வினவு
திருப்பூர் – விவசாயியைக் ’கொன்ற’ கோடக் மஹிந்திரா வங்கி – போலீசு – நீதிமன்றம்
’அவகாசம் கொடுக்க முடியாது’ எனப் பிடிவாதம் பிடித்திருக்கிறது கோடக் மஹிந்திரா வங்கி. மனமுடைந்த விவசாயி வெள்ளியங்கிரிநாதன் போலீசு நிலையத்திலேயே பூச்சி மருந்தைக் குடித்துத் தன் உயிரை விட்டுள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு : பணிய மாட்டோம் ! கூண்டிலேறத் தயார் !
அநீதியான உங்கள் தீர்ப்புக்கு அடிபணிந்து வாழ்வதை விட சாவதே மேல் என்று அவள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறாள். அந்தக் குழந்தையின் நடவடிக்கைதான் எங்கள் அனைவரின் நடவடிக்கையைக் காட்டிலும் தீவிரமான நீதிமன்ற அவமதிப்பு.
ஓசூர் – தமிழகத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் மெரினாவாக்குவோம் !
படுகொலை செய்யப்பட்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தில் ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி - அடிமை அதிமுக - உச்சிக்குடுமி நீதிமன்றம் - இவர்கள்தான் முதன்மைக் குற்றவாளிகள்!
தோழர் சந்திரபோஸ் -க்கு சிவப்பஞ்சலி !
அமைப்பு வாழ்க்கைக்கு அப்பாற்பட்ட வேறொரு வாழ்க்கைக்கோ, மகிழ்ச்சிக்கோ ஏங்காத ஒரு அரிய தோழர். எளிய உணவு, உடை, வீடு, அங்கீகாரத்துக்கு ஏங்காத உழைப்பு அதுதான் தோழர் சந்திரபோஸ்.
அனிதா – நீட் : நீதி கேட்டுத் தொடரும் மாணவர் போராட்டங்கள் !
அனிதாவின் மரணத்துக்கு நீதி வேண்டி தமிழகம் போர்க்களமாக மாறிவருகிறது. பல்வேறு இடங்களில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களும் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
மெரினாவின் அலைகள் ஓயாது ! – கவிதை
எத்தனை படைகளைக் குவித்தாலும் மெரினாவின் அலைகள் ஓயாது !
தமுக்கத்தின் ஈரம் காயாது ! வ.உ.சி. திடல் சாயாது ! உரிமையின் மூச்சு அடங்காது!
தமிழகம் முழுவதும் ஏழாவது நாளாகத் தொடரும் மாணவர் போராட்டங்கள் ! !
தமிழகத்தில் தொடர்ந்து 7 -வது நாளாக இன்றும் (07.09.2017) பல்வேறு இடங்களில் அனிதாவின் படுகொலைக்கு காரணமான மோடி - எடப்பாடி கும்பலைக் கண்டித்து மாணவர்கள் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்து வருகின்றனர்.
மோடிக்கு செருப்படி ! – கோவில்பட்டி மக்கள் அதிகாரம் சாலை மறியல் !
மக்கள் அதிகாரத்தின் உறுப்பினர்கள் எழுச்சிகரமாக முழங்கியதைக் கேட்ட பொதுமக்கள் திரண்டு நின்று கவனித்தனர். போராட்டத்தின் போது மோடியின் படத்தை செருப்பால் அடித்ததை பலரும் ஆதரித்தனர்.
ஒரு பிக் பாஸ் ஒரு கோடி அடிமைகள் – புதிய கலாச்சாரம் செப்டம்பர் 2017 மின் நூல்
நிழலை நிஜமாகக் கருதி கண்ணி விடுவதற்கும், நிஜத்தை நிழலெனக் கருதி சிரிப்பதற்கும் பழக்கப்படுத்தப்படுகிறோம். மெல்ல மனிதத் தன்மையை மறந்து வருகிறோம்.
கௌரி லங்கேஷ் படுகொலை இது காவிகளின் தேசம் ! – கருத்துப்படம்
நரேந்திர தபோல்கர், கோவிந்த் பன்சாரே, கல்புர்கி தொடர்ந்து கௌரி லங்கேஷ் பார்ப்பன பாசிஸ்டுகளின் தோட்டாக்களுக்கு பலி.
திருச்சி காஜாபேட்டை : மக்களின் முற்றுகைப் போராட்ட அறிவிப்புக்கு அடிபணிந்தது மாநகராட்சி !
மேட்டுக்குடிகள் வசிக்கும் தில்லை நகரிலும், கே.கே நகரிலும் அனைத்து வசதிகளையும் செய்து தரும் அதிகாரிகள், அடித்தட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை கூட நிறைவேற்றாமல் சாதாரணப் பிரச்சினை போல கடந்து செல்லும் விதத்தில் அதற்கு விளக்கமளித்தனர்.
அனிதா : தமிழகத்தைப் பற்ற வைத்த நெருப்புத் துண்டு ! – தொடரும் மாணவர் போராட்டங்கள் !
இன்றும் தமிழகமெங்கும் மாணவர்களின் போராட்டங்கள் கனலாக தகித்துக் கொண்டிருக்கின்றன. அனிதா தொடங்கிய போரை இன்று மாணவர்கள் கைகளில் ஏந்தியுள்ளனர். கடலூர், கும்பகோணம், தர்மபுரி என விரியும் போராட்ட களத்தின் காட்சிகளில் சில.
நீட்: ”அடிபணியாதே” – அனிதா சொல்லிச் சென்ற செய்தி !
’நீட்’-டின் பின்னணி குறித்தும், ’நீட்’டை ஆதரிப்பவர்கள் கூறும் ’தரம்’ குறித்தும், தரத்தைப் பற்றிப் பேசுபவர்களின் தகுதியைக் குறித்தும் தோலுறித்திருக்கிறார் தோழர் மருதையன்.
பார்ப்பன பாசிஸ்டுகளை எதிர்த்து நின்ற வீராங்கனை கவுரி லங்கேஷ் !
யாரெல்லாம் பார்ப்பன பாசிசத்தின் முன் மண்டியிடுகிறார்களோ அவர்கள், தம்மைக் காப்பாற்றிக் கொள்வது மட்டுமின்றி, பணியாமல் நிமிர்ந்து நிற்கும் கவுரி லங்கேஷ் போன்றோரையும் கொலையாளிகளின் துப்பாக்கிக்கு அடையாளம் காட்டி விடுகிறார்கள்.
ரோஹிங்கியா முசுலீம் அகதிகளை வெளியேறச் சொல்லும் மோடி அரசு !
பாகிஸ்தான், வங்கதேசத்தைச் சேர்ந்த இந்து அகதிகளின் நுழைவுச் சீட்டு காலாவதியானாலும் அவர்களைத் தங்க அனுமதிக்கும் அரசு, மியான்மர் ரோஹிங்கியா இன முசுலீம் அகதிகளை மட்டும் வெளியேற உத்தரவிட்டுள்ளது !