Wednesday, May 14, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4036 பதிவுகள் 3 மறுமொழிகள்

“கொழுத்த பணக்காரர்கள் வாழும் ஏழைநாடு – முட்டுச் சந்தில் இந்தியா”

அரசின் திட்டக் கொள்கை வடிவமைப்பில் முறைசாராத் தொழிலாளர்களுக்கு எந்தப் பங்கும் இருப்பதில்லை. வறுமையில் பல கோடிப் பேர் வாழும் நம் நாட்டில் ஒரு சிறு பிரிவினர் பெருஞ் செல்வந்தர்களாக உள்ளார்கள்.

ஒடிசா : ஜிண்டாலுக்கு எதிராகத் திரண்டெழும் கிராம மக்கள் !

ஜகத்சிங்பூரின் பிராதிப் பகுதியில் இந்திய எண்ணெய் நிறுவனத்தால் அமைக்கப்பட்ட எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையால் சுற்றியுள்ள எங்கள் பகுதி கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகிறது. தற்போது இந்நிறுவனம் இங்கு அமைந்தால் அழிவு நிச்சயம் என அக்கிராம மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர்.

இந்து தேசியவாதம் : இந்தியாவில் அதிகரிக்கும் ஏற்றத்தாழ்வு!

தேசிய அரசுடன் மதத்தை இணைத்து மதவாத அரசாக்குவதனால், அந்த அரசால் சமத்துவமிக்க குடியுரிமையைப் பற்றியோ ஜனநாயகத்தைப் பற்றியோ சிந்தித்துப் பார்க்கக் கூட இயலாத பேராபத்து தான் நிலவுகிறது.

நூல் அறிமுகம் : ஆர்.எஸ்.எஸ். இந்தியாவிற்கு அச்சுறுத்தல் || ஆர்.எஸ்.எஸ். எனும் டிரோஜன் குதிரை

ஆர்.எஸ்.எஸ். எனும் நச்சுப் பாம்பு எப்படி நம் கால்களைச் சுற்றி நம் தலையை விழுங்கும் நிலைக்கு வந்து நிற்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் வெளிவந்திருக்கின்றன இந்த இரு நூல்களும். வாங்கிப் பயனடையுங்கள்

தம்பதிகளை “கைமாற்றிக் கொள்வது” சமூகத்தின் தனித்த ஒரு பிரச்சினையா?

அழுகி நாறிக் கொண்டிருக்கும் இந்த சமூகக் கட்டமைப்பு கொரானா லாக்டவுன், போதை - பாலியல் பண்பாடு சீரழிவுகள், கொலை, குற்றங்கள் என மேலும் தீவிரமாகவே தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

டெல்டாவில் துரிதப்படுத்தப்படும் சாதிய முனைவாக்கம்!

களப்பால் குப்பு, எஸ்.ஜி.முருகையன் போன்ற கம்யூனிச பாரம்பரியத்தில் வந்த மக்கள் தலைவர்களை, அவர்களின் சாதியின் அடிப்படையில் "தமதாக்கி" கொள்ளும் பணியை செய்து வருகின்றனர்.

NEP 2020 : கார்ப்பரேட்மயமாகும் கல்வி | பேரா வீ. அரசு உரை | காணொலி

இந்த கல்விக் கொள்கையால் கல்வி என்பது முற்றிலும் சீரழிக்கப்படுமே தவிர, இது நாட்டின் கல்வித் தரத்தை ஒருபோதும் உயர்த்தப்போவது இல்லை என்ற அபாயத்தை அம்பலப்படுத்தி உரையாற்றினார்.

புல்லிபாய் : சங்கிகளின் முசுலீம் வெறுப்பு அரசியல்

தனது இந்துராஷ்டிரக் கனவுக்காக முசுலீம் வெறுப்பு அரசியலை கீழ்மட்டத்தில் மக்கள் மத்தியில் பரப்பும் நோக்கத்துடன் தான் சுல்லி கேர்ள்ஸ், புல்லிபாய் போன்ற செயலிகளை சங்க பரிவாரக் கும்பல்கள் இயக்கிவருகின்றன

தமிழ்நாட்டில் அமல்படுத்தப்படும் புதிய கல்விக் கொள்கை : ஆசிரியர் உமா மகேஷ்வரி உரை !

தமிழகத்தில் இல்லம் தேடிக் கல்வி உள்ளிட்ட புதிய கல்விக் கொள்கையின் அம்சங்கள் அமல்படுத்தப்பட்டு வருவதையும், அரசுப் பள்ளிகள் பராமரிப்பின்றி படிப்படியாக மூடப்பட்டு வருவதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.

மோடியின் உயிருக்கு பாதுகாப்பில்லையா? 5 மாநில தேர்தல்களுக்கான இன்னொரு நாடகம் !

மக்கள் விரோதிகளுக்கு எதிராக போராடுவதற்கு மக்களுக்கு உரிமை உள்ளதா இல்லையா? 1996-ம் ஆண்டு பிரச்சாரத்துக்கு வந்து ஜெயலலிதா விரட்டியடிக்கபட்டாரா இல்லையா?

நாகாலாந்து : ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் தூக்கியெறியப் போராடுவோம்!

ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டத்திற்கு எதிர்ப்பு அதிகரித்துள்ள சூழலில் அதை இன்னும் 6 மாதங்களுக்கு நீட்டித்து உத்தரவிட்டிருப்பது நாகாலாந்து மக்களிடம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தோழர் இராஜ்கிஷோர்க்கு சிவப்பஞ்சலி || மக்கள் கலை இலக்கியக் கழகம்

மக்கள் விடுதலை ஒன்றைத் தவிர தன் வாழ்வில் வேறு எதையும் விரும்பாத தோழர் இராஜ்கிஷோரின் மரணம், போராடும் அமைப்புகளுக்கும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கும் பேரிழப்பாகும்.

NEP பரிந்துரைக்கும் முறைசாரா கல்வியின் ஒரு வடிவமே இல்லம் தேடி கல்வித் திட்டம் || CCCE

மாணவர்களின் கற்றல் இடைவெளியை சரிசெய்ய பல வழிமுறைகள் இருப்பினும் தன்னார்வலர்களைக் கொண்டு கற்றல் இடைவெளியை சரி செய்யும் திட்டத்தினை அமல்படுத்த வேண்டிய காரணமென்ன?

ஆதார் – வாக்காளர் அட்டை இணைப்பு : மோடியின் பாசிச நடவடிக்கை | தோழர் சுரேசு சக்தி

மோடி அரசு நாடாளுமன்றத்தில் எந்தவித விதாதங்களும் இன்றி, எதிர்கட்சிகளின் எதிர்ப்பையும் மீறி தேர்தல் சட்ட திருத்த மசோதா - 2021-ஐ நிறைவேற்றியுள்ளது. இது நாட்டின் உழைக்கும் மக்களின் ஆதிமுதல் அந்தம் வரை அனைத்து தகவல்களையும்...

பிரதம மந்திரி வீட்டு வசதி திட்டம் : யாருடைய நலனுக்கானது ?

சர்வதேச பொருளாதார நெருக்கடியின் காரணமாக கட்டுமான பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், பொருட்களை விற்பனை செய்ய முடியாமல் தேக்கம் ஏற்பட்டது. இதனை மீட்டெடுக்க கொண்டுவரப்பட்டதே இத்திட்டம்.