Friday, July 4, 2025

துயரத்தின் விளிம்பில் குமரி மாவட்ட மீனவ கிராமங்கள் !

1
இப்போது கூட தூத்தூர் கிராம இளைஞர்கள், வக்கற்ற இந்த அரசை முழுமையாக நம்பவில்லை. தங்களின் சொந்த முயற்சியில் GPS - VHF கருவிகளின் மூலம் வெளிநாட்டுக் கப்பல்களைத் தொடர்பு கொண்டு அவர்கள் மூலம் மீனவர்களைக் காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

தேசிய ஊரக வேலை வாய்ப்பு : சந்தி சிரிக்கும் மோடி அரசின் டிஜிட்டல் பரிவர்த்தனை !

0
“ஊரக வளர்ச்சித்துறை அமைச்சகம் இதுவரை பணியாளர்களுக்கு குறைந்தது 3,243 கோடி ரூபாய் அளவிற்கு ஊதியம் கொடுக்கவில்லை. வரவிருக்கும் காலங்களில் இந்த அளவு அதிகரிக்கும்”

பாகிஸ்தான் வரலாற்றில் மறைக்கப்பட்ட கம்யூனிஸ்டுகளின் போராட்டம்

1
ஆப்கானிஸ்தான் எல்லையோரம் அமைந்துள்ள மலைப் பிரதேசத்தில், நிலப்பிரபுக்களுக்கு எதிராக விவசாயக் கூலிகள் ஒரு வீரஞ் செறிந்த போராட்டத்தை நடத்தினார்கள். அஷ்ட நகர் பகுதியில் நடந்த போராட்டம் பற்றிய முழுமையான ஆவணப் படம்

நேரடி ஒளிபரப்பு: PRPC சென்னை கூட்டம் – அனைத்து சாதி அர்ச்சகர்

9
சென்னை, தி.நகர் தக்கர் பாபா வித்யாலயா சமிதியில் 02-12-2017 சனிக்கிழமை மாலை 5:மணியளவில் நடைபெறும் கருத்தரங்கத்தை நேரடியாக வினவு தளத்திலிருந்து (Youtube, Facebook) ஒளிபரப்பு செய்கின்றோம்.

மோடியின் தில்லிதான் குற்றங்களில் நம்பர் ஒன் !

0
பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தில்லியில் மட்டும் 13,803 எண்ணிக்கையில் நடந்திருக்கின்றன. அதாவது தினசரி 38 குற்றங்கள் நடக்கின்றன. தில்லிக்கு அடுத்த படியாக மும்பையில் 5,128 குற்றங்கள் பெண்களுக்கு எதிராக நடந்திருக்கின்றன.

உயர் நீதிமன்றத்தின் நாட்டாமைத்தனம் : செவிலியர் போராட்டத்திற்கு தடை !

2
போராட்டத்தை கைவிட்டால் தான் உங்கள் தரப்பு வாதங்களை கேட்க முடியும் என்றும், “ஊதியம் போதவில்லை என்றால் வேலையை விட்டுச் செல்லாம். ஆனால் போராட்டம் நடத்தக் கூடாது” என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி கூறியுள்ளார்.

வீ – அலைக்கற்றை (V – Band) முறைகேடு !

1
தொலைத் தொடர்புத்துறை 2015 -ம் ஆண்டு உரிமம் இல்லாமல் அலைக்கற்றை வழங்குதல் தொடர்பாக ஒரு பரிந்துரையை இந்தியத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்திடம் (TRAI) கேட்டிருந்தது. அனால் அதற்கு நேரடியாக பதில் சொல்லாமல் மழுப்பலான பதிலையே ஒழுங்குமுறை ஆணையம் கூறியிருந்தது.

குடிநீர் இல்லை கழிப்பறை இல்லை ! போராடும் செவிலியர்களை ஒடுக்கும் அரசு !

5
மெரினா போராட்டம் போல முடிவு தெரியும் வரை இங்கிருந்து கலைய மாட்டோம் என்று போராடும் அந்த செவிலியர்களுக்கு உணவு கொடுக்கவோ, கழிப்பறை ஏற்பாடுகளை செய்து தரவோ, போராட்டத்திற்கு ஆதரவு தரவோ அங்கு யாருமில்லை.

மோடி ஆட்சியில் வளர்ந்த ஒரே துறை தனியார் மருத்துவம் !

0
இந்தியாவில் உள்நோயாளிக்கான சராசரி செலவு 18,268/- ரூபாய் என்கிறது தே.மா.ஆ அலுவலகத்தின் 2014 -ம் ஆண்டு ஆய்வறிக்கை. ஆயினும் கிராமம் - நகரம் மற்றும் அரசு - தனியார் என்று பகுத்து பார்க்கும் போது அதில் பாரிய வேறுபாட்டை நாம் காணலாம்.

அனைத்து சாதியினரும் அர்ச்சகராக முடியாதா ? டிசம்பர் 2 PRPC கூட்டம்

6
கூட்டத்தற்கு அனைவரும் வாருங்கள் - சிறப்புரை தோழர் மருதையன், ராஜு, நாள்: 02.12.2017, சனிக்கிழமை மாலை 5.00 மணி, இடம்: தக்கர் பாபா வித்யாலயா சமிதி, வெங்கட நாராயணா சாலை தி.நகர். சென்னை.

நவம்பர் 7 – இங்கு வரும் ! ம.க.இ.க கலை நிகழ்ச்சி வீடியோ

0
ம.க.இ.க. மையக் கலைக் குழுவினரின் புரட்சிகரப் பாடல்களும், இசை சமர் பறையிசைக் குழுவின் தப்பாட்டமும், சிலம்பாட்டமும் பார்வையாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றன.

ஒப்பந்த செவிலியர்களை வஞ்சிக்கும் தமிழக அரசு !

1
காலமுறை ஊதியம் பெறும் செவிலியர்களுக்கான அனைத்துத் தகுதிகளும் இவர்களுக்கு உண்டு. அவர்களை விட அதிக நேரம் பணியாற்றும் படியும் இவர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இருப்பினும் இவர்களை பணி நிரந்தரம் செய்யாமல் ஒப்பந்த செவிலியர்களை வஞ்சித்து வருகிறது.

உரிமைகளை இழக்கும் தொழிலாளர்கள் – வழக்கறிஞர் பாலன் உரை

0
கார்ல் மார்க்சின் மூலதனம் 150-ம் ஆண்டு ! நவம்பர் புரட்சியின் 100-ம் ஆண்டு விழா !! சிறப்புக் கூட்டம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. அரங்கத்தில் நவம்பர் 19, 2017 அன்று நடைபெற்ற கூட்டத்தில் வழக்கறிஞர் தோழர் பாலன் ஆற்றிய உரை... வீடியோவைப் பாருங்கள்... பகிருங்கள்...

சிறுமி ஆத்யாவை படுகொலை செய்த போர்டிஸ் மருத்துவமனை !

26
வசதி படைத்த குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் மேல் இருக்கும் பாசம் மற்றும் நோய்களைக் குறித்து இருக்கும் அறைகுறைப் புரிதலை பயன்படுத்திக் கொண்டு அவர்களிடம் இருந்து வழிப்பறி செய்வதையே கார்ப்பரேட் மருத்துவமனைகள் செய்கின்றன.

தெலுங்கானா – கர்நாடகா – ஒடிசா : தினம் சாகும் விவசாயிகள் !

0
இந்த மூன்று சாவுகளைத் தவிர செய்தித்தாள்களில் வெளிவராத பலப்பல விவசாயிகளின் தற்கொலை நிகழ்வுகள் நாடெங்கும் தினம் தினம் நடந்து கொண்டுதானிருக்கின்றன.

அண்மை பதிவுகள்