ஜப்பான்: மீண்டும் செல்வாக்கு பெறும் பாசிசக் கட்சிகள்
ஜப்பான் இதுவரையிலும் தீவிர வலதுசாரிக் கட்சிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை. ஆனால் இப்போது இந்த தேர்தல் முடிவுகளைப் பார்க்கும்போது மாறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது என்று கூறுகிறார் கண்டா பல்கலைக்கழக பேராசிரியர் ஜெஃப்ரி ஹால்.
காசா இனப்படுகொலை: மறுகாலனியாதிக்க உலகத்தின் சர்வதேச விதிகள்
ஒரு நாட்டிற்குள் சென்று, அந்த நாட்டை ஆக்கிரமித்து கேள்விக்கிடமற்ற வகையில் அழித்தொழித்து ஒட்டுமொத்த மக்களையும் படுகொலை செய்ய முடியும் என்ற எதிர்கால உலக மேலாதிக்க நியதி காசாவில் ஒத்திகை பார்க்கப்படுகிறது.
Stop the catastrophic war on Gaza!
The Palestinians and the Hamas are valiantly refusing to leave Gaza. Despite fighting an apocalyptic battle for survival and facing starvation, they refuse to give away Gaza. This gives us hope.
பல்கலைக்கழகங்களைக் கண்டு நடுங்கும் ஆளும் வர்க்கங்கள்!
தங்களது பல்கலைக்கழகங்கள் ஆட்சியாளர்களுக்கு இணக்கமான நிறுவனங்களாக மாற்றப்படுவதை மாணவர்கள் உறுதியுடன் மறுக்கின்றனர்.
காசா முழுவதையும் கைப்பற்றத் துடிக்கும் பாசிச இஸ்ரேல் அரசு வீழ்க! | ம.அ.க
பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக நின்று தோள் கொடுக்க வேண்டியது இந்திய மக்களின் கடமையாகும். பாசிச இஸ்ரேல் அரசுக்கு ஆதரவாகச் செயல்படும் மோடி அரசுக்கு எதிராக நம்முடைய கண்டன குரல்கள் எழட்டும்!
காசா மீதான பேரழிவுப் போரை நிறுத்து!
சொல்லொணா பசிக் கொடுமையில் வாடிய போதிலும் சொந்த மண்ணைவிட்டுக் கொடுக்க முடியாது என்ற பாலஸ்தீன மக்களின் இன உணர்வு நமக்கு நம்பிக்கையூட்டுகிறது.
பட்டினி சாவின் விளிம்பில் பாலஸ்தீனம்!
ஹிட்லரின் வதை முகாம் போல இன்று காசாவை ஒரு திறந்தவெளி பட்டினி வதை முகாமாக மாற்றி இன அழிப்பில் ஈடுபட்டு வருகிறது இனவெறி இஸ்ரேல்.
12,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் டி.சி.எஸ்
ஐ.டி ஊழியர்களுக்கு சட்டரீதியான எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் இருப்பதன் காரணமாக தாங்கள் என்ன வேண்டுமானாலும் செய்ய முடியும் என்ற நோக்கில் கார்ப்பரேட் ஐ.டி நிறுவனங்கள் செயல்படுகின்றன.
காசா: நவீன ஆயுத சோதனைச்சாலை
அல்பனேஸின் அறிக்கையானது ஏகாதிபத்திய ஆயுத வியாபாரிகளின் இலாபவெறியையும் போர்வெறியையும் அமெரிக்க – இஸ்ரேல் கும்பலின் நோக்கத்தையும் பட்டவர்த்தனமாக வெளிக்கொண்டு வந்துள்ளது.
ஈரான் மீதான போரைக் கண்டிக்காதது அமெரிக்க அடிமைத்தனமே!
ஈரான் மீதான அமெரிக்காவின் போரையும் மனித குலத்திற்கே அச்சுறுத்தலை ஏற்படுத்தியிருக்கும் ஈரான் அணு உலைகள் மீதான அமெரிக்காவின் தாக்குதலையும் பாசிச மோடி அரசு கண்டிக்காமல் மௌனம் சாதிப்பது அமெரிக்க அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறது.
ஈரான் மீதான போரை நிறுத்து!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
காசா மக்களுக்கு ஆதரவாக வீதியில் இறங்கிய நெதர்லாந்து மக்கள்!
காசாவில் இனப்படுகொலையை நிறுத்த உறுதியான தடைகளை விதிக்க வேண்டும் என்று கோரி நடைபெற்ற போராட்டத்தில் 1,50,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக ஆக்ஸ்பாம் நோவிப் நிறுவனத்தின் இயக்குநர் மிச்சேல் சர்வேஸ் தெரிவித்துள்ளார்.
பொய்க்குற்றச்சாட்டு, போர் வெறிக் கூச்சல்!
ஈரான் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறது என்ற அமெரிக்காவின் முடிவை அமெரிக்க உளவுத்துறை இயக்குநர் துள்சி கபார்ட் நிராகரித்துள்ளார். ஈரான் அணு ஆயுதங்களைப் பெற்றிருக்கவில்லை, இப்போது இருக்கும் நிலையிலிருந்து அது அணு ஆயுதத்தைப் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான போரைக் கண்டிப்போம்!
ஈரான் மீதான அமெரிக்கப் பதிலிப் போரை அனைத்து வகையிலும் கண்டிக்க வேண்டியது போருக்கு எதிராக உலக அமைதிக்காகக் குரல் கொடுக்கும் அனைவரின் கடமையாகும்.
காசாவை நோக்கிய அணிவகுப்பு வெல்லட்டும்!
உலகளவில் மிகப்பெரிய ஆதரவைத் திரட்டிவரும் இப்பேரணியைக் கண்டு இனவெறி இஸ்ரேலும் அதற்குத் துணைநிற்கும் ஆளும் வர்க்கங்களும் பீதியில் உறைந்துள்ளன. அணிவகுப்பைத் தடுப்பதற்கும் குலைப்பதற்கும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.