவாக விளக்கும் வகையில், வெளியீடு ஒன்றை அச்சிட்டு வெளியிட்டுள்ளோம்! வாங்கி படியுங்கள்! பரப்புங்கள்!
திரைவிமர்சனம்: சூரரைப் போற்ற முடியாது – பாகம் 1 | சு.விஜயபாஸ்கர்
உலகெங்கும் இன்று வரை பயணிகள் விமான போக்குவரத்து தொழில் முதலாளிகளுக்கு கொள்ளை லாபத்தை ஈட்டித் தரவில்லை. மிகக் குறைந்த நிறுவனங்களே லாபத்தில் தொடர்ந்து இயங்கி வருகின்றன.
ஆர்.எஸ்.எஸ் – பாஜக, அம்பானி – அதானி பாசிசம் முறியடிப்போம் ! மாநாடு துண்டறிக்கை !
இசுலாமியர்கள், தலித்துகள், வணிகர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், இளைஞர்கள் என அனைவரும் தனித்தனியாப் போராடி வருகிறோம். நம்முடைய போராட்டங்களின் இலக்கு ஆர்.எஸ்.எஸ் – பாஜக அம்பானி அதானி பாசிசத்தை முறியடிப்பதாக மாறவேண்டும்.
இந்து ராஷ்டிரத்தை அடித்து நொறுக்குவோம் | தோழர் ரவி வீடியோ
ம.பி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஆளே இல்லாமலும் ஆட்சியை கவிழ்த்து, பாஜக ஆட்சிக்கட்டிலில் ஏறிவருகிறது. எனவே இனியும் தேர்தல் ஜனநாயம் என்னும் கேலிக்கூத்தை நம்புவது முட்டாள் தனம்.
ஜி.எஸ்.டி வரி உயர்வு: மக்களை வாட்டிவதைக்கிறார்கள் | மக்கள் நேர்காணல்
ஜி.எஸ்.டி அதிகரிப்பதால், உழைக்கும் மக்கள் வறுமையிலும், பட்டினியிலும் தள்ளப்படுவார்கள். ஆனால் மறுபக்கம் முதலாளிகள் செல்வ செழிப்பாக இருக்கிறார்கள். உழைக்கும் மக்கள் ஜி.எஸ்.டி வரி உயர்வை பற்றி பாதிப்புகளை நம்முடன் இக்காணொலியில் பகிர்ந்து கொள்கிறார்கள்...
தனியார் கல்விக்கு எதிரான போராட்ட(கள்ளக்குறிச்சி)மாடல் பரவி விடக்கூடாது என்பதே திமுக அரசின் நோக்கம்! | மருது வீடியோ
சக்தி பள்ளிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் சாதித்துவிட்டால் இந்த போராட்டம் வடிவம், அடுத்து பல தனியார்பள்ளிகளுக்கு பரவும். தொழிற்சாலை தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பரவும் இது முதலாளிகலுக்கு மிகப்பெரிய பிரச்சினை.
மாணவி ஸ்ரீமதி மரணம்: தனியார் கல்வியை ஒழிப்பதே தீர்வு | A.ஜான் வின்சென்ட் | வீடியோ
கொலைகார சக்தி மெட்சிக் பள்ளியின் மாணவி ஸ்ரீமதியின் மரணம் தொடர்பாக பல்வேறு கேள்விகளை இந்த பேட்டி வீடியோவில் எழுப்புகிறார் PUCL அமைப்பின் மாநில செயலாளர், A.ஜான் வின்சென்ட் அவர்கள்.
திருவள்ளூர் பள்ளி மாணவி மர்ம மரணம் – அதிகார வர்க்கத்தை அடிபணிய வைத்த மக்கள்!
கள்ளக்குறிச்சி போராட்டத்தின் மூலம் பெற்ற போராட்ட உணர்வை திருவள்ளூரிலும் தெக்களூர் பகுதி மக்கள் பேருந்துகளை சிறைப்பிடித்தன் மூலம், சாலைகளை மறித்ததன் மூலம் வெளிக்காட்டத் தொடங்குகின்றனர்.
கள்ளக்குறிச்சி-போராடியவர்கள் மீது ஒடுக்குமுறை: கண்டனப் பதிவுகள் | வீடியோ
மரணித்த மாணவி ஸ்ரீமதிக்கு நீதி கேட்டும் போராடிய மக்கள் மீது தனது ஒடுக்கும் முறையையும் ஏவி வருகிறது. இதனை கண்டிக்கும் கண்டனப்பதிவுகள்! காணொலியை பாருங்கள் ! பகிருங்கள்!!
கள்ளக்குறிச்சியில் போராடியவர்கள் மீதான ஒடுக்குமுறை: உ.பி.யோகிக்கும் மு.க.ஸ்டாலினுக்கும் எந்த வித்தியாசமும் இல்லை! | மருது வீடியோ
அன்று, தூத்துக்குடி போராட்டத்தை ஒடுக்கும் ஓர் அரச வன்முறையை தூத்துக்குடி மாடல் என்று அதிமுக அரசு செய்து காட்டியது. அதே நடவடிக்கையை இன்று கள்ளக்குறிச்சி மாடல் என்று திமுக அரசு செய்து வருகிறது.