திருச்சி பெல் தொழிற்சங்கத் தேர்தல் – நேரடி ரிப்போர்ட்
பெல் தொழிலாளிகள் பரிசுப் பொருட்கள், மந்திரி சிபாரிசு, ஆளும் கட்சி செல்வாக்கு, குடியிருப்பு வசதிகள், மற்றும் ஓட்டுக்கு பணம் போன்றவற்றுக்கு பலியாகப் போகிறார்களா இல்லை பெல்லை மட்டுமல்ல நாட்டையே காப்பாற்றப் போகும் புரட்சிகர தொழிற்சங்கத்தின் அரசியலை ஆதரிக்கப் போகிறார்களா?
அம்பிகாவின் இறுதி ஊர்வலம்: யாருக்கும் கவலை இல்லை!
தொழிலாளிக்கு எந்த உரிமையும் இல்லை என்பதே தமிழகத்தின் வளமான, பாதுகாப்பான தொழிற்சூழல் என்று புகழப்படுகிறது. கொல்லப்பட்ட அம்பிகாவிற்கு நீதி கிடைக்காது என்பதற்கு இந்த சூழலலே காரணம்
குண்டர் சட்டத்தில் அடைக்க வேண்டிய ராமதாஸ் ! நாடகமாடும் ஜெயா அரசு !
ஜெயலலிதா, "நீங்கள் வழக்கு போடச் சொன்னீர்கள், போட்டு விட்டோம், அதை எதிர் கொண்டு நீதிமன்றம் அளிக்கும் தண்டனையை ஏற்றுக் கொள்வீர்கள்' என்று ராமதாசுடன் செல்லமாக வார்த்தை விளையாட்டு ஆடுகிறார்.
அண்ணாதுரை: பிழைப்புவாதத்தின் பிதாமகனுக்கு நூற்றாண்டு நிறைவு !!
பேரறிஞராகத் துதிக்கப்படும் அண்ணா, காங்கிரசை வீழ்த்தி விட்டு, அதற்குப் பதிலாக ஆளும் வர்க்கங்களுக்குச் சேவை செய்யும் பிழைப்புவாத இயக்கமாகவே தி.மு.க.வை வழிநடத்தினார்.
சென்னை போரூர் கட்டிட விபத்தின் சதிகாரர்கள் யார் ?
இது ஏரி சார்..! இதை ரெட்டை ஏரின்னு சொல்லுவாங்க. 20 வருஷத்துக்கு முன்னால நாங்க இங்க குடியேறி வாழ்ந்து வாரோம். அதிகபட்சம், 5 அடிக்குமேல் யாரும் இங்க கடைக்கால் தோண்டுவது கெடையாது.
In memory of M.S.S.Pandian
It is a rarity in the Indian scenario, for a public intellectual to profess openly against brahminism and to endure with it all through one’s life. It is also exceptional for such a person to be acclaimed a scholar.
குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ்
குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை
மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ்
https://youtu.be/J5xMy5kufxg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
வேங்கை வயல்: பாதிக்கப்பட்டவர்களையே குற்றவாளிகளாக்கும் சி.பி.சி.ஐ.டி போலீசு
வேங்கை வயல் மட்டுமல்ல, தமிழ்நாடு முழுவதும் தலித் மக்களுக்கு எதிராக நிகழ்த்தப்படும் வன்கொடுமைகளில் போலீசு ஆதிக்க சாதி வெறியர்களின் பக்கமே செயல்படுகிறது.
பாராளுமன்றம்: எதிர்க்கிற கைதான் ஆதரிக்கும்!
பாரதிய ஜனதா, காங்கிரசு, சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ், தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து ஓட்டுக்கட்சிகளுமே கொள்கையளவில் பொருளாதார சீர்திருத்தங்களையும் காட் ஒப்பந்தத்தையும் அதன் ஷரத்துகளையும் முழுமனதாக ஏற்றுக் கொண்டுள்ள கட்சிகள் தாம்
ஜெகத்ரட்சகனும் டி.ஆர். பாலுவும் சர்பத்தா காய்ச்சுராங்க? கேலிச்சித்திரம்
டாஸ்மாக்கும் தி.மு.கவும் - முகிலனின் கேலிச்சித்திரம்
பரந்தூர் போராட்டம் 900-வது நாள்: கருணாநிதி நினைவிடம் சென்ற மக்கள் கைது
மனு அளிக்கச் சென்ற 50 பேரை அடாவடித்தனமாகப் போலீசு கைது செய்து, சுங்குவார்சத்திரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தது.
தவறாக வழி நடத்தப்படும் ஜெயா – உண்மையா ?
யாருடைய கருத்தையும் கேட்காமல், மற்றவர்களுக்கு ஒரு கருத்து இருக்கிறது என்பதை பரிசீலித்தும் பார்க்காமல் தான்தோன்றித்தனமாக, தன்னகங்காரத்தில் ஊறித் திளைத்த ஜெயலலிதாவை எவர் தவறாக வழி நடத்த முடியும்?
அடக்குமுறை காரணமாகத்தான் ஆதரவை தேடுகிறீர்களா ?
தோழர் கோவன் மற்றும் மக்கள் அதிகாரம் தோழர்கள் டாஸ்மாக்கை மூடும் போராட்டத்தை ஆதரிக்க கோரி ஓட்டுக் கட்சி தலைவர்களை சந்தித்தது தொடர்பாக எழுந்த விமரிசனங்களுக்கு தோழர் மருதையன் பதிலளிக்கிறார் - இறுதி பாகம்
தமிழ்நாடு முழுவதும் மாற்றுத் திறனாளிகள் போராட்டம்
மாநிலம் முழுவதும் 126 இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் 20,000-க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு
தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.