Wednesday, August 6, 2025

திருப்பூர்: ‘திராவிட மாடல்’ ஆட்சியிலும் தொடரும் மலக்குழி மரணங்கள்!

தொட்டிக்குள் இறங்கிய சிறிது நேரத்தில் விசவாயு தாக்கி மூவரும் மயங்கி விழுந்துள்ளனர். அவர்களைக் காப்பாற்றுவதற்காகச் சென்ற சின்னச்சாமி உள்ளிட்ட சிலரும் விசவாயுவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

செவிலியர்கள் போராட்டத்திற்குத் துணைநிற்போம்

2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நமது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி திமுக-வை நிர்ப்பந்திக்கும் வகையிலான களப்போராட்டங்களைக் கட்டியமைக்கும் போது மட்டுமே அவை நிறைவேற்றப்படும் என்பதே நிதர்சனம்.

தொடர்ந்து நீட் தேர்வுக்கு பலி கொடுக்கப்படும் மாணவர்கள்!

நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவ மாணவிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்பதைவிட பாசிச மோடி அரசால் படுகொலை செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லுவதே சரியாக இருக்கும்.

சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ்

சகாயம் அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்! | தோழர் டங்ஸ்டன் பிரகாஷ் https://youtu.be/q5hVqYpER-4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

ஜகபர் அலி, ஜாகிர் உசேன்.. தொடரும் படுகொலைகள் – கிரிமினல்மயமான அரசே குற்றவாளி!

இயற்கைவளக் கொள்ளைக்கு எதிராகவோ அல்லது சமூகப் பிரச்சினைகளுக்காகவோ போராடுபவர்கள் படுகொலை செய்யப்படுவதை இந்த அதிகார வர்க்கம் கண்டுகொள்வதில்லை என்பதுடன், அப்படுகொலைக்குக் கூட்டாளியாகவும் செயல்படுகிறது.

தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை வஞ்சிக்கும் தி.மு.க அரசு!

போராட்டத்தில் கலந்து கொள்வதற்காக பல்வேறு மாவட்டங்களிலிருந்து புறப்பட்ட மாற்றுத்திறனாளிகளை அவரவர் ஊர்களில் போலீசார் கைது செய்துள்ளனர். பேருந்துகளில் நாள் முழுக்க அமரவைத்துக் குடிக்கத் தண்ணீர் கூட வழங்காமல் கொடுமைப்படுத்தியுள்ளனர்.

அனைத்து கட்சிகளையும் ஆட்டுவிக்கும் பா.ஜ.க

கூட்டணிக்கு வந்த அடுத்த நாளே அதிமுகவை பொன்முடியின் இந்து மதத்திற்கு எதிரான ஆபாச பேச்சிற்கு எதிராக போராட்டம் அறிவிக்க செய்து விட்டது, பாஜக!

சின்னதுரைகளும், ரஹ்மத்துல்லாஹ்-களும் வெட்டப்படுவதைத் தடுப்பது எப்படி?

சமத்துவத்தை விரும்புவோர் இதைப் பற்றிப் பேசாமல், தி.மு.க-விற்கு அழுத்தம் கொடுக்காமல், ஆதிக்கச் சாதி சங்கங்களையும், ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி பாசிசக் கும்பலைத் தடை செய்யப் போராடாமல் நம்மால் சின்னதுரை, தேவேந்திர ராஜா, ரஹ்மத்துல்லாஹ்க்களை காப்பாற்ற முடியாது.

சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்: களப்போராட்டங்களே தீர்வு தரும்!

0
சின்னதுரைக்கு உரிய பாதுகாப்பு வழங்காததை மறைப்பதற்காக சின்னதுரை மீது குற்றம் சொல்வது; பிக் பாக்கெட் என்று கதை சொல்வது போன்றவை வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பள்ளிக்கல்வித்துறை: மோடி அரசின் பிடி இறுகுகிறது

தமிழ்நாடு ஆசிரியர்களையும் மாணவர்களையும் மோடி அரசுக்கு தாரைவார்ப்பதை ஒத்த இந்நடவடிக்கையின் மூலம் தி.மு.க. அரசு வலியுறுத்திவரும் மாநில உரிமை, கூட்டாட்சி போன்றவற்றையெல்லாம் அதுவே காலில் போட்டு மிதித்துள்ளது.

கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!

பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.

நெல்லையில் அதிகரித்து வரும் சாதிய வன்கொடுமைகள்

நெல்லையில் கடந்த 2021 முதல் 2025 ஆம் நிதி ஆண்டு வரை சுமார் 1,095 பேர் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூபாய் 11.30 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஆர்.டி.ஐ தகவல் தெரிவிக்கிறது.

மார்ச் 23: “வேண்டும் ஜனநாயகம்” அரங்கக் கூட்டம் | நெல்லை | செய்தி – புகைப்படம்

மக்கள் அதிகாரம் நெல்லை மண்டலம் சார்பாக பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் நினைவு நாளான 23.03.2025 அன்று மாலை 5 மணிக்கு தூத்துக்குடி பெரியார் மையத்தில் ”ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசம் ஒழிக! 2026 சட்டமன்றத் தேர்தல்: வேண்டும் ஜனநாயகம்” என்ற தலைப்பில் அரங்கக்கூட்டம் நடைபெற்றது. அதனை முன்னிட்டு 23.03.2025 அன்று காலையில், தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் உள்ள மாற்குநகரிற்குச் சென்ற மக்கள் அதிகாரம் மற்றும் ம.க.இ.க தோழர்கள், நோட்டீஸ் கொடுத்து மக்களை அரங்கக் கூட்டத்திற்கு அணிதிரட்டினர். மேலும் நமது அழைப்பை...

திமுக அரசைக் கண்டித்து போராட்டம் அறிவித்த ஜாக்டோ ஜியோ

"பட்ஜெட்டில் எதிர்பார்த்த அறிவிப்புகள் இல்லாதது ஏமாற்றத்தைக் கொடுக்கிறது. எனவே கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகிற 23 ஆம் தேதி அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும்"

கரடிபுத்தூர்: அரசின் சேவை மக்களுக்கா? முதலாளிகளுக்கா? | கோபிநயினார்

LOVE ALL NO CASTE அனைவரையும் நேசிப்போம்! சாதியை மறுப்போம்! | அரங்கக் கூட்டம் சிறப்புரை: தோழர் கோபிநயினார், திரைப்பட இயக்குநர் & சமூக செயற்பாட்டாளர். https://youtu.be/9QHMAXHMifU காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

அண்மை பதிவுகள்