Thursday, March 20, 2025

விவசாயிகளை சுட்டுக் கொன்ற பா.ஜ.க – சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் !

0
தற்கொலை செய்துகொள்கிற விவசாயி, தான் செத்தபிறகு யார் நம்ம குடும்பத்தை காப்பாத்துவது? என குடும்பத்தோடு செத்தாலும், நிலம் விவசாயி பேரில் உள்ளதால், அவர் மட்டுமே கணக்கில் எடுக்கப்படுவார்.

அதிகாரத் தாழ்வாரத்தில் ஒட்டிக்கொண்டு, புரட்சி செய்ய துடிக்கும் வழக்கறிஞர் ராஜூ அவர்களுக்கு ஒரு கடிதம் !

எமது செயல்படுகளால், எமது அரசியல் முழக்கங்களால் ஆளும் வர்க்கத்தைவிட நீங்கள்தான் அதிகம் அம்பலப்பட்டுப்போய் இருக்கின்றீர்கள். அதனால் அச்சமடைந்து ஆணவ அறிக்கை வெளியிட்டு இருக்கின்றீர்கள்.

மக்களாட்சியா சாராய முதலாளிகளின் ஆட்சியா?

0
நெடுஞ்சாலை ஓரத்திலுள்ள மதுக்கடைகளை அகற்றச் சொன்ன உச்ச நீதிமன்ற உத்தரவை, மைய அரசும், மாநில அரசுகளும் குறுக்கு வழியைப் பயன்படுத்தி முறியடிக்கின்றன.

பொதுக்கூட்டம்: அராஜகங்களுக்கு முடிவு கட்ட ! – மக்கள் அதிகாரம் ! – 28/10/2017

0
"மக்களுக்கு எதிராக மட்டுமல்ல, இந்த நாட்டுக்கு எதிராகவும், நாசகாரக் கொள்கைகளை அமல்படுத்தும் மந்திய மாநில அரசுகளின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்க வேண்டும்". அதற்கு மக்கள் அதிகாரம்தான் ஒரே மாற்று!

இது பெரியார் மண் என்பதை மீண்டும் நிரூபிப்போம் !

0
எப்படியாவது ஒரு முஸ்லிமை வம்புக்கு இழுக்க வேண்டும். அல்லது இவர்கள் செய்யும் அத்தனை அராஜகங்களுக்கும் ஒரு முஸ்லிம் தளத்திலிருந்து ஒரு எதிர்வினை வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்

மூணாறு நிலச்சரிவு : டாட்டாவைக் காப்பாற்ற முயற்சிக்காதே ! மக்கள் அதிகாரம் ஆர்ப்பாட்டம் !

தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் உழைப்பை அட்டை போல் உறிஞ்சி, அலட்சியத்தால் மரணத்திற்கு தள்ளும் டாட்டா போன்ற கார்ப்பரேட் முதலாளிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்!

மக்கள் அதிகாரம் : சட்டமன்ற முற்றுகை !

0
டாஸ்மாக்கை மூடினால் கள்ளச்சாராயம் பெருகும் என்று ஒரு அமைச்சர் வெட்கமில்லாமல் சொல்கிறார். கள்ளச்சாராயம் தடுக்கமுடியாத ஒன்று என சொல்வதற்கு எதற்கு முதல்வர்? எதற்கு அமைச்சர்? எதற்கு அரசு?

கப்பலூர் சுங்கச்சாவடியை அகற்றுவோம் – கடை அடைப்பு ஆர்ப்பாட்டம் ! | மக்கள் அதிகாரம் மதுரை

சில மாதங்களுக்கு முன்பு 30 வருட ஒப்பந்தத்தை போட்ட டோல்கேட் நிறுவனம் உள்ளூர் வண்டிகளை பரிசோதனை செய்வதாக கூறிக்கொண்டு ஆவணங்களை கேட்டு தொடர்ச்சியாக தொல்லை கொடுத்து வருகிறது.

செங்கம் போலீசு காட்டுமிராண்டித்தனம் மற்றும் களச் செய்திகள்

0
தோற்றுப் போய் திவாலாகி, மக்கள் விரோதமாக செயல்படும் காவல்துறை உட்பட அரசுக் கட்டமைப்பை தகர்த்திடுவோம்! தட்டிக் கேட்கவும், நிர்வகிக்கவும் அதிகாரமுள்ள மக்கள் அதிகார அமைப்புகளை கட்டியமைப்போம்

டாஸ்மாக் உடைப்புப் போராட்டங்கள் : மக்கள் அதிகாரத்தின் வெற்றி !

1
கடைகள் உடைபடுகின்றன என்பதைக் காட்டிலும், இந்த அரசமைப்பு குறித்த பிரமைகள் உடைபடத் தொடங்கிவிட்டன என்பதே இன்றைய போராட்டங்களின் முக்கியத்துவம்.

தொடரும் லாக்டவுன் ! தொடரும் துயரங்கள் !!

நூறு கோடி ஆயிரம் கோடி கடன் பெற்ற பெரு முதலாளிகள் மஞ்சள் நோட்டீஸ் கொடுத்துவிட்டு அயல்நாட்டுக்குப் பறந்து செல்ல அனுமதிக்கும் மத்திய அரசு, ஒரு நெருக்கடியான காலத்தில் மூத்த குடிமக்களிடம்  மட்டும் ‘கறார்’ காட்டுகிறது.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறப்பதற்கான சதித்தனமான முயற்சிகளை முறியடிப்போம் || மக்கள் அதிகாரம்

கொரோனா கால நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, மக்களுக்கு உதவி செய்வதைப் போல நடித்து, ஆலையை மீண்டும் திறக்க சதி செய்கிறது ஸ்டெர்லைட் நிறுவனம்

மோடி அரசிடமிருந்து காவிரியை மீட்போம் ! நாளை திருச்சி முற்றுகை !

0
“கடைமடை வரை காவிரி நீர் பாயும் வரை டெல்லியுடன் ஒட்டும் இல்லை... உறவும் இல்லை...” என்ற முழக்கத்தின் கீழ் மக்கள் அதிகாரம் அமைப்பின் சார்பில் நாளை 24.03.2018 அன்று திருச்சி தலைமை தபால் நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது அனைவரும் வருக.

காவிரி உரிமை : தடைகளைத் தகர்த்த சீர்காழி பொதுக்கூட்டம் !

பல தடைகளைத் தாண்டி சீர்காழி வட்டம் திருமுல்லைவாசல் பகுதியில் கடந்த 08.05.2018 அன்று மக்கள் அதிகாரம் சார்பில் பொதுக்கூட்டம் நடத்தப்பட்டது.

கரூர் : அமைச்சர் விஜயபாஸ்கர் மாவட்டத்தில் தீவிரமாகும் போக்குவரத்து தொழிலாளர் போராட்டம் !

0
உண்மையில் 20 சதவீத பேருந்துகள் மட்டுமே தற்சமயம் கரூரில் இயங்குவதாக கள ஆய்வு தெரிவிக்கிறது. அதிலும் பெரும்பான்மையாக நகரப் பேருந்துகள் மட்டுமே இயங்குகிறது.

அண்மை பதிவுகள்