வினவு
நூல் அறிமுகம் : ஹைட்ரோகார்பன் – ஆழத்தில் புதைந்திருக்கும் பேரபாயம் !
நாடெங்கும் நடக்கும் வளக்கொள்ளைகளைத் தடுத்து நிறுத்தாமல் விட்டால், காவிரி டெல்டா முதல் கன்னியாகுமரிமுனை வரை எந்த மூலையையும் விட்டுவைக்க மாட்டார்கள்.
அறிவியல் கட்டுரை : உலகில் மிக ஆபத்தான உயிரினம் !
உலகின் மிக ஆபத்தான உயிர்க் கொல்லி உயிரினம் நாம் அற்பமானவை என நினைக்கும் “கொசுக்கள்” என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். கொசுக்கள் குறித்த அறிவியல் உண்மைகளை எடுத்துரைக்கிறது இந்தக் கட்டுரை!
ரஜினிக்கு சொம்படிக்கும் காவி கஸ்தூரியும் கைடு ரவிந்திரன் துரைசாமியும் !
இந்த திரைப்படத்தின் பிசினஸ் என்பது வெறும் வியாபாரம் மட்டுமே, அதை ரஜினியின் அரசியலோடு இணைத்துப் பார்க்கக்கூடாது என்று குப்பைக்கட்டு கட்டுகிறார் ரவீந்திரன் துரைசாமி.
ஸ்டெர்லைட் அரசாணை : இரத்த வெள்ளத்தில் மிதக்கும் காகிதக் கப்பல் ! கருத்துப் படம்
கொலைக்குற்றத்தை நிகழ்த்தியது மட்டுமல்ல, தடயங்களை அழிப்பது, சாட்சிகளை மிரட்டுவது உள்ளிட்ட எல்லா கிரிமினல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ள எடப்பாடி அரசின் இந்த அரசாணை வக்கிரமானது, மக்களை ஏமாற்றும் நடவடிக்கை !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : பேரா. அ.மார்க்ஸ் – உண்மை அறியும் குழு அறிக்கை | நேரலை...
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் படுகொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பேராசிரியர் அ.மார்க்ஸ் தலைமையிலான உண்மை அறியும் குழுவினரின் கண்டுபிடிப்புகள் குறித்து பேராசிரியர் அ. மார்க்ஸ் விளக்குகிறார்.
இடம்:
அன்னை...
கோப்ராபோஸ்ட் அம்பலப்படுத்தும் தினமலர் – சன் குழுமம்
ஜனநாயகத்தின் நான்காவது தூண் என பீற்றிக் கொள்ளும் ஊடகங்களின் யோக்கியதை என்ன? அம்பலப்படுத்துகிறது கோப்ராபோஸ்ட்.
ஸ்டெர்லைட் – துப்பாக்கிச் சூடு : சென்னையில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம் !
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட கொள்கை முடிவெடுத்து சட்டமியற்ற வலியுறுத்தியும், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் 03.06.2018 அன்று சர்வகட்சி ஆர்ப்பாட்டம்! அனைவரும் வருக !!
எடப்பாடி அரசாணை நாக்கு வழிக்க கூட பயன்படாது ! காவிரி டிவி-யில் தோழர் கற்பகவிநாயகம் !
ஸ்டெர்லைட் போராட்டத்திற்கு எது இறுதி வெற்றியாக இருக்க முடியும்? விவாதத்தில் பதிலளிக்கிறார் மக்கள் அதிகாரம் அமைப்பின் தோழர் கற்பகவிநாயகம். பாருங்கள்.
க்யா ரே… சீட்டிங்கா ? காலா… போலீசுக்கு வாலா ?
போலீசைத் தாக்கிய சமூக விரோதிகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டுமாம். இதுதான் போராடிய தூத்துக்குடி மக்களுக்கு போலீஸ் ஏஜெண்ட் காலா வின் செய்தி.
நிபா வைரஸ் – இந்தச் சாவுகளைத் தவிர்க்க முடியாதா ?
நிபா வைரஸ் இதுவரை 14 உயிர்களைப் பலிவாங்கியிருக்கிறது. இந்நோய்க் கிருமிகளிடம் இருந்து தப்பிக்கும் பொறுப்பை வழக்கம் போல் மக்களின் மீதே சுமத்தியுள்ளது அரசு.
ஸ்டெர்லைட்டை மூடும் அரசாணை – ஒரு மோசடி நாடகம் !
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்து மூடிவிட்டதாக எடப்பாடி அரசு அறிவித்துள்ளது, இதற்கு முன்னர் ஜெயா செய்தது போல ஒரு கண்துடைப்பு நாடகமே. ஜல்லிக்கட்டைப் போல ஒரு சிறப்பு சட்டம் இயற்றுவதுதான் உண்மையான தீர்வு
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | இலண்டன் இந்தியத் தூதரகத்தின் முன் ஆர்ப்பாட்டம்
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தில் போலீசு துப்பாக்கிச் சூடு நடத்தியதைக் கண்டித்து இன்று (26-05-2018) மாலை 3 முதல் 5 மணிவரை லண்டன் இந்தியத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் !
துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடுங்கள் | முகிலன்
எங்களுக்கு எதிரான சிந்தனை, உங்களிடம் சென்டிமீட்டர் கணக்கில், இருந்தால் கூட....அந்த மூளையை, லட்சம் துண்டுகளாய் சிதைத்துவிடுவோம் - தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து ஓவியர் முகிலன் கவிதை.
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு – தமிழகம் முழுவதும் மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !
மக்கள் அதிகாரம் தாங்கள் செயல்படும் பகுதிகளில் மாற்று அரசியல் கட்சியினரையும், இயக்கங்களையும், ஜனநாயக சக்திகளையும் ஒருங்கிணைத்து அவர்களது பங்கேற்போடு நடத்தியிருக்கும் ஆர்ப்பாட்டங்களை சுருக்கமாக இங்கே தொகுத்தளிக்கிறோம்.
உங்கள் அமைதிக்காகவே உங்களைச் சுடுகிறோம் ! மனுஷ்யபுத்ரன்
"நேற்று எவ்வளவு அற்புதமான நாளாக இருந்தது .. நான் ஒருவன் மட்டும் எட்டுபேரை சுட்டுக்கொன்றேன் .. ஒரு புல்லட்கூட வீணாகவில்லை என் மேலதிகாரிகள் என்னை இறுக அணைத்துக்கொண்டார்கள் - மனுஷ்யபுத்ரன் கவிதைகள்!