Wednesday, August 6, 2025

நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை! திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!

இசுலாமியரில் எஸ்.சி என்ற பிரிவே இல்லாத போது ஜாகீர் உசேனை மிரட்டவே நெல்லை போலீசு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போட்டுள்ளது.

கொலைக்குற்றவாளி யுவராஜ் கொண்டாடப்படும் பேராபத்து!

யுவராஜ் போன்ற சாதியக் கொலை குற்றவாளிகள் தியாகிகளை போல கொண்டாடப்படுவதும் அதனை அரசு வேடிக்கை பார்ப்பதும் ஆதிக்கச் சாதிவெறி மனநிலையில் இருப்பவர்களுக்கு சாதிவெறி போதையை அதிகரிப்பதாகவே அமைகிறது.

மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு | ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும்

மத நல்லிணக்க கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு ஆர்.எஸ்.எஸ் - பி.ஜே.பி கும்பலுக்கு ஆதரவாகவே முடியும் | தோழர் ரவி https://youtu.be/aemWngnbgO4 காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத நல்லிணக்க மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதா? | மக்கள் கருத்து

மத நல்லிணக்க மாநாட்டுக்கு அனுமதி மறுப்பதா? | மக்கள் கருத்து https://youtu.be/k1joDU0wTRo காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மத நல்லிணக்க பேரணி – மாநாடு அனுமதி மறுக்கும் திமுக அரசு

மத நல்லிணக்க பேரணி - மாநாடு அனுமதி மறுக்கும் திமுக அரசு https://youtu.be/Ax6xgVQh2-c காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

மதுரையில் ஆடு பூனைக்கு வரி | குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | புகார் மனு

மதுரையில் ஆடு பூனைக்கு வரி குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | புகார் மனு https://youtu.be/SM9NLk0URWk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை | மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ்

குன்றத்தில் ஆடு கோழிக்குத் தடை மதுரையில் ஆடு பூனைக்கு வரி | தோழர் பிரகாஷ் https://youtu.be/J5xMy5kufxg காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

பொறுக்கி அரசியல்!

பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.

விஜய் 2 ஆண்டு: ஒப்பாரி, அவநம்பிக்கை, புலம்பல்

ஒரு புரோக்கர், ஒரு ‘கிரியா ஊக்கி’, ஒரு எடுப்பிடி. இதுதான் இவரோட கட்சி தலைவருங்க! ஏண்டா, தொழிலதான் நடத்துறீங்க, புரோக்கரை கூட்டிட்டு வந்து ஸ்டேஜ் ஏத்துறீங்களே, இதுஎன்னடா கொடுமைனு முக்காடு போட்டுக்கிட்டு அழுறாங்க.

மாநகராட்சி விரிவாக்கம்: கார்ப்பரேட் நகர உருவாக்கமும் உழைக்கும் மக்கள் வெளியேற்றமும்

சேவைத் துறையிலிருந்து அரசு விலகல், வரிச் சுரண்டல், விலைவாசி-கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை தன்னகத்தே கொண்ட இந்த நகரமயமாக்கலால் மக்களின் வாழ்க்கை செலவினம் அதிகரிக்கும். இதனால் சமூக நெருக்கடி தீவிரமடைவதோடு உழைக்கும் மக்கள் புலம்பெயர்வதும் அகதிகளாவதும் தீவிரமடையும்.

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! | தோழர் ரவி

ஆடு வெட்டுவதற்குத் தடையா? | பூசாரியை மிரட்டும் போலீசும் சேட்டும்! தோழர் ரவி https://youtu.be/IIC41BW2cjk காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!! சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்: WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram

கௌரவ விரிவுரையாளர்களின் தமிழ்நாடு தழுவிய தொடர் போராட்டம்

பேராசிரியர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை நிறைவேற்றாமல், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கையை எடுத்து வருகிறது தி.மு.க. அரசு.

வேங்கைவயல்: முதுகில் குத்திய தி.மு.க. அரசு

தி.மு.க. அரசின் இந்த அயோக்கியத்தனமான நடவடிக்கையானது பாதிக்கப்பட்ட வேங்கைவயல் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இழைக்கப்படும் அப்பட்டமான துரோகமாகும்.

கோவை இரட்டை ஆணவப் படுகொலை: ஆதிக்கச் சாதி சங்கங்கள் தடை செய்யப்பட வேண்டும்

ஆணவப்படுகொலைகளுக்கு முக்கியக் காரணமாக இருப்பது ஆதிக்க சாதிவெறிச் சங்கங்கள்தான். இன்றைக்கு இத்தகைய சங்கங்களின் தலைமைப் பொறுப்புகளை ஆர்.எஸ்.எஸ் கும்பல் தான் கைப்பற்றி இயக்கி வருகிறது.

கௌரவ விரிவுரையாளர்களின் ஊதிய உயர்வுக்கான போராட்டத்தை ஆதரிப்போம்!

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளே கௌரவ விரிவுரையாளர்களால்தான் இயங்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், நிரந்தரப் பேராசிரியர்களின் சம்பளத்தில் கால்பங்கு அளவுகூட இவர்களுக்குக் கொடுப்பதில்லை.

அண்மை பதிவுகள்