Saturday, May 10, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு

வினவு செய்திப் பிரிவு
4031 பதிவுகள் 3 மறுமொழிகள்

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வீடு – அலுவலகத்தில் சோதனை

மக்கள் அதிகாரத்தை முடக்க பொய் வழக்குகளை போட்டு தோழர் வாஞ்சிநாதன் சிறையிலடைக்கப்பட்டார், தற்போது சோதனை என்ற பெயரில் அவரது வீட்டிலும் அலுவலகத்திலும் ‘ஆதாரங்களைத்’ தேடுகிறதாம் போலீசு.

மறக்க முடியுமா தூத்துக்குடியை ? சென்னையில் அரங்கக் கூட்டம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் பலியான தியாகிகள் நினைவேந்தல் கூட்டம், “ மறக்க முடியுமா தூத்துக்குடியை ? “ வரும் வெள்ளிக்கிழமை (06-07-2018) மாலை 5:30 மணியளவில் கவிக்கோ அப்துல் ரகுமான் அரங்கத்தில் நடைபெறவிருக்கிறது.

ஆவணப்படத்திற்காக திவ்யபாரதியை மிரட்டும் போலீசு !

ஆவணப்பட இயக்குனர் திவ்யபாரதியின் வீட்டிற்கு சென்று மிரட்டியதோடு, நீதிமன்ற வளாகத்திலேயே அத்துமீறி தகராறு செய்துள்ளது போலீசு .

ஒரு பா.ஜ.க பொதுக்கூட்டம் – ஒரு நாய் – சில புலம்பல்கள் !

சமீபத்தில் தமிழக மீம்ஸ் படைப்பாளிகள் மத்தியில் ஒரு நாய் பிரபலமானது. யார் அவர்? என்ன பிரச்சினை? பா.ஜ.க தொண்டர்களே பதிலளிக்கிறார்கள்!

கார்ல் மார்க்ஸ் : ஊடகங்களின் ஆன்மீகத் தணிக்கையை கட்டுப்படுத்தும் பொருளாதாரத் தணிக்கை !

முதலாளித்துவ அரசின் அதிகார வர்க்க எந்திரம், அதன் தணிக்கை, ஊடகங்களின் சுதந்திரம் குறித்தும், தணிக்கை முறை எப்படி அதை ஏவிவிடும் அரசை முடக்கும் என்பதை இந்த அத்தியாயத்தில் விளக்குகிறார் இளம் கார்ல் மார்க்ஸ்.

அகதிகளுக்கு தடை விதிக்கும் ஐரோப்பா, அமெரிக்கா ! அரவணைக்கும் ஏழை நாடுகள் !

அகதிகளுக்கு தடை விதிக்கும் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள்தான் தமது ஏகாதிபத்திய நலனுக்காக போர்களையும், இன, மதவெறித் தாக்குதல்களையும் தூண்டிவிட்டு அகதிகளை உருவாக்குகின்றன. இவர்களால் சுரண்டப்படும் சில மூன்றாம் உலக நாடுகள்தான் அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்கின்றன.

ஒடிசாவில் குழந்தைகளின் கல்வியைப் பறிக்கும் ’அச்சே தின் ’

ஏழை மக்களுக்கு இடப்பெயர்ச்சி. முதலாளிகளுக்கு ’அச்சே தின்’. இதுதான் மோடியின் 'வளர்ச்சி'. அணைகள் கட்டுவதிலிருந்து, எட்டு வழிச் சாலைகள் வரை அனைத்தும் வளர்ச்சிக்கே என்று அரசு கூறுகிறது. அது யாருக்கான வளர்ச்சி?

மராட்டியம் : மாவோயிஸ்டுகள் என்ற பெயரில் சிறார்களைக் கொன்ற போலீசு பெற்றோர்களை மிரட்டுகிறது !

கிராமத்திலிருந்து கிளம்பிய சிறுவர்கள் மாவோயிஸ்ட் கமாண்டர் சாய்நாத்தை சந்திக்கச் சென்றதாக பொய் ஆவணம் தயாரித்திருக்கும் போலீசு தற்போது அதில் கையெழுத்திடுமாறு பழங்குடி பெற்றோர்களை மிரட்டுகிறது!

பானுகோம்ஸ், சுமன் சி ராமன், ட்ரோல்கள் : மோடியின் சைபர் சேனாவில் 2 கோடி வேலை வாய்ப்பு !

இணையம், ஊடகங்களில் ஆர்.எஸ்.எஸ் கருத்துக்களை நடுநிலையாளர் வேடத்தில் பேசி பொதுக்கருத்தை உருவாக்கும் பா.ஜ.க வின் அடுத்த கட்ட நகர்வு. களமிறங்குகிறது இலட்சக்கணக்கானோர் அடங்கிய படை. நாளொன்றுக்கு கூலி 300 ரூபாய்!

கருத்துக் கணிப்பு : பெண்களுக்கு மிக ஆபத்தான நாடு இந்தியா ! ஏன் ?

பெண்ணை ‘தெய்வமாக’ போற்றும் ’புண்ணிய பாரதம்’தான் உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடாம். உலக அளவிலான கருத்துக்கணிப்புகள் கூறுகின்றன. அது எப்படி நாம் முதலிடத்தைப் பிடித்தோம்? உங்கள் கருத்தை வாக்களியுங்கள் !

ஃபேஸ்புக் பாதுகாப்பு : ஒரு முறை பயிரை மேய்ந்து விட்ட வேலி மறுமுறை மேயாதா ?

உங்கள் அந்தரங்கப் புகைப்படங்கள் முகநூலில் உலா வராமலிருக்க அதை முகநூல் சர்வரில் ஏற்றிவைத்தால் அப்படியே பாதுகாப்பாராம் மார்க் ஸூக்கர்பெர்க். ஃபேஸ்புக் பாதுகாப்பு என்பது கேழ்வரகில் நெய் வழிந்த கதைதான்!

முஸ்லீமை திருமணம் செய்தால் பாஸ்போர்ட் கிடையாது !

ஒருவரையொருவர் காதலித்து, அவரவர் தத்தமது மத நம்பிக்கைகளோடு வாழ்வதெனும் அடிப்படை ஜனநாயக உரிமையைத்தான் விகாஸ் மிஸ்ரா மறுத்துள்ளார். இதையேதான் நாடு முழுவதும் ஆர்.எஸ்.எஸ் கும்பல் ‘லவ் ஜிகாத்’ என்ற போலிச் சொல்லாடலை பயன்படுத்தி செய்துவருகிறது.

இது போராட்டக்காலம் ! புரட்சி வெற்றி கொள்ளும் !! ம.க.இ.க பாடல்

தங்கள் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கான மக்கள் போராட்டங்களை இரும்புக்கரம் கொண்டு அடக்கிவருகின்றன மத்திய, மாநில அரசுகள். " இது போராட்டக்காலம் " | ம.க.இ.க. பாடல்.

வாஞ்சிநாதன் கைது : சிதம்பரம் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம் !

வழக்கறிஞர் வாஞ்சிநாதன் மீது பல்வேறு பொய்வழக்குகள் ஜோடித்து அவரை தமிழக போலீசு கைது செய்ததைக் கண்டித்து நேற்று (26-06-2018) சிதம்பரம் மக்கள் உரிமை பாதுகாப்பு மைய வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இதுதான் ராமராஜ்யம் | நூல் அறிமுகம்

ராம ராஜ்யம் என்பது வெறும் ஆன்மீகப் பரப்புரை அன்று, அது ஓர் அரசியல் முழக்கம். சங் பரிவாரத்தின் முதன்மையான நோக்கமே, ‘பாரத வர்ஷத்தில் ராம ராஜ்யத்தை’ அமைப்பதுதான். இந்நூலைப் படியுங்கள் ராமராஜ்யம் எப்படிப் பட்டதென்று எல்லோருக்கும் புரியும்.