வினவு
எங்க மண்ணு எங்க ஊரு மீத்தேன் எடுக்க நீ யாரு – டீசர்
வளர்ச்சிக்காக ஒரு ஊரைத் தியாகம் செய்யுங்கள் என்கிறது பாஜக கும்பல் நமது மண்ணை, நமது ஊரை ஏன் விட வேண்டும்? அந்த விவசாயிகளின் போர்க்குரலாய் ஒலிக்கிறது இப்பாடல். இப்பாடலின் முன்னோட்டம்...
நம்முடைய கனவு ஏன் சிதைக்கப்பட்டது ? சிறையிலிருந்து ஒரு கடிதம் !
நாமெல்லாம் எளிய மனிதர்கள், எளிய மனிதர்களுக்காக எளிய வழிகளில் உழைக்கிறவர்கள். நம்முடைய நம்பிக்கை, அன்பு, கனவு ஆகியவற்றைப் பார்த்து இந்த அசுரத்தனமான அரசு ஏன் பயம் கொள்கிறது?
ஸ்டுடண்டுக்கு குண்டாஸ் – கரோக்கி வெர்சன் – நீங்களும் பாடலாம்
குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. பாடலின் பின்னணி இசை மற்றும் வரிகள் உங்களுக்காக. நீங்களும் சேர்ந்து பாடுங்கள், ஆடுங்கள் -பகிருங்கள்!
நீட் தேர்வு : மற்றுமொரு வியாபம் ஊழல் !
தேர்வெழுத வரும் மாணவர்கள், வெறுமனே கணினிகளின் முன் அமர்ந்திருக்க வேறு ஒரு இடத்தில் இருந்து அக்கணினிகளின் திரையை இயக்கி (Remote Access) ஏஜெண்டுகளால் ஏற்பாடு செய்யப்பட்ட வேறு நபர்கள் தேர்வை எழுதியுள்ளனர்.
மோடியின் ஆட்சியில் இந்தியா கலவரங்களில் நம்பர் 1 நாடு
இனவாத, வன்முறைகள் மற்றும் குற்றங்களின் எண்ணிக்கை கடந்த 3 ஆண்டுகளில் 41% உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 2014- ம் ஆண்டு நடைபெற்ற இனவாத, வகுப்புவாத வன்முறைகளின் மொத்த எண்ணிக்கை 336. ஆனால் அதுவே கடந்த 2016 -ம் ஆண்டில் 475-ஆக உயர்ந்திருக்கிறது.
இனி வந்தே மாதரம் பாடாதவன் தேச விரோதி !
சென்னை உயர்நீதிமன்றம் ஒருபுறத்தில் இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்கத் தீர்ப்புகளை வழங்கித் தள்ளிக் கொண்டிருக்க மற்றொரு புறத்தில் மக்கள் பிரச்சினைகள் குறித்த வழக்குகளில் எல்லாம் மக்கள் விரோதத் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் வழங்கி வருகிறது.
ஏழைகளுக்கு எதற்கு எட்டாவது வரை படிப்பு ! – கவிதா சொர்ணவல்லி
பத்து வயதிலயே அந்தக் குழந்தையை "நீ படிப்பதற்கு லாயக்கில்லாதவன்" என்று மன ரீதியாக சிதைப்பது. படிப்பை பாதியில் நிறுத்தினால் கூட பிழைத்துக் கொள்ளும் நம்முடைய குழந்தைகள், இது போன்ற மனரீதியான சிதைவுகளை எப்படிக் கடப்பார்கள் ?
தொடரும் ஆப்கன் அவலம் – அப்பாவிகளை படுகொலை செய்யும் அமெரிக்கா
அமெரிக்க விமானப்படை வெளியிட்ட புள்ளி விவரங்களின் படி 2017 -ம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் அமெரிக்க-ஆப்கன் போர் விமானங்கள் 1634 குண்டுகளை வீசியிருக்கின்றன.
மாட்டுக்கறித் தடையால் ஆதாயம் யாருக்கு ? – மனலி சக்ரவர்த்தி
பால்மாடு வளர்ப்பு அளிக்கின்ற வருவாய் இல்லையானால், ஆகப்பெரும்பான்மையான சிறு, குறு விவசாயிகள் தங்கள் நிலத்தை விற்று விட்டு கிராமத்தை விட்டு வெளியேறுவதைத் தவிர, வேறு வழியில்லை.
குண்டாஸ்.. குண்டாஸ்.. ஸ்டுடண்டுக்கு குண்டாஸ்.. புதிய பாடல்
மாணவர்களையும், சமூக செயற்பாட்டாளர்களையும் அடக்குமுறையால் ஒடுக்கிவிடலாம் என கனவு காணும் தமிழக அரசை ஏளனம் செய்யும் மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் புதிய பாடல்.
இந்தியாவின் நம்பர் 1 பில்லியனர் சாமியார் யார் ? கருத்துக் கணிப்பு
முற்றும் துறந்தவர்களே சாமியார்கள் என்று பெருமை பேசும் 'பாரதத்தில்' இன்று கார்ப்பரேட் சாமியார்களே செல்வாக்கு செலுத்துகின்றனர்.
என்னவெல்லாம் செய்வார் ராம்நாத் கோவிந்த் ?
சீக்கிரம் வைஃபை பாஸ்வேர்டை மாற்றி விட வேண்டும். இல்லையென்றான் பிரனாப் ஓசியில் நெட்ப்ளிக்சில் படம் பார்க்க குடியரசுத் தலைவர் மாளிகைக்கு வந்து கொண்டிருப்பார்.
அடிமைகளின் உழைப்பில் உருவான அமெரிக்க முதலாளித்துவம் !
19-ம் நூற்றாண்டில் அமெரிக்காவின் வளர்ச்சியும் முன்னேற்றமும் அடிமை முறையையும் மீறி நடக்கவில்லை. அடிமை முறையின் மூலம்தான் நடந்திருக்கிறது. அந்த வகையில் அடிமைத்தனத்திற்கு அமெரிக்கா மிகவும் நன்றிக்கடன் பட்டுள்ளது.
ஏ.டி.எம்–மில் கேட்ட குரல் !
விவசாயம் பொய்த்துப் போய் சென்னை நகர ஏடிஎம்-களில் காவலாளிகளாக இருக்கும் விவசாயிகளின் கதை தோழர் துரை சண்முகத்தின் கவிதையாக.....
மருத்துவ எமன் ! புதிய கலாச்சாரம் மின் நூல் வெளியீடு
உயிர் காக்கும் மருத்துவம் உயிர் பறிக்கும் எமனாக மாறியிருக்கிறது என்பதுதான் மருத்துவம் தனியார்மயத்தின் விளைவு இதனை விளக்கும் நூல். விலை ரூ 20, வாங்கிப் படியுங்கள் பரப்புங்கள்!