Thursday, July 10, 2025

பல்லாவரம் பொதுவழியை ஆக்கிரமிக்கும் பொறுக்கி நித்தியானந்தா சீடர்கள்

2
நித்தியானந்தா இவ்வளவு நாறினாலும் இவர்கள் திருவண்ணாமலையிலோ சென்னையிலோ பெங்களூருவிலோ வைத்திருக்கும் சொத்துக்கள் ஏராளம்.

அதிர்ச்சி செய்தி : இவ்வாண்டு தமிழக நெல் கொள்முதல் 85% சரிவு

0
தமிழ்நாட்டு விவசாயிகள் தனியார் நுண்கடன் நிறுவனங்களின் கோரப்பிடியில் சிக்கி 125% வரை வட்டி அதிகரித்திருப்பதை பி.யு.சி.எல் ஆய்வறிக்கை வெளிக்கொண்டு வந்திருக்கிறது.

ஏமன் மக்கள் மீது காலராவை ஏவிவிடும் அமெரிக்க-சவுதி கூட்டணி

0
ஐக்கிய நாடுகளின் புள்ளிவிவரத்தின் படி ஒவ்வொரு மணி நேரத்திலும் ஒரு மனித உயிர் பறிபோகிறது. 2017, ஏப்ரல் 27 ஆம் தேதியில் இருந்து இதுவரை 859 மனித உயிர்கள் பலியாகி உள்ளன.

பாஜக ஆளும் மும்பையில் குழந்தைகளுக்கு ஊட்டச் சத்து கிடையாது

0
மும்பை மாநகராட்சி பள்ளி குழந்தைகளில் மூன்றில் ஒரு சதவீதம் குழந்தைகள் ஊட்டச்சத்து குறைவினால் பாதிகப்பட்டுள்ளனர் என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆள் நான்தான் – குரல் நானல்ல : அதிமுக பெருச்சாளிகளை தண்டிப்பது எப்படி ?

1
அத்வானி புகழ் ஊழல் ஜெயின் ஹவாலா டையரி, நீரா ராடியா டேப், மோடி புகழ் பிர்லா டைரி என எண்ணிறந்த முறையில் இத்தகைய ஊழல் குறித்த செய்திகள் ஆதாரப்பூர்வமாகவே வெளிவந்திருக்கின்றன.

அதானிக்கு கரி – ஆஸ்திரேலியாவுக்கு கறி !

2
“இந்திய அரசு அறிவித்திருக்கும் மாடு வெட்டத் தடை! ஆஸ்திரேலிய மாட்டிறைச்சி நிறுவனங்களுக்கு ஆதாயம்!” மோடி அரசின் அறிவிக்கை வெளிவந்தவுடன் மகிழ்ச்சி பொங்கும் இந்தச் செய்தி ஆஸ்திரேலிய பத்திரிகைகளில் வெளியானது.

நீலகிரி : எருமைகளின் எமனாக தமிழக வனத்துறை

0
ஏற்கனவே வறட்சி, அரசின் அலட்சியம் என்று வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டு வதைபடும் இப்பழங்குடி மக்கள் வனப்பகுதிகளில் மாடு மேய்க்க கூடாது என்று சொன்னால் எங்கேதான் போவார்கள்?

பேயோட்டிகளுக்காக பேயாட்டம் போடும் குஜராத் அமைச்சர் !

1
இதே போன்ற ஒரு ஆட்சியைத் தான் நமது தமிழகத்திலும் ஏற்படுத்தப் போவதாகவும், காவிக் கொடியை செயிண்ட் ஜார்ஜ் கோட்டையில் ஏற்றப் போவதாகவும் சூளுரைத்துள்ளார் தமிழிசை.

ஆப்கான் : குழந்தைகளை சல்லடையாக்கிய அமெரிக்க இராணுவம்

0
ஐநா கணக்குப்படி 2016-ம் ஆண்டில் மட்டும் ஆப்கானில் 3,498 மக்கள் கொல்லப்பட்டும், 7,920 மக்கள் காயமடைந்தும் இருக்கின்றனர்.

யார் பயங்கரவாதி ? சவுதி அரேபியாவை விமர்சிக்கும் அரபுலகம்

21
சவூதி மக்களை பொருத்தவரை தீவிரவாதம் என்பது பாலஸ்தீனத்தின் மீதான இசுரேலின் ஆக்கிரமிப்பு, ஈராக் மற்றும் அதற்கு முன்னதாக ஆப்கானிஸ்தான் மீதான அமெரிக்காவின் ஆக்கிரமிப்புகளே!

விவசாயிகள் போராட்டம் : கோடை முடிந்தாலும் வெப்பம் தணியாது !

0
கருப்புப் பணக்காரர்கள் பிடிபடப் போகிறார்கள் என்ற நம்பிக்கையில் சிரமங்களைப் பொறுத்துக் கொண்ட விவசாயிகள் சந்தை நிலைமை இன்று வரை சீரடையவில்லையெனினும் கருப்புப் பணம் ஏதும் பிடிபட வில்லை என்பதை உணர்ந்து கொண்டனர்.

ஆதித்யநாத்திற்கு கருப்புக் கொடி காட்டியது பயங்கரவாதமாம் – என்னடா நாடு இது ?

1
கைது செய்யப்பட்ட 11 மாணவர்களில் 8 மாணவர்களை இடைநீக்கம் செய்துள்ளது லக்னோ பல்கலைக்கழக நிர்வாகம்.

டொனால்ட் டிரம்ப் – சவுதி நாடுகளின் கள்ளக்கூட்டணி

0
ஹிலாரியின் மின்னஞ்சலில் சவுதியும், கத்தாரும் கூட்டுக்களவாணிகள் என்பதுடன் சேர்த்து டிரம்ப் ஒரு பொய்யர் என்பதையும் நிரூபிக்கிறார்.

நீட் தேர்வு தீர்ப்பு : நாட்டாமை சொம்பை எடுத்து விட்டார் !

4
வரும் ஜூன் 24 -ம் தேதிக்குள் தேர்வு முடிவுகளை வெளியிடுமாறும் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இனி 2017 -ம் ஆண்டுக்கான நீட் தேர்வு குறித்த எந்த வழக்குகளையும் எடுத்துக் கொள்ள வேண்டாம் என்றும் உயர்நீதிமன்றங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

சீர்காழியில் ஜனநாயகத்திற்கு நிரந்தரத் தடை ?

7
மக்களுக்கு சட்டப்படியான வாய்ப்புகள் தொடர்ந்து மறுக்கப்பட்டால், மக்கள் சட்டத்திற்குப் புறம்பாக போவதை தவிர வேறு வழியில்லை என்பது அரசுக்கு தெரியும்.

அண்மை பதிவுகள்