சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | கடலூர்
30.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
இன்று (30.03.2025) காலை 10 மணி அளவில் மக்கள் அதிகாரம் அமைப்பின் கடலூர் மண்டல இரண்டாவது மாநாடு வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
மாநாட்டின் முதல் நிகழ்ச்சியாக கொடி ஏற்றப்பட்டது. பின்பு தியாகிகளுக்கு...
மக்கள் அதிகாரம் | இரண்டாவது மாவட்ட மாநாடு | திருவாரூர்
30.03.2025
சிறப்பாக நடைபெற்ற 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (30 /03/25) மதியம் 3 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட கிளை மாநாடு திருவாரூர் அம்மையப்பன் பகுதியில் சிறப்பாக நடைபெற்று...
கிருஷ்ணகிரி: பொம்மசமுத்திரம் தலித் மக்களின் போராட்டத்திற்குத் துணை நிற்போம்!
சட்டவிரோதமான ஆக்கிரமிப்பை ரத்து செய்து தலித் மக்களுக்கு சாலை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டிய அரசானது, ஆதிக்கச் சாதியைச் சார்ந்த பெரியதம்பிக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறது.
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு! | திருநெல்வேலி – தூத்துக்குடி
29.03.2025
சிறப்பாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (28.03.2025) காலை 11 மணி அளவில் மக்கள் அதிகாரத்தின் 2வது மாவட்ட மாநாடு (திருநெல்வேலி - தூத்துக்குடி) தூத்துக்குடி தாளமுத்துநகரில்...
மக்கள் அதிகாரம் | முதலாவது மாவட்ட மாநாடு | கிருஷ்ணகிரி
29.03.2025
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு ஏப்ரல் 15, 2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் கிருஷ்ணகிரி மக்கள் அதிகாரத்தின் முதல் மாவட்ட...
வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!
28.03.2025
வெற்றிகரமாக நடைபெற்ற மக்கள் அதிகாரத்தின் மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு!
அன்பார்ந்த உழைக்கும் மக்களே!
நேற்று (27.03.2025) மாலை நான்கு மணி அளவில் முதலாவது மதுரை கிழக்கு மாவட்ட மாநாடு தொடங்கியது.
மாநாட்டுக்கு தோழர் பிரகாஷ் தலைமை...
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
மக்கள் அதிகாரம் 2-வது மாநில மாநாடு இலச்சினை வெளியீடு!
https://youtu.be/o-E492m9LUQ
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
மக்கள் அதிகாரம் மாவட்ட மாநாடு | காஞ்சிபுரம்
அன்பார்ந்த உழைக்கும் மக்களே, ஜனநாயக சக்திகளே!
பாசிச எதிர்ப்புப் போராட்டத்தில் முன்னேறிவரும் மக்கள் அதிகாரத்தின் 2வது மாநில மாநாடு 15.04.2025 அன்று மதுரையில் நடைபெற உள்ளது.
அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட மாநாடு நடத்தி நிர்வாகிகள்...
மக்கள் அதிகாரம் கிளை – மாவட்ட மாநாடுகள்
உசிலம்பட்டி கிளை:
மதுரை மேற்கு மாவட்டம் உசிலம்பட்டியில் மக்கள் அதிகாரம் இரண்டாவது கிளை மாநாடு 16.03.2025 அன்று வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
***
யா.ஒத்தக்கடை கிளை:
மக்கள் அதிகாரம் மதுரை கிழக்கு மாவட்டம் சார்பாக நடத்தப்பட்ட முதலாவது கிளை...
மக்கள் அதிகாரம் 2வது மாநில மாநாடு | துண்டறிக்கை
நாள்: ஏப்ரல் 15, 2025 காலை 10 மணி | இடம்: இராமசுப்பு அரங்கம் மாட்டுத்தாவணி, மதுரை.
பாலஸ்தீனம் மீது பாசிச இஸ்ரேல் மீண்டும் இனவெறித் தாக்குதல்!
பாசிஸ்ட் டிரம்ப்பின் மேலாதிக்க விரிவாக்க நோக்கத்திற்காகவும், நெதன்யாகுவின் பாலஸ்தீன ஆக்கிரமிப்பு நோக்கத்திற்காகவும் இத்தாக்குதல் தொடங்கப்பட்டுள்ளது.
நெல்லை ஜாகீர் உசேன் படுகொலை! திமுக அரசும் போலீசுமே குற்றவாளிகள்!
இசுலாமியரில் எஸ்.சி என்ற பிரிவே இல்லாத போது ஜாகீர் உசேனை மிரட்டவே நெல்லை போலீசு எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமைச் சட்டம் போட்டுள்ளது.
நாக்பூர் கலவரம்: இசுலாமியர்களை ஒழித்துக் கட்டுவதற்கான பாசிச கும்பலின் சதி
1707ஆம் ஆண்டு இறந்த அவுரங்கசீப்பின் கல்லறையை இடிப்போம் என்று இப்பொழுது உள்ள இஸ்லாமிய மக்கள் மீது தாக்குதல் நடத்துவது என்பது உலகத்தில் எங்கேயும் நடக்காத ஒன்றாகும்.
வத்தலகுண்டு: மக்களால் அடித்து நொறுக்கப்பட்ட சுங்கச்சாவடி!
எனினும் மக்கள் எதிர்ப்பை மீறி 12.03.2025 அன்று காலை சுங்கச்சாவடி திறக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த பகுதி மக்கள், விவசாயிகள் சுங்கச்சாவடியை அடித்து நொறுக்கியுள்ளனர்.
கபடி போட்டியில் வென்றதற்காக தலித் மாணவன் மீது கொலை முயற்சி!
ஆதிக்க சாதி வெறி சங்கங்கள் தங்களது செயல்பாட்டை பள்ளிகளில் இருந்தே தொடங்குகின்றன. போலீசோ வழக்கம் போல முன்விரோதம் என்று கூறி பிரச்சினையை திசை திருப்பி ஆதிக்க சாதி வெறியர்களைப் பாதுகாக்கிறது.