வினவு
கலெக்டரை மாத்துனா எங்களுக்கென்ன – ஸ்டெர்லைட்டை எப்ப மூடுவீங்க ? கருத்துப்படம்
எஸ்.பி.யை தூக்குனா என்ன? கலெக்டர மாத்துனா என்ன? ஸ்டெர்லைட்டை எப்படா மூடுவீங்க ?
போலீசு ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வருவோம் – மக்கள் அதிகாரம்!
மக்கள் அதிகாரம்
தஞ்சை மண்டலம்
எண் :1, அண்ணா நகர், சிவாஜிநகர் வழி, தஞ்சை -1
தேதி: 23.05.2018
பத்திரிக்கை செய்தி
தமிழக வரலாற்றில் இதுவரை இல்லாத பச்சைப் படுகொலையை அரங்கேற்றியிருக்கிறது எடப்பாடி அரசு. இரத்தவெறி அடங்காத காவல்துறை இன்றும்...
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த வழக்குரைஞர் வாஞ்சிநாதன் நேர்காணல்!
100 இளைஞர்கள் சட்டவிரோதமாக கைது செய்யப்பட்டிருக்கிறார்கள்; அவர்களின் கதி என்ன? தூத்துக்குடியில் நடப்பது என்ன? இன்னும் பல்வேறு அதிர்ச்சிகரமான விசயங்களை விளக்குகிறார், வாஞ்சிநாதன்.
தூத்துக்குடியில் நடந்தது என்ன ? தோழர் தங்கபாண்டியன் நேர்காணல் !
நேற்று (22-05-2018) தூத்துக்குடியில் நடத்தப்பட்ட அரச பயங்கரவாத தாக்குதலான துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் 10 பேர் மரணமடைந்துள்ளனர். பலரும் காயமடைந்துள்ளனர். மக்களின் ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது தூத்துக்குடியில் நடந்தது என்ன என்பதை விவரிக்கிறார், களத்தில் இருந்த தோழர் தங்கபாண்டியன்
அத்துமீறிய அரச அடக்குமுறை – கார்ட்டூன் !
ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! இது அடிமை அரசு அல்ல.. கொலைகார அரசு..! மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்டுக் கிடக்கும் பிணங்களே இதற்குச் சாட்சி!
மே 23 : தூத்துக்குடியில் அரச பயங்கரவாதம் | நேரலை | Live Blog
மே 22 அன்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டால் உறைந்து போயிருக்கும் தூத்துக்குடி மக்களுக்கு ஆதரவாக தமிழகமெங்கும் பலர் போராடுகிறார்கள். அதை பின்தொடர்கிறது இன்றைய நேரலைப் பதிவு!
ஸ்டெர்லைட்டு முதலாளிக்காக தூத்துக்குடி மக்களைக் கொன்ற போலீசு ! வீடியோ
வாழ்வுரிமைக்காகப் போராடியவர்களை வன்முறையாளர்கள், கலவரக்காரர்கள் என்கிறது இந்த அரசும் அதற்கு ஒத்தூதும் ஊடகங்களும். மார்பிலும், முகத்திலும் குண்டடிப்பட்ட பிணங்களைச் சாட்சியாய் வைத்துக்கொண்டு, தூத்துக்குடியெங்கும் எதிரொலிக்கும் மரண ஓலங்களுக்கு மத்தியில் எதிரொலிக்கும் இந்தக் குரல் யாருடையது?
குருதியில் நீந்தும் காலம் – மனுஷ்ய புத்திரன்
ஒரு பதினேழு வயது சிறுமி ஒரு அறுபட்ட புறாவைபோல ரத்த வெள்ளத்தில் மிதந்துகொண்டிருக்கிறாள் இன்னும் சூடு அடங்காத அவளது உதடுகள் எஞ்சிய முழக்கங்களை முணுமுணுக்கின்றன.
ஸ்டெர்லைட்டை மூடு ! பற்றி எரிகிறது தூத்துக்குடி ! போராட்ட பதிவுகள் !
வாயில் குண்டு பாய்ந்து ரத்த வெள்ளத்தில் பலியான 17 வயது பள்ளி மாணவி வெனிஸ்ட்டா வாயில் இருந்து கடைசியாக வெளியே வந்த வார்த்தைகள் "எங்களை அழிக்கும் ஸ்டெர்லைட் ஆலையை மூடு"
ஸ்டெர்லைட்டை மூடுவோம் – கோவன் பாடல் !
தூத்துக்குடி இன்று, பாஞ்சாலக்குறிச்சி அன்று, இது மண்ணைக் காக்கும் போராட்டம்,
வெல்லும் தமிழகமே எழுந்து நின்று!
ஸ்டெர்லைட்டை மூடு – போராடும் மக்களை ஒடுக்கும் தமிழக அரசைக் கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் !
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி நடக்கும் போராட்டத்தை சீர்குலைக்க தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதைக் கண்டித்தும், அனைத்து தமிழக மக்களையும் இப்போராட்டத்தில் கலந்து கொள்ள அறைகூவல் விடுக்கிறது மக்கள் அதிகாரம் !
ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டத்தை ஒடுக்க அரசு சதி ! முன்னணியாளர்கள் கைது !!
நாளை நடைபெறவிருக்கும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தை முடக்க நினைக்கும் அரசு, போலீசை ஏவிவிட்டு முன்னணியாளர்களை சட்டவிரோதமான முறையில் கைது செய்து வருகிறது.
தேசிய பாதுகாப்புச் சட்டமும் ரவுலட் சட்டமும் !
அரசாங்கத்தில் உள்ள எவருக்காவது குடிமக்கள் எவர் மீதாவது ‘இவர் எதிர்காலத்தில் குற்றம் இழைக்கக் கூடும்’ என்கிற சந்தேகம் இருந்தாலே போதுமானது. அவரைச் சிறையில் அடைக்க முடியும்.
கருத்துக் கணிப்பு : கர்நாடகத் தேர்தல் – ஜனநாயகத்தின் குத்தாட்டம் !
கர்நாடகத் தேர்தல் இந்திய போலி ஜனநாயகத்தின் முகத்திரையை மீண்டும் கிழித்தெரிந்துள்ளது. அந்த போலி ஜனநாயக பிணத்திற்கு நறுமணம் பூச முயன்று தன் மீது கரியை பூசியிருக்கிறது பா.ஜ.க.
மே 22 : இலட்சம் மக்கள் கூடுவோம் ! ஸ்டெர்லைட்டை மூடுவோம் !!
நூறுநாட்களைக் கடந்து மனஉறுதியோடு போராடும் அம்மக்களின் முன்னுதாரணமானப் போராட்டத்தை ஆதரிப்பதும்; அம்மக்களின் போராட்ட உணர்வை வரித்துக்கொள்வதும் நம் கடமையல்லவா?