ஜாட் கலவரம் : சாதி என்றொரு பெருந்தீமை !
சாதி தன் இயல்பிலேயே ஒழுக்கமோ, நெறிகளோ இல்லாத ஒரு சமூக விரோத நிறுவனம் என்பதை அரியானாவில் பிற சாதியினர் மீது ஜாட் சாதிவெறியர்கள் நடத்தி தாக்குதல் காட்டியிருக்கிறது.
சுவாதி கொலை – பு.ஜ.தொ.மு ஐ.டி ஊழியர் பிரிவு பத்திரிகை செய்தி
லேட்டஸ்ட் செல் ஃபோன் வேண்டுமென்றால் திருடியாவது, கொள்ளை அடித்தாவது அல்லது கூலிப்படையாக கொலை செய்தாவது அதை வாங்கி விட வேண்டும் என்பது நுகர்வு கலாச்சாரம் போதித்திருக்கும் பாடம்.
செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்
அபாயம் : அரசு பள்ளிகளில் RSS ஆசிரியர்கள் !
அரசு ஆரம்ப பள்ளிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் வகுப்பெடுக்க மத்திய பிரதேச பா.ஜ.க அரசு ஒப்புதல் அளிக்க உள்ளது. இதன் மூலம் அம்மாநில ஆரம்ப பள்ளிகள் இனி அதிகாரபூர்வ ஷாகாக்களாக மாற்றப்படும்.
காஷ்மீரில் கொல்லப்பட்ட தலித் போலீசைப் புதைக்க கூட நாதியில்லை !
“என் மகன் நாட்டை பாதுகாக்க உயிரிழந்துள்ளான். ஆனால் அவனுக்கு இறுதி சடங்கு செய்ய நம் மக்களே இடம் தர மறுக்கிறார்கள்.” என வேதனையுடன் குறிப்பிடுகிறார் வீர் சிங்கின் தந்தை. இவர் ரிக்சா இழுக்கும் தொழிலாளி.
மாட்டுத் தோலுக்காக குஜராத் தலித்துக்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர் !
தலித் இளைஞர்களின் உடைகளை கழற்றி அரை நிர்வாணமாக்கிவிட்டு காரில் பின்புறத்துடன் சங்கிலியுடன் பிணைத்த இந்துத்துவவாதிகள் இரும்பு கம்பி மற்றும் மரகட்டைகளை கொண்டு அவ்விளைஞர்களை தாக்குவது நெஞ்சை பதற செய்வதாக இருக்கிறது.
RSS குருமூர்த்தியின் மெக்சிகோ தக்காளி தத்துவம் !
உணர்வுகளை தர்க்க ரீதியாக அணுக முடியாது. ஒரு பழக்கத்தை பாரம்பரியமாக பின்பற்றும் மக்களிடம் நீங்கள் தர்க்கம் பேச முடியாது. அறிவுஜீவியைப் போல் எல்லா விஷயத்தையும் அணுகாதீர்.
விழுப்புரம் பா.ஜ.க நேரலை : காசு துட்டு அடிதடி குத்து வெட்டு
இப்ப எல்லாருக்கும் போஸ்டிங் போட்டாங்க. அதுல சிலருக்கு குடுக்கல, ஒரு ஆளுக்கு 2 லட்ச ரூபா பணம் வாங்கினு தான் கொடுத்திருக்காங்க.. முக்கியமா, தலித்துகளுக்கு எந்த பொறுப்பும் குடுக்கல. அதனால தான் 50 பேர் வந்து கலவரம் பண்றானுங்க.
கல்வியுரிமை மாநாடு – சம்ஸ்கிருத எதிர்ப்பு – பச்சையப்பன் போராட்டம்
கல்வி தனியார்மய ஒழிப்பு மாநாடு உரைகள், மோடி அரசின் சமஸ்கிருதத் திணிப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டம்.
இசுலாமிய மன்னர்கள் மதவெறியர்கள் என்றால் இந்து மன்னர்கள் …?
இசுலாமியர் ஆட்சியை எதிர்த்தனர் என்பதற்காக ஆர்.எஸ்.எஸ் கும்பலால் புகழ் பாடப்படும் சிவாஜி போன்ற மராத்திய மன்னர்கள் வங்காளத்திலும், ஒரிசாவிலும் இந்துக்களைக் கொன்று குவித்ததையும், கொள்ளையடித்ததையும் என்னவென்று சொல்வது?
அம்பானிகளின் அடகுப் பொருளா மாணவர்கள் ? – புதிய கலாச்சாரம் ஜுலை 2016
படிப்பதற்கு நடுத்தர வர்க்கம் தனது ஆயுள் சேமிப்பை கொட்டி கனவு கண்டாலும் படித்து முடித்தவருக்கு வேலை இல்லை. இறுதியில் படிப்பதற்கே ஆளில்லை. கடைசியில் ஆள்பிடிப்பதற்கு அரசே பொதுத்துறை வங்கிகள் மூலம் கடன் கொடுத்தது.
கொலம்பஸ் அமெரிக்காவை கண்டுபிடிக்கவில்லை ! சிறப்புக் கட்டுரை
கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடிக்கவில்லை ஆக்கிரமித்தான். அவன் புதிய உலகம் தேடிப்புறப்பட்ட மாலுமி அல்ல நிறவெறியும் ஆதிக்க வெறியும், பணவெறியும் பிடித்து அலைந்த ஒரு கடல் கொள்ளைக்காரன். அமெரிக்க சுதந்திர தினத்தை ஒட்டி வினவு சிறப்புக் கட்டுரை!
RSS பயங்கரவாதம் – வாயில் சாணி திணித்த கொடுமை !
தாக்குதலுக்கு உள்ளாகி முகம் வீங்கிய நிலையில் இருவர் தரையில் அமர்த்தப்பட்டிருக்கின்றனர். அவர்களுக்கு முன்னால் உள்ள பையில் சாணி வைக்கப்பட்டிருக்கிறது. அருகிலேயே தண்ணீரும் வைக்கப்பட்டிருக்கிறது.
டாஸ்மாக் – சமஸ்கிருதம் – நீதித்துறை பாசிசம் எதிர்ப்பு போராட்டங்கள் !
சமஸ்கிருதத் திணிப்பு எதிராக திருநெல்வேலியில், டாஸ்மாக்குக்கு எதிராக திருவாரூரில், வழக்கறிஞர்கள் மீதான நீதிமன்ற அடக்குமுறைக்கு எதிராக சிதம்பரம், விருத்தாசலத்தில்
கிடாயின் கருணை மனுவும் – மனுவின் கொலை வெறியும் !
இயக்குநர் சங்கய்யா முன்வைக்கும் பிரச்சனை ஆடோ மாடோ, கோழியோ பற்றியது அல்ல. பார்ப்பனியத்தை நிறுவத் துடிக்கும் சூத்திர உழைக்கும் மக்களின் பண்பாட்டில் தொடுக்கப்படும் பகிரங்கமான போர் தான் ஒரு கிடாயின் கருணை மனு.