privacy

about us

write

contact

shop

புதிய ஜனநாயகம்

புதிய கலாச்சாரம்

e-books

Global Influence

Communication

Legal Agreement

தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் ! மக்கள் அதிகாரம் பொதுக்கூட்டம் நேரலை | Live streaming

”நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை …. தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில்” என்ற முழக்கத்தின் கீழ், திருச்சியில் இன்று (20.06.2018) மாலை 6 மணிக்கு திருச்சி உறையூர் கடைவீதி, பஞ்சவர்ணசாமி கோவில் தெருவில் நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தின் நேரலை வினவு தளத்தின் யூ டியூப், ஃபேஸ்புக் பக்கத்திலும், இந்த பதிவிலும் நேரலையாக ஒளிபரப்பப்படுகிறது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு | மக்கள் அதிகாரம் போராட்ட செய்திகள்

தமிழகத்தைத் தாண்டி உலகெங்குமுள்ள ஜனநாயக சக்திகள் இது அரச பயங்கரவாதம் என்று கண்டனங்களை தெரிவித்து வரும் இந்தச் சூழலிலும், அதே அதிகாரத்திமிரோடு தமக்கு எதிரானப் போராட்டங்களை ஒடுக்கி வருகிறது, எடப்பாடி அரசு.

நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது ! தொடரும் போலீசு ராஜ்ஜியம் !

தூத்துக்குடி ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டக் குழுவினருக்கு ஆதரவாக, சட்ட ஆலோசகராக செயல்பட்டு வந்த மக்கள் உரிமைப் பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கைது குறித்து மக்கள் அதிகாரம் பத்திரிகைச் செய்தி.

மக்கள் அதிகாரம் மாநில பொதுக்குழு தீர்மானங்கள் !

0
மக்கள் அதிகாரம் அமைப்பின் மாநில பொதுக்குழு கூட்டம் கடந்த 11.03.2018 அன்று திருச்சியில் நடைபெற்றது. இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு பிரச்சினைகளை விவாதித்து அதையொட்டி தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடத்தியது போலீசு !

மக்கள் அதிகாரம் தோழர்கள் 6 பேரை கடந்த 25-ஆம்தேதி நள்ளிரவில் வீடு புகுந்து போலீசு இழுத்துச் சென்றது. கடந்த 48 மணி நேரமாக இவர்களை காணவில்லை என்பதால் இந்த தோழர்களுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படக்கூடும் என்று அஞ்சுகிறோம்.

தூத்துக்குடி படுகொலை : சென்னை அனைத்துக் கட்சி ஆர்ப்பாட்டம் ரத்து ! போலீசு அனுமதி மறுப்பு !

தூத்துக்குடி போலீசு வன்முறையை கண்டித்து நாளை (03-06-2018) மக்கள் அதிகாரம் ஒருங்கிணைப்பில் நடக்கவிருந்த அனைத்துக்கட்சி ஆர்ப்பாட்டம் போலீசு அனுமதி மறுப்பால் ரத்து !

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை ! தமிழகமே அஞ்சாதே எதிர்த்து நில் !

நெருங்குகிறது தூத்துக்குடி மாடல் அடக்குமுறை... ஆனால், உயிருக்குப் பயந்து போராடாமல் முடங்கி விடாதீர்கள் என அறைகூவுகிறார்கள் களப்பலியில் குருதி சிந்திய 13 வீரத்தியாகிகள்!!

தலித் இளைஞர் மீது கொங்கு சாதியினரின் கொலைவெறி தாக்குதல் !

15
ஈஸ்வரன், தனியரசு, யுவராஜ் போன்ற காலிகளால் அமைப்பாக்கப்படும் சாதி வெறியை எதிர்க்காமல் கொங்கு மண்டலத்தில் ஒரு சாதி வெறிக்கலவரத்தை தடுக்க முடியாது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் களப்பலியான தோழர் ஜெயராமனின் இறுதிப்பயணம் !

மக்கள் உயிரைக் காத்திட உயிரைக் கொடுத்த தோழனே! எங்கள் ஜெயராமனே! வீர வணக்கம்! வீர வணக்கம்!

மக்கள் அதிகாரத்திற்கு எதிராக புகார் கொடுக்குமாறு மீனவ சங்க பிரதிநிதிகளை மிரட்டிய போலீசு !

மீனவர் சங்கப் பிரதிநிதிகள் மக்கள் அதிகாரத்தின் மீதும், வழக்கறிஞர்கள் வாஞ்சிநாதன், அரிராகவன் ஆகிய இருவர் மீதும் கொடுத்த புகார்மனு போலீசின் மிரட்டலால் கொடுக்கப்பட்டது – மக்கள் அதிகாரம் பத்திரிகை செய்தி

மக்கள் அதிகாரத்தை முடக்க சதி ! கேள்விகளுக்கு தோழர் ராஜூவின் பதில் ! வீடியோ

மக்கள் அதிகாரம் – மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் ராஜு நேரலையில் பதிலளிக்கிறார்! வினவு யுடியூப், ஃபேஸ்புக் பக்கங்களில் நேரலை! உங்கள் கேள்விகளை மறுமொழியில் அளியுங்கள்! நேரலையின் போதும் கேட்கலாம்!

மக்கள் அதிகாரம் மீது அடக்குமுறை ! காவியும் காக்கியும் ஒரணியில் !!

போராடும் மக்களை முடக்கவே மக்கள் அதிகாரத்தின் மீதும் தொடர்ந்து அவதூறுகளையும், அடக்குமுறையையும் ஏவி வரும் காவியையும் காக்கியையும் கண்டித்து எல்லா கட்சி இயக்கங்களும் தமிழச்சமூகமும் எதிர்த்து நிற்க வேண்டும்.

அவசரச் செய்தி : மக்கள் அதிகாரம் தோழர்களைக் கடத்திக் கைது செய்யும் போலீசு !

ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக பொய்வழக்குப் போட்டு முடக்குவதற்காக மக்கள் அதிகாரம் அமைப்பினர் 9 பேரை சட்டவிரோதமாக நள்ளிரவில் கைது செய்தது போலீசு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு : நக்கீரன் கேள்விகள் ! மக்கள் அதிகாரம் ராஜு பதில் !

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்து வரும் ஒடுக்குமுறைகள் தொடர்பாக நக்கீரன் நிருபர் ஃபெலிக்சின் கேள்விகளுக்குப் பதிலளிக்கிறார் தோழர் ராஜு

நள்ளிரவில் ரெய்டு | நெற்றியில் கைத்துப்பாக்கி | இரவில் சித்திரவதை | மக்கள் அதிகாரம் மீது போலீசின் வெறியாட்டம்...

55 வயதான பரமனை கடத்திச் சென்று, கண்ணில் துணியைக்கட்டி ஒரு காட்டில் இறக்கிவிட்டு துப்பாக்கியை கையால் தொட்டுப் பார்க்கச்சொல்லி “டேய் அவுசாரி மவனே இந்தத் துப்பாக்கியிலதான் உன்னை சுடப்போறோம், எங்கடா குருசாமி” என்று ’விசாரித்திருக்கிறது.’, போலீசு.

அண்மை பதிவுகள்