பொறுக்கி அரசியல்! | மீள்பதிவு
பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
கர்நாடகா: தொடரும் விவசாயிகள் தற்கொலை
விவசாயிகள் கொத்துக் கொத்தாக தற்கொலை செய்து கொண்டிருக்கும் சூழலில், அதற்கான சமூகப் பொருளாதாரக் காரணங்களை ஆராயாமல், கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டிக் கொண்டிருப்பதால் இப்பிரச்சினை தீரப்போவதில்லை.
தேவனஹள்ளி: விவசாயிகளின் உறுதியான போராட்டம் வெற்றி! | தோழர் அமிர்தா
தேவனஹள்ளி:
விவசாயிகளின் உறுதியான போராட்டம் வெற்றி! | தோழர் அமிர்தா
https://youtu.be/PQjxrbWEpvI
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
கர்நாடகா: கார்ப்பரேட், ரியல் எஸ்டேட் மாஃபியாக்களுக்கு எதிரான தேவனஹள்ளி விவசாயிகள் போராட்டம்!
போராட்டங்கள் ஏற்படுத்திய நெருக்கடிகளின் விளைவாக, முதல்வர் சித்தராமையா, ஒரு வாரத்தில் இப்பிரச்சினையைத் தீர்ப்பதாக வாக்குறுதி அளிக்க வேண்டிய நிலை உருவானது. ஜூலை 4 அன்று, மக்கள் இயக்கங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
12 மணிநேர வேலை நேரம்: ஐ.டி ஊழியர்களை வஞ்சிக்கும் கர்நாடகா அரசு
இரண்டு ஷிப்ட் முறை வந்தால் ஏறக்குறைய ஐந்து முதல் ஆறு லட்சம் பேர் வேலை இழக்கக் கூடும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது. வேலை நேரத்தை நீட்டிப்பதால் உற்பத்தி பெருகும் என்பது தவறான கருத்து என்பதுடன் தோல்வியடைந்த ஒன்றாகும்.
தேவனஹள்ளி சலோ: கர்நாடகா விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்!
போராட்டத்தை ஒடுக்க கர்நாடகா அரசு கடுமையான நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. போராடக் கூடிய விவசாயத் தலைவர்கள் உட்பட ஏராளமான விவசாயிகளைக் கைது செய்துள்ளது. கர்நாடகா அரசின் இச்செயலை மக்கள் அதிகாரக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது.
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப் பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
தேவனஹள்ளி விவசாயிகளின் நிலங்களைப்
பறிக்கும் கர்நாடக அரசு | தோழர் அமிர்தா
https://youtu.be/pTF1jCHJ00o
காணொளியை பாருங்கள்! பகிருங்கள்!!
சமூக வலைத்தளங்களில் வினவை பின்தொடருங்கள்:
WhatsApp, X (Twitter), Facebook, YouTube, Telegram, Instagram
ஆர்.சி.பி. படுகொலை: யார்தான் பொறுப்பு?
சட்டமன்ற வளாகத்திற்கு வெளியிலும் சரி சின்னசாமி மைதானத்திற்கு வெளியிலும் சரி போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்யவில்லை. ஆனால், ஆர்.சி.பி அணியின் வெற்றியைத் தனது அரசியல் ஆதாயத்திற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதில் கர்நாடக காங்கிரஸ் அரசு உறுதியாக இருந்துள்ளது.
ஆபரேஷன் ககர்: பாசிச மோடி அரசின் உள்நாட்டுப் போர்!
சத்தீஸ்கரின் காடுகளிலும் மலைகளிலும் கொட்டிக் கிடக்கும் கனிம வளங்களை அம்பானி-அதானி வகையறா கார்ப்பரேட் கும்பல் கொள்ளையடிப்பதற்காகவே பழங்குடி மக்கள் வாழும் பகுதிகளில் இராணுவ முகாம்களை அமைத்து பாசிச இராணுவ சர்வாதிகார ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறது பாசிச மோடி அரசு.
பெருங்காமநல்லூர் படுகொலை – தென்னக ஜாலியன் வாலாபாக்
அன்று, உழைக்கும் மக்களின் மீதான இத்தகைய பிரிட்டிஷ் கொடுங்கோலாட்சிக்கு ஆதரவாகச் செயல்பட்ட காங்கிரசில் இருந்த பார்ப்பனக் கும்பல்தான், பார்ப்பனியம்தான் இன்று ஆர்.எஸ்.எஸ் – பி.ஜே.பி என்ற மக்கள் விரோத பாசிச சக்திகளின் பின்னணியாக, சித்தாந்தமாக இருக்கிறது.
காடுகளைக் காப்பாற்ற களத்தில் இறங்கிய ஐதராபாத் பல்கலைக்கழக மாணவர்கள்!
நிலத்தின் உரிமை பல்கலைக்கழகத்திடம் இல்லை என்றாலும் இத்தனை வருடங்களாக நீடித்து வந்த பாரம்பரிய, சுற்றுச்சூழல் வளமிக்க தளம், வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்படுவதை எங்களால் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று மாணவர்கள் உறுதியாக உள்ளனர்.
பொறுக்கி அரசியல்!
பொறுக்கி அரசியல் என்பது நாடாளுமன்ற ஜனநாயகத்தின் தர்க்கரீதியான இழிந்த இறுதி நிலை. காந்தியம், இந்து ராஷ்டிரம், இனவாதம், போலி சோசலிசம், போலி கம்யூனிசம் ஆகியவை அம்பலப்பட்டு தோற்றுப்போகும் நிலையில் நாடாளுமன்ற ஜனநாயகத்தைக் காப்பாற்றுவதற்கு பொறுக்கி அரசியல் ஆளுமைக்கு வருகிறது.
பெங்களூரு மெட்ரோ கட்டண உயர்வு: ஏழை, நடுத்தர மக்களின் மீதான ஈவிரக்கமற்ற சுரண்டல்
”சாலைப் போக்குவரத்து நெரிசல் காரணமாக, அலுவலகத்திலிருந்து வீட்டிற்குச் செல்ல 4-5 மணி நேரம் ஆகும். மெட்ரோ அந்த நேரத்தை மிச்சப்படுத்தியது. மீண்டும் எங்களைப் போக்குவரத்து நெரிசலை நோக்கித் தள்ளுகிறார்கள்”
மகாராஷ்டிரா தேர்தல் முடிவு: ‘எதிர்க்கட்சிகள் முக்த் பாரத்’ ஒரு முன்னோட்டம்
இன்றைய பாசிசச் சூழலில், மறுகாலனியாக்கக் கொள்கைகளையும் தீவிரமாக அமல்படுத்திவரும் பாசிசக் கும்பலுக்கு மாற்றாக அதே மறுகாலனியாக்கக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தும், மாற்றுச் சித்தாந்தம் இல்லாத கட்சிகளால் நீடிக்க முடியாது.
நிலக்கரித் திருடன் மன்மோகன் சிங்! | மீள்பதிவு
ஸ்பெக்ட்ரம் ஊழல், வரலாறு காணாத ஊழல் என்று சித்தரிக்கப்பட்டது. மன்மோகன் சிங்கின் நிலக்கரி ஊழலின் பரிமாணத்தை சொல்வதற்கோ உண்மையிலேயே வார்த்தைகள் இல்லை.























