Sunday, October 26, 2025

மையஅரசு மாதிரிப் பள்ளிகள் : கேள்விக்குறியாகும் தமிழ்வழிக் கல்வி

4
அரசு - தனியார் கூட்டு என்ற பெயரில், மாநில அரசுகள் ஆண்டுதோறும் கல்விக்கு ஒதுக்கும் நிதியை அலுங்காமல் அள்ளி, தனியாருக்குத் தாரைவார்க்கும் குறுக்கு வழியே இம்மாதிரிப்பள்ளிகள்.

தனியார்மயம் – தாராளமயம் : கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்

2
அரசின் கொள்கைகள், திட்டங்கள் அனைத்தும் கார்ப்பரேட் முதலாளிகளின் பகற்கொள்ளைக்காளவே வகுக்கப்படுவதால், இவற்றை ஊழல்/ஊழலின்மை என்று எதிரெதிராகப் பிரித்துப் பார்க்க முடியாது.

கொலைகார மேட்டுக்குடி எஜமானிகள் !

4
கழிப்பறை உட்பட வீட்டின் ஒவ்வொரு பகுதியிலும் கண்காணிப்பு காமராக்களைப் பொருத்தி, வேலையாட்களின் நடமாட்டத்தை கண்காணித்து வந்துள்ளார் ஜாக்ரிதி.

தாழ்த்தப்பட்டோரின் உயிர் கிள்ளுக்கீரையா ?

5
பரமக்குடியில் தாழ்த்தப்பட்டோர் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தியுள்ள சம்பத் கமிசனின் அறிக்கை, ஜெயா ஆட்சியின் தேவர் சாதிப் பாசத்தைத் தோலுரித்துக் காட்டி விட்டது.

கிரிமினல் போலீசைக் காப்பதற்கு பாசிச ஜெயாவின் சீர்திருத்தச் சட்டம் !

0
போலீசின் கிரிமினல்தனங்களுக்கு எதிராக எந்த புகாரும் தர முடியாதபடி போலீசு சீர்திருத்த சட்டத்தை உருவாக்குகிறது ஜெயா அரசு.

திருச்செந்தூரின் கடலோரத்தில் வைகுண்டராஜன் அரசாங்கம் !

1
தாது மணற்கொள்ளையன் வைகுண்ட ராஜனுக்கு எதிராக தூத்துக்குடியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் தொகுப்பு அனுபவம்.

காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை

2
காஞ்சி கார்ப்பரேட் மடாதிபதிகள் விடுதலை : பாதாளம் வரை பாயும் பணம் புதுச்சேரி நீதிமன்றம் வரை பாயாதா?

காமன்வெல்த் மாநாடு : மீண்டும் அதே நாடகம் !

3
ஈழ விவகாரத்தில் இந்திய அரசும், ஏகாதிபத்தியமும் நடத்திடும் நாடகத்திற்கு உருவேற்றும் வேலையை ஓட்டுக்கட்சிகளும், ஊடகங்களும் நிறைவேற்றுகின்றன.

பாரதி அவலம்

172
பகத்சிங் என்றொரு கவிதையை ஜாலியன் வாலாபாக் பெற்றெடுத்த தருணத்தில் மாயாவாதத்தில் ­மூழ்கி கொண்டிருந்த பாரதியின் கவிதைக்கும் பாரதியின் மிதவாத சமரச அரசியலுக்கும் உள்ள உறவைத் தற்செயலானது என்று யாரேனும் கூற முடியுமா?

புதிய ஜனநாயகம் – டிசம்பர் 2013 மின்னிதழ் (PDF) டவுன்லோட் !

1
காஞ்சி மடாதிபதிகள் விடுதலை, காமன்வெல்த் மாநாடு, கையால் மலம் அள்ளும் வேலை, கிரிமினல் போலீசைக் காப்பாற்றும் சீர்திருத்தச் சட்டம், கார்ப்பரேட் கொள்ளையர் தேசம்.

ஈழம் : தமிழினவாதிகளின் அரசியல் பாமரத்தனம் !

131
பாசிச ராஜபக்சே கும்பலின் அரசதிகாரத்தை வீழ்த்தாமல் எதையும் பெற முடியாது என்பதை மறுத்து சவடால் அடிக்கும் தமிழ்தேசியவாதிகளுக்கு விரிவான பதில்.

நூல் அறிமுகம் : தென்னிந்தியாவைக் கண்டேன்

1
"பல்லாயிரம் மைல்கள் கடந்து இங்கு வந்து ஆளுவதற்குப் பிரிட்டிஷ்காரர்களுக்கு உரிமை உள்ளதென்றால் எனக்கு இந்த நாட்டில் வாழ்வதற்காகவாவது உரிமை உண்டு"

புதிய கார்ப்பரேட் வங்கிகள் : திருடன் கையில் பெட்டிச்சாவி !

11
உழைக்கும் மக்களின் சேமிப்பை பங்குச் சந்தைக்கு மடைமாற்றி விட தயாராக கார்ப்பரேட் வங்கிகளுக்கு அனுமதி அளித்துள்ளது அரசு.

இலஞ்சம் … தேசிய ஒருமைப்பாட்டைக் காக்கும் கவசம் !

2
"காஷ்மீரில் ஸ்திரத்தன்மையை தொடர்வதில் இலஞ்சத்திற்கும் பங்குண்டு'' என்கிறார் முன்னாள் ராணுவ தலைமை தளபதி வீ.கே. சிங்.

ஆதார் : மாட்டுக்குச் சூடு ! குடிமகனுக்கு டிஜிட்டல் கோடு !!

3
மக்கள் மீதான கண்காணிப்பு, ஒடுக்குமுறையை நிறுவனமயப்படுத்துவதும், கிராம பொருளாதாரத்தை நிதிமூலதன கொள்ளைக்கு திறந்து விடுவதுமே ஆதார் அட்டையின் நோக்கம்.

அண்மை பதிவுகள்