இயற்கை பேரழிவில் இலங்கை மக்கள்!
வெள்ள பாதிப்பு மற்றும் நிலச்சரிவு இடிபாடுகளில் சிக்கியவர்கள் படுகாயங்களுடனும், உயிருக்கு ஆபத்தான நிலையிலும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
கருப்பு வெள்ளியன்று அமேசான் தொழிலாளர்களின் “மேக் அமேசான் பே” ஆர்ப்பாட்டங்கள்
அமேசான் தொழிலாளர்கள் தங்களின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு உரிமை சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து ஆண்டுதோறும் கருப்பு வெள்ளியன்று போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்த ஆண்டு நவம்பர் 28 முதல் டிசம்பர் 1 வரை 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அமேசான் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
டிரம்பின் பேச்சுவார்த்தை நாடகம் அம்பலம்: காசாவில் இன அழிப்புப் போருக்கு தயாராகும் இஸ்ரேல்!
ஒரு பக்கம் மக்கள் போராட்டத்திற்கு முகங்கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தம், மற்றொரு பக்கம் காசாவை முழுமையாக கைப்பற்றும் சதித்திட்டத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கான முனைப்பு என்கிற அடிப்படையில் நடைபெற்றதுதான், பாசிஸ்ட் டிரம்பின் 20 அம்சத் திட்டத்தின் அடிப்படையிலான முதற்கட்ட ‘பேச்சுவார்த்தை’.
நெதன்யாகுவின் இந்திய வருகை: ஓநாய்க்கு சிவப்புக் கம்பள வரவேற்பா?
பாலஸ்தீனர்களின் நாட்டை ஆக்கிரமித்து, அம்மக்களை அன்றாடம் இனப்படுகொலை செய்து கொண்டிருக்கும் போர்க்குற்றவாளி என்ற வகையில், நெதன்யாகுவின் இந்தியப் பயணமானது, நமது நாட்டின் சுதந்திரத்திற்காகவும் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகவும் பாசிசத்திற்கு எதிராகவும் குரல் கொடுக்கும் அனைவருக்கும் பெருத்த அவமானமாகும்.
COP-30 மாநாடு எனும் கேலிக்கூத்து!
காப்-30 மாநாடு நடக்கும் இடத்தில், அமேசான் பூர்வக்குடி மக்கள் தங்களது நிலம், வனம், கலாச்சாரம் பாதுகாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி தொடர் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்கள் “நம் வனம் விற்பனைக்கு அல்ல” என்று பதாகைகளை ஏந்தி போராடினார்கள்.
உலக பட்டினி குறியீடு 2025: அழுகி நாறும் முதலாளித்துவ கட்டமைப்பின் பிரதிபலிப்பு
இந்தியா உலக பட்டினி குறியீட்டில் 25.8 புள்ளிகளுடன் 102-வது இடத்தில் உள்ளது. இந்தியா தீவிரமான பட்டினி நிலையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
நிச்சயமற்றதாக மாறும் ஐ.டி ஊழியர்களின் வாழ்க்கை!
அமேசான் நிறுவனத்தில் உலகளவில் 15.5 இலட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில் கார்ப்பரேட் அலுவலகங்களில் பணியாற்றி வருகின்ற 3,50,000 ஊழியர்களில் 14,000 பேரை அக்டோபர் 28 அன்று அந்நிறுவனம் பணிநீக்கம் செய்துள்ளது.
லாப வெறியால் கழுதைகளை அழிப்பது ‘சீனபாணி சோசலிசம்’
இலாபவெறி பிடித்த சீன முதலாளிகளின் நலன் காக்கும் சீன அரசானது, உலக அளவில் கழுதைகளை அல்லது கழுதைத் தோல்களை சட்டப் பூர்வமாகவும், சட்ட விரோதமாகவும் இறக்குமதி செய்து வருகிறது.
காசா: மக்கள் போராட்டத்தின் நிர்ப்பந்தமே முதற்கட்ட போர்நிறுத்தம்!
இங்கே யார் காசா மக்களைக் கொன்று குவித்த இனப்படுகொலைக் குற்றவாளிகளோ அவர்களே பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்து, முடிவுகளையும் அறிவித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் மறுகாலனியாக்கத்தின் புதிய நியதி.
டிரம்ப்பும், நோபல் பரிசும், அதன் அரசியலும்
உலகளவில் ஆளும் வர்க்கங்களின் சார்பாக வழங்கப்படும் பரிசுகளோ, பதக்கங்களோ அவர்களின் நலன்களை மையப்படுத்தியதாகவும், அவர்களின் குற்றங்களை மறைப்பதற்காகவுமே இருக்கின்றன, இருக்கும்.
பாலஸ்தீனத்தை ஆதரித்து தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம்: மக்கள் அதிகாரக் கழகம் வரவேற்பு!
பாலஸ்தீனத்தின் மீதான இனப்படுகொலைக்கு எதிராக தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானத்தை நிறைவேற்ற இருப்பதாக அறிவித்திருப்பதானது இஸ்ரேலின் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிரான, பாலஸ்தீன விடுதலைக்கு ஆதரவான தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளின் வெளிப்பாடாகும்.
காசாவிற்கான உங்களது குரலைத் தாழ்த்தாதீர்கள்!
டிரம்ப்-நெதன்யாகு திட்டத்தை ஹமாஸ் ஏற்றுக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டால், அது ஒரு கடினமான முடிவாகும். அது, நம்மை காலா காலங்களுக்கும் தூக்கமிழக்கச் செய்யும்.
அவை வெறும் கேமராக்கள் அல்ல!!! | கவிதை
காசாவின் துயரத்தை உலகின் மனசாட்சியில் பதிய வைத்த போது, இஸ்ரேலால் கொல்லப்பட்ட 270 பத்திரிக்கையாளர்களின் தியாகத்தால் சுடர்விடும் ஒளிக்கீற்றுகள்!
இஸ்ரேல் இராணுவத்தில் சேர மறுக்கும் மக்கள்!
சமீபமாக இஸ்ரேல் இராணுவப்படையில் இணைந்து கொள்வதற்காக 40,000 இராணுவ வீரர்களுக்கு இஸ்ரேல் இராணுவம் அழைப்பு விடுத்த நிலையில், அந்நாட்டு மக்கள் பலரும் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றனர்.
பாலஸ்தீனத்தை அங்கீகரிக்கும் உலக நாடுகள்: பின்னணி என்ன? | தோழர் மாறன்
பாலஸ்தீனம் தனி நாடு: ஏகாதிபத்தியங்களின் சதி! | தோழர் மாறன்
https://youtu.be/ilDJfl935Lg
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram




















