Tuesday, May 6, 2025
முகப்பு ஆசிரியர்கள் Posts by vinavu

vinavu

vinavu
416 பதிவுகள் 10 மறுமொழிகள்

சங்கிகளுக்கு ஃபேஸ்புக் மண்டகப்படி தொடர்கிறது !

7
எது எப்படியோ வைரமுத்துவால் மீண்டும் தமிழகத்தில் பார்ப்பன எதிர்ப்பு, 1960களை போல தீவிரமடைந்திருக்கிறது.

ஆண்டாள் பிரச்சினை : விழித்தெழும் தமிழகம் ! ஃபேஸ்புக் பதிவுகள் !!

5
இந்து எழுச்சி, பார்ப்பனர்களின் அரைநிர்வாண ஊர்வலத்தைத் தவிர வேறு எங்கும் வந்துவிட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஆண்டாளின் ஒரிஜினல் வரலாறும், தேவதாசி முறையின் வரலாற்றுப் பின்னணியும் பரந்துபட்ட முகநூல் பயனாளர்களுக்குப் போய்ச் சேர்ந்திருக்கிறது.

சிறப்புக் கட்டுரை : தில்லிக்கு கொடுக்க வேண்டிய பிரசாதம் – நீதிபதிகள் ஊழல் அம்பலம் !

1
சாதகமான தீர்ப்பைப் பெற வேண்டுமென்றால், “பிரசாதம் தேவை. நாம் பிரசாதம் கொடுக்க வேண்டும். கொடுத்தே தீர வேண்டும்” என லஞ்ச விவகாரத்தில் சதி குற்றச்சாட்டுக்கு ஆளானவர்கள் பேசியுள்ளனர். பணத்தைப் பற்றிப் பேசும் போது அதை புத்தகம், சட்டி மற்றும் பிரசாதம் போன்ற குறியீட்டு வார்த்தைகளில் சுட்டிப் பேசுகின்றனர்.

கும்பமேளாவுக்கு ஆயிரம் கோடி ! ஹஜ் பயண மானியம் ரத்து !!

8
உழைக்கும் மக்களின் வரிப்பணத்தை உறிந்து, பார்ப்பனப் பண்டிகைகளுக்கு வழங்கப்படும் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்கள் பிச்சை இல்லையாம். ஆனால் ஹஜ்ஜிற்கு ஒவ்வொரு ஆண்டும் அளிக்கப்படும் தொகை மட்டும் மானியமாம்.

குலைக்கும் எச்ச ராஜா ! கருத்துப்படம்

6
எச்.ராஜா : எப்ப பாரு... கொலச்சிகிட்டே இருக்கியே ஒரு நாளு... கையில சிக்காமலா போயிடுவ ... கருத்துப்படம்

ஜன்னல் சீட்டுக்கும் காசு, இனி லோயர் பெர்த்துக்கும் காசு !

4
பண்டிகைக் காலங்களில் தனியார் ஆம்னி பேருந்துகள் சட்டவிரோதமாக பயணச்சீட்டு விலையை ஏற்றி கட்டணக் கொள்ளை அடிக்கிறார்கள் அல்லவா? இனி அரசும் இரயில்வேத் துறையின் மூலமாக அத்தகைய கட்டணக் கொள்ளையை சட்டப்பூர்வமாகவே செய்யப் போகிறது.

ஜிக்னேஷ் மேவானியை ஆதரிப்போம் – அர்னாப்பின் ரிபப்ளிக் டிவியை விரட்டுவோம் !

5
மேவானியை புறக்கணித்த பத்திரிக்கையாளர்கள் ஊடகங்களை விபச்சாரிகள் என்று சொன்ன பாஜக தலைவர்களை என்றைக்காவது புறக்கணித்ததுண்டா..?

ஜேப்பியார் கல்லூரித் தொழிலாளர்கள் பத்திரிக்கையாளர் சந்திப்பு !

0
ஜேப்பியார் பொறியியல் கல்லூரித் தொழிலாளர் நிரந்தரப் பணியிடத்தில் முதலாளிகளுக்கு ஆதரவாக காண்டிராக்ட் முறைக்குத் தள்ளிய உயர்நீதிமன்றம்! விசாரணை இழுத்தடிப்பது பற்றிய பத்திரிக்கையாளர் சந்திப்பு !

ஒக்கி பேரிடர் : ஜனவரி 21 ஞாயிறு நாகர்கோவிலில் கருத்தரங்கம் – அனைவரும் வருக !

0
நம்மைக் காக்க வக்கற்ற அரசின் பல்வேறு துறைகளையும் நம்பிக் கெட்டது போதும்! அதிகாரத்தைக் கையிலெடுப்போம்! படுகொலைகளுக்கு முடிவு கட்டுவோம்! வாழ்வுரிமையைத் தக்க வைப்போம்!

அலைக்கற்றை வழக்கு தீர்ப்பு : பல்லிளிக்கிறது பார்ப்பன சதி !

0
அப்படியானால் ஒரு பைசாகூட ஊழலே நடக்கவில்லையா என்று நரித்தனமான கேள்வியொன்றை பார்ப்பனக் கும்பல் எழுப்பக்கூடும். பொதுச்சொத்தை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தாரை வார்க்கும் தனியார்மயம்-தாராளமயம் என்ற கொள்கையே ஊழல்தான்.

தொழிலாளர் உரிமை பறிக்கும் வேலை வரம்பு ஒப்பந்தம் – மோடி அரசின் புத்தாண்டு பரிசு !

1
மூன்றாம் உலக நாடுகளில் தொழிலாளி வர்க்கம் மூர்க்கமான தாக்குதலுக்கு இதுவரை உள்ளாகியிருந்த நிலையில் புதிய தாக்குதலாக தொழிலாளிகள் மீதான முற்றுரிமையை இறையாண்மை கடந்து பன்னாட்டு கம்பெனிகள் அபகரித்துக் கொள்ளும் முயற்சியில் முதல் வெற்றி பெற்றிருக்கின்றனர்.

பீகார் தொழிலாளியின பந்து வீச்சில் டக் அவுட்டான சீமான் !

23
அவன் பேர் திரிலோக்தாசனாம்!! இவன் பிறந்த போது இவன் குடும்பத்தார் திரிலோக்ராஜ்னு பெயர் வைத்ததற்காக இவன் தந்தையை கம்பத்தில் கட்டிவைத்து அடித்தாராம் ஊர்தலைவர் அதனால் திரிலோக்தாசன்னு பெயரை மாத்தி வைத்துட்டாங்களாம்!!!

ஐ.என்.எஸ் அரிஹந்த் : 14,000 கோடி ரூபாய் மற்றும் 30 ஆண்டுகள் ஸ்வாகா !

5
கோடிக்கணக்கில் வறுமையில் வாடும் மக்களையும், பாதாளத்தில் பாயும் பொருளாதாரத்தையும் வைத்துக் கொண்டு ‘போட்டிக்கு பிள்ளை பெற்ற கதையாக’ இராணுவத்துக்கு பல்லாயிரம் கோடிகளைக் கொட்டினால் அது இப்படித்தான் சந்தி சிரிப்பதாக அமையும்.

பார்ப்பனர் சொல்வதுதான் ஆகமம் – அதை ஏற்கிறது நீதிமன்றம் ! உரை வீடியோ

1
ஹிந்துமதத்தின் அத்வைத தத்துவத்தின் படி அனைத்துக்கும் சமமான ஆத்மா. ஆனால் நடைமுறையில் அது வேறுபாடுகளுக்குள் இருக்கும். அதே போல தான் இந்திய அரசியல் சட்டமும். சட்டப்படி அனைவரும் சமம்தான். ஆனால் நடைமுறையில் அப்படி அல்ல.

சென்னையில் அரங்கக் கூட்டம் : ஜனநாயகத்துக்கு பேராபத்து – எச்சரிக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் !

6
“நீதிபதிகள் தங்கள் ஆன்மாவை விலை பேசிவிட்டார்கள், நீதித்துறையையும் இந்த நாட்டையும் பாதுகாக்கத் தவறிவிட்டார் கள் என்ற குற்றச்சாட்டுக்கு நாங்கள் ஆளாகக் கூடாது என்று கருதுகின்றோம். நாங்கள் சொல்ல வேண்டியதை சொல்லி விட்டோம், இனி நாடு முடிவு செய்யட்டும்.”