லெனின் 155 | செய்தி – புகைப்படம்
                    ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி; அம்பானி - அதானி பாசிசத்தை முறியடிக்க உறுதியேற்கும் வகையில் தோழர் லெனின் அவர்களின் 155வது பிறந்தநாளானது மக்கள் கலை இலக்கியக் கழகம், புரட்சிகர மாணவர் - இளைஞர் முன்னணி,...                
            சாதிவெறியால் அத்துமீறும் திருவாரூர் போலீஸ்
                    ஆதிக்கச் சாதி பகுதிகளில் இம்மாதிரியான பிரச்சினை ஏற்பட்டால் இதே தொனியில் போலீஸ் நடந்துகொள்வார்களா?                
            காஷ்மீர் – பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல்: படுகொலைகளுக்கு யார் காரணம்?
                    பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்புள்ளது என்று தெரிவித்த பிறகு கூட, படுகொலை நடைபெற்ற அப்பகுதியில் போலீஸ் மற்றும் இராணுவத்தின் பாதுகாப்பு இல்லாமல் இருந்தது மிகவும் சந்தேகத்திற்குரியதாகும்.                
            வேண்டும் ஜனநாயகம்: தமிழ்நாடு தழுவிய மே நாள் பேரணி – ஆர்ப்பாட்டம்
                    நமது நாட்டில் கம்யூனிச இயக்கத்தின் நூற்றாண்டைக் கடைபிடித்து வரும் இந்த ஆண்டில், மே தினத்தில், பாசிசத்தை வீழ்த்தவும் பாசிச எதிர்ப்பு ஜனநாயகக் குடியரசைக் கட்டவும் உறுதியேற்பது உழைக்கும் மக்கள் அனைவரது கடமையாகும்.                
            மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 4
                    "தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாட்டில் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது. தமிழ்நாடு அரசு மாநிலக் கல்வி கொள்கை என்ற பெயரில் தேசிய கல்விக் கொள்கையின் பல்வேறுத் திட்டங்களை வேறு பெயர்களில் அமல்படுத்தி வருவதை இம்மாநாடு கண்டிக்கிறது."                
            வக்ஃப் சட்டத் திருத்தத்திற்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை; மக்கள் போராட்டங்களே முதன்மைக் காரணம்!
                    சட்டரீதியான போராட்டங்களை முன்னெடுக்கும் அதேசமயம், மக்கள் போராட்டங்களைக் கட்டியமைப்பது ஒன்றே வக்ஃப் திருத்தச் சட்டத்தைத் தூக்கியெறிவதற்கும், பாசிச கும்பலைப் பணியவைப்பதற்கும் முன்னிபந்தனையாகும்.                
            மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 3
                    ”பாசிச நடவடிக்கைகளுக்கு ஆதரவாக போலீசு துறையில் நிரம்பியுள்ள ஆர்.எஸ்.எஸ் சங்கப் பரிவாரக் கும்பலை பணி நீக்கம் செய்ய வேண்டும் இன்று இம்மாநாடு வலியுறுத்துகிறது.”                
            மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 2
                    ”ஊபா, என்.ஐ.ஏ., அமலாக்கத்துறை, வருமானவரித்துறைகள் மூலம் பாசிச எதிர்ப்புச் சக்திகளை வேட்டையாடுவது, கால வரையறையின்றி சிறையிலடைப்பது, எதிர்க்கட்சிகளை பிளவுப்படுத்துவது; சிறையிலடைப்பது ஆகிய பாசிச நடவடிக்கைகளை இம்மாநாடு கண்டிக்கிறது.”                
            மக்கள் அதிகாரக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டின் தீர்மானங்கள் | பாகம் 1
                    "உலகம் முழுவதும் தேசிய இன, மொழி, நிற, மத அடிப்படையிலான சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதை இம்மாநாடு வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இத்தாக்குதல்களுக்கு எதிராக நடந்துவரும் மக்கள் போராட்டங்களுக்கு இம்மாநாடு ஆதரவு தெரிவிக்கிறது."                
            உருவானது மக்கள் அதிகாரக் கழகம்! | வெற்றிகரமாக நடந்தேறிய மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு
                    மக்கள் அதிகாரம் என்ற எமது அமைப்பானது, இனி ஆர்.எஸ்.எஸ் – பா.ஜ.க; அம்பானி – அதானி பாசிசத்தை எதிர்கொள்ளக்கூடிய அரசியல் கட்சியாக பெயர் மாற்றமும் உருமாற்றமும் அடைந்துள்ளது என்பதை நாட்டின் உழைக்கும் மக்களுக்கு இம்மாநாடு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறது.                
            🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழகம் 2வது மாநில மாநாடு | கருத்தரங்கம்
                    🔴நேரலை: மக்கள் அதிகாரக் கழகம் 2வது மாநில மாநாடு | கருத்தரங்கம்
https://youtube.com/live/xY_wyhPTI4c
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு | நிகழ்ச்சி நிரல்
                    2வது மாநில மாநாடு, மதுரை | ஏப்ரல் 15, 2025 | காலை 10 மணி || கருத்தரங்கம் மாலை 4.30 மணி | இடம்: இராமசுப்பு அரங்கம், மாட்டுத்தாவணி, மதுரை.                
            மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு | அனைவரும் வருக! | தோழர் வெற்றிவேல் செழியன்
                    மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு | அனைவரும் வருக! | தோழர் வெற்றிவேல் செழியன்
https://youtu.be/NKtqaPQaFDQ
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
                
            கோவை: மாணவி மீதான தீண்டாமை! பள்ளி நிர்வாகத்தைப் பாதுகாக்கத் துடிக்கும் அரசு!
                    பள்ளி நிர்வாகம் பெற்றோரிடம் மாணவியைத் தனியாக அமர வைத்துத் தேர்வு எழுத வேண்டும் என்று கூறியதே தீண்டாமையின் உச்சம். இச்சம்பவத்தை மக்கள் அதிகாரம் வன்மையாகக் கண்டிக்கிறது.                
            முருகனை மீட்போம்! கருப்பனைக் காப்போம்! | பிரச்சாரப் பயணம் | துண்டறிக்கை
                    பிரச்சாரப் பயணம் | ஏப்ரல் - மே 2025                
            




















